நான் ஒரு விவசாயி : மு க ஸ்டாலினுக்கு தான் விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது : முதல்வர் பேச்சு

நான் ஒரு விவசாயி : மு க ஸ்டாலினுக்கு தான் விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது : முதல்வர் பேச்சு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மாவட்டங்கள் தோறும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார் .பின்னர், செய்தியாளர்களிடம் சந்தித்த முதல்வர் பழனிசாமி,நான் ஒரு விவசாயி என்றும் மு.க.ஸ்டாலினுக்கு தான் விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில்,நான் ஒரு விவசாயி என்பதால் ஏழை விவசாய … Read more

அதிகரித்து வரும் காவிரி நீர்வரத்து !! 70 ஆயிரம் கன அடியாக உயர்வு !!

அதிகரித்து வரும் காவிரி நீர்வரத்து !! 70 ஆயிரம் கன அடியாக உயர்வு !!

ஒகேனக்கல்லில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் பெய்து வந்த கனமழையின் காரணமாக கர்நாடக அணையிலிருந்து முழுமையாக நிரம்பி , உபரிநீர் தமிழகத்தை காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கபினி, கிருஷ்ணசாகர் ஆகிய அணைகளுக்கு வரும் நீரின் அளவு சராசரியாக … Read more

காதல் ஜோடியின் கருத்து வேறுபாட்டால்  பிரிந்ததால் பெண்ணும் தந்தையும் எடுத்த விபரீத முடிவு !!

காதல் ஜோடியின் கருத்து வேறுபாட்டால்  பிரிந்ததால் பெண்ணும் தந்தையும் எடுத்த விபரீத முடிவு !!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள பட்டாபிராம்-சத்திரம் பகுதியில் வசித்து வரும் ரவி (46)-சாந்தி (40) ஆகியோர் தம்பதியர்களுக்கு பவத்ரா (23) என்ற மகள் உள்ளார் .கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பவித்ரா என்பவர், திருநின்றவூரை சேர்ந்த அரவிந்தன் (25) என்பவரை காதலித்து, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் .ஆனால் ,திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகமானது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர் .இருப்பினும் பிரிந்து வாழ்ந்ததில் மன உளைச்சலுக்கு ஆளான பவித்ரா … Read more

இனி வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூலிக்கும் முறை :! தமிழக மின்வாரிய துறையினர் திட்டம் !!

இனி வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூலிக்கும் முறை :! தமிழக மின்வாரிய துறையினர் திட்டம் !!

இனி வீட்டு வாசலிலேயே மின்சார நுகர்வு கட்டணத்தை வசூலிக்கும் புதிய திட்டத்தை தமிழக மின்சார வாரியம் விரைவில் அறிமுகப்படுத்தயுள்ளது. தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரிய ஊழியர்கள் நேரில் வந்து மின் பயன்பாட்டை கணக்கெடுத்து மின் கட்டண மையங்களில், இ-சேவை மையங்கள், தபால் நிலையங்கள், மொபைல் செயலி உள்ளிட்ட முறைகளின் மூலம் மக்கள் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் “பாயின் ஆப் சேல்” என்ற டிஜிட்டல் வாயிலாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமாக நுகர்வு … Read more

பேருந்து மீது சிமென்ட் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!!

பேருந்து மீது சிமென்ட் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!!

பேருந்து மீது சிமென்ட் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!!   சேலம் மாவட்டம் கலியனூர் அருகே பஞ்சராகியில் ஆம்னி பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது.நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் மீது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோதியது.இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் சல்மான், பயணிகள் தீபக் மற்றும் அத்தர் என்ற மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுனர் உள்ளிட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி … Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் !

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் !

தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வரும் வேளாங்கண்ணி என்ற பெண்ணொருவர் ,தனது நிலப் பிரச்சனைக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரூர் அண்ணாநகரை சேர்ந்த கூலித்தொழிலாளி வேளாங்கண்ணி (36) என்பவருக்கு 2 மகன்களும், ஒரு மகளுடன் வசித்து வந்தார் .இவரது கணவர் 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். நேற்று காலை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அந்த பெண் வந்து, திடீரென … Read more

கண்மாய் மீட்டெடுக்கவும் குறுங்காடுகள் அமைக்கவும் போராடும் சிவகாசி இளைஞர்கள் :!

கண்மாய் மீட்டெடுக்கவும் குறுங்காடுகள் அமைக்கவும் போராடும் சிவகாசி இளைஞர்கள் :!

சிவகாசி அருகே வசித்து வரும் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து சிறிய காடுகளையும், 60 ஆண்டுகளுக்கும் மேலாக புதைந்து கிடந்த கண்மாய்கள் தூர்வாரி பராமரித்து வருகின்றனர். சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடி, அந்த கிராமத்தில் உள்ள இயற்கையை மிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.அதில் முதல் கட்டமாக 60 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாரப்படாமல் இருந்த கண்மாய்களை தூர்வாரும் பணியில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியுள்ளனர்.மேலும் அவர்கள் காடுகளை உருவாக்கும் … Read more

#கப்புல் சேலஞ்ச்! 28 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 67 வயது திமுக நிர்வாகி!

#கப்புல் சேலஞ்ச்! 28 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 67 வயது திமுக நிர்வாகி!

#கப்புல் சேலஞ்ச்! 28 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 67 வயது திமுக நிர்வாகி! திருவண்ணாமலை சவால்பூண்டியைச் சேர்ந்த மா.சுந்தரேசன் என்பவர் பல ஆண்டுகளாக திமுகவின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளார்.67 வயதாகும் இவர் எ.வ.வேலுவின் தீவிர விசுவாசியாவார்.தற்போது இவர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை செயலாளராக உள்ளார். “சவால்பூண்டி சங்கப்பலகை” என்னும் அமைப்பை உருவாக்கி அதில் பல பேச்சாளர்களையும் உருவாக்கி வருகின்றார்.சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையைச் சேர்ந்த 28 வயதான பெண் அபிதா என்பவர் பேச்சாளராக … Read more

போதையில் நண்பனையே கொலை செய்த இளைஞர்கள்!

போதையில் நண்பனையே கொலை செய்த இளைஞர்கள்!

போதையில் நண்பனையே கொலை செய்த இளைஞர்கள்! கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சத்தமாம்பட்டு கிராமத்தில்,பஞ்சன் என்னும் நபர் வசித்து வந்தார்.இவர் கடந்த 18 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் மீண்டும் இவர் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், நண்பர்கள் அவரை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் சத்தமாம்பட்டு பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் பஞ்சன் தூக்கில் சடலமாக தொங்கியது உறவினர்களுக்கு தெரிய வந்தது.இதனைதொடர்ந்து, உறவினர்கள் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.தகவலின் … Read more

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி! தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்தபிறகு,செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள், அளிக்கப்பட்டாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நாளுக்குநாள் குறைந்து வருகின்றது.ஆனால் முக கவசம் அணிய வேண்டும்,சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசின் எச்சரிக்கையை,மக்கள் சரிவர கடைபிடிப்பதில்லை. இதுவரை அரசின் … Read more