தமிழகத்தில் டைனோசர் முட்டையா ?? அதிர்ச்சியில் பொதுமக்கள் !!

தமிழகத்தில் டைனோசர் முட்டையா ?? அதிர்ச்சியில் பொதுமக்கள் !!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் அரசு பள்ளி அருகில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் சமீபத்தில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிக்காக ஏரியில் உள்ள மண்களை தோண்டும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றன. அப்போது அப்பகுதியில் கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான படிமங்கள் இருப்பதனை கண்டனர். இதனைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்றபோது  டைனோசர் முட்டைகள் போன்ற உருவங்கள் கொண்ட ஏராளமான உருண்டை கற்கள் கிடைக்கப்பெற்றது. இது … Read more

சீனாவின் கொரோனா தடுப்பு மருந்தா..! நாங்க வாங்க மாட்டோம்; திட்டவட்டமாக கூறிய அதிபர்!

சீனாவின் கொரோனா தடுப்பு மருந்தா..! நாங்க வாங்க மாட்டோம்; திட்டவட்டமாக கூறிய அதிபர்!

சீனா கண்டுபிடிக்கும் கொரோனா தடுப்பு மருந்தினை நாங்கள் வாங்க மாட்டோம் பிரேசில் அதிபர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று, சீனாவின் வூஹான் நகரில் தான் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த நோய் தொற்று உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பரவி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து தான் ஒரே வழி என்று ஆய்வாளர்கள் பலரும் தெரிவித்தனர். அதன்படி உலகில் உள்ள பல நாடுகள் … Read more

பிறந்தநாளை கொண்டாடும் மத்திய அமைச்சர்…! வாழ்த்து மழையில் நனைத்த முதல்வர்…!

பிறந்தநாளை கொண்டாடும் மத்திய அமைச்சர்...! வாழ்த்து மழையில் நனைத்த முதல்வர்...!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் பிறந்தநாளை எடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு.எல். முருகன், அண்ணாமலை ஆகியோர் திரு அமித்ஷாவிற்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றைய தினம் தன்னுடைய 56 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே அவருக்கு பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள், அதேபோல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அமித்ஷா அவர்களுக்கு … Read more

அரசு விழாவில் துணை முதல்வரின் புகைப்படம் புறக்கணிப்பு…! ஆதரவாளர்கள் கொந்தளிப்பு…!

அரசு விழாவில் துணை முதல்வரின் புகைப்படம் புறக்கணிப்பு...! ஆதரவாளர்கள் கொந்தளிப்பு...!

திருச்சி அருகே இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் நேற்றைய தினம் நடந்த ஒரு அரசு விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் அவர் நாகப்பட்டினம் தஞ்சாவூர் திருச்சி உள்பட 6 மாவட்டங்களை சார்ந்த 525 தனியார் பள்ளிகளுக்கு, இரண்டு வருடங்களுக்கான அங்கீகார சான்றிதழ்களை வழங்கியுள்ளார், இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் படம் இடம்பெற்றிருந்தது. ஆனால், தமிழக துணை முதலமைச்சர் திரு ஓ பன்னீர்செல்வம் … Read more

ஸ்டாலின் தேவையில்லாமல் பேசுகிறார்…! உதாசீனம் செய்த அமைச்சர்…!

ஸ்டாலின் தேவையில்லாமல் பேசுகிறார்...! உதாசீனம் செய்த அமைச்சர்...!

நடிகர் விஜய் அவர்களின் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு அரசியல் கட்சியாக மாற்றப்படுமானால், அதை நாங்கள் வரவேற்போம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார். ஆவடி ஜே.பி எஸ்டேட் அருகில் சரஸ்வதி நகர் பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றது. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக, வந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வுகளை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது ஐந்து முக்கிய அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து பேசிய … Read more

காதல் திருமணம் செய்துக்கொண்ட மூன்றே மாதத்தில் காதலி தூக்கில் தொங்கிய அவலம்!!

காதல் திருமணம் செய்துக்கொண்ட மூன்றே மாதத்தில் காதலி தூக்கில் தொங்கிய அவலம்!!

காதல் திருமணம் செய்துக்கொண்ட மூன்றே மாதத்தில் காதலி தூக்கில் தொங்கிய அவலம்!! சென்னையில் உள்ள பழைய பல்லாவரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்.இவரது மகன் வெங்கடேசன்.23 வயதாகும் இவர் அங்குள்ள ஒரு கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்த,திரிசூலம் பகுதியைச் சேர்ந்த ஸ்டெல்லா என்னும் பெண்ணும்,வெங்கடேசனும்,பல வருடங்களாக காதலித்து வந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக தங்களின் காதலை இருவர் வீட்டிலும் சொல்லவே,இரண்டு வீட்டாரின் பெற்றோரின் சம்மதத்துடன் வெங்கடேசன் மற்றும் … Read more

மக்களிடமிருந்து பணத்தை பிடுங்கும் மத்திய அரசு…! காங்கிரஸ் கடும் தாக்கு….!

மக்களிடமிருந்து பணத்தை பிடுங்கும் மத்திய அரசு...! காங்கிரஸ் கடும் தாக்கு....!

பண்டிகை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் சாதாரண ரயில்களை விடவும், கட்டணம் 30% அதிகமாக இருக்கிறது என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியன் ரயில்வே நாடு முழுவதும் மொத்தமாக 392 சிறப்பு ரயில்கள் இயங்கும் என்று அறிவித்திருக்கிறது. இந்த சிறப்பு ரயில்களில் சாதாரண ரயில்களை விட கட்டணம் அதிகமாக இருக்கின்றது, என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து சிறப்பு ரயில்களில் கட்டண உயர்வை காரணம் காட்டி, … Read more

கட்டுப்பாடுகளை தளர்த்தி முதல்வர் உத்தரவு..! தமிழகத்தில் இன்று முதல் அமல்!!

கட்டுப்பாடுகளை தளர்த்தி முதல்வர் உத்தரவு..! தமிழகத்தில் இன்று முதல் அமல்!!

தமிழகத்தில் இன்று (அக். 22) முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்திருக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில் உணவகங்கள், மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் இரவு 9 … Read more

சாகும் வயதில் உல்லாசம் கேக்குதா:! கிழவனை அடித்தே கொலை செய்த உறவினர்கள்!

சாகும் வயதில் உல்லாசம் கேக்குதா:! கிழவனை அடித்தே கொலை செய்த உறவினர்கள்!

சாகும் வயதில் உல்லாசம் கேக்குதா:! கிழவனை அடித்தே கொலை செய்த உறவினர்கள்! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை ரயில்வே கேட் பகுதியில்,இறந்த நிலையில் ஆணின் உடல் கிடந்துள்ளது. அதிகாலையில் அங்கு சென்ற பொதுமக்கள் ஆணின் சடலத்தை கண்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காரமடை காவல்துறையினர்,அந்த நபரின் உடலை மீட்டு விசாரித்தனர். அவரது உடலில் அதிக ரத்தப்போக்கு இல்லாததனால் அடிப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று சுதாரித்த காவல்துறையினர் இவர் அடித்துக் கொலை … Read more

TET சான்றிதழ் குறித்த புதிய திருத்தம் – NCTE அறிவிப்பு!

TET சான்றிதழ் குறித்த புதிய திருத்தம் - NCTE அறிவிப்பு!

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது. அப்போது ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தேசிய ஆசிரியர் கல்விக் குழு உடைய பொது அதிகாரிகள் ( General body of NCTE ) அப்போது ஒரு முடிவு எடுத்துள்ளனர். அது என்னவென்றால் டெட் தேர்வு எழுதும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது, அவர்களின் ஆயுட்காலம் வரை செல்லுபடியாகும் என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தப் … Read more