இனி பெண்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மூலமாகவே புகார் அளிக்கலாம்! புதிய வசதி!

இனி பெண்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மூலமாகவே புகார் அளிக்கலாம்! புதிய வசதி!

இனி பெண்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மூலமாகவே புகார் அளிக்கலாம்! புதிய வசதி! சென்னை மாவட்ட காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் கடந்த ஜூலை மாதத்தில், கொரோனா காலத்தில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு,பொதுமக்கள் தங்களின் புகார்களை வாட்ஸ்அப் வீடியோகாலின் மூலம் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தார்.இவரின் அணுகுமுறை மக்களுக்கு பெரிதும் பயன் பெறுவதாக இருந்ததினால் சென்னை பொதுமக்கள்,இந்த திட்டத்தினை விரிவுபடுத்த தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று,தமிழக அரசு மற்றும் சென்னை மாவட்ட காவல் … Read more

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு இன்று ஊரடங்கு தளர்வால் தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இன்று பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் சமூக இடைவெளியுடன்சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பவுர்ணமியையொட்டி இன்றும் நாளையும் பொதுமக்கள் கிரிவலம் செய்ய செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.   … Read more

திண்டுக்கல்லில் கண்டறியப்பட்ட உலகத்தின் மிகப்பெரிய அந்துப்பூச்சி:! வியப்பில் விஞ்ஞானிகள்!

திண்டுக்கல்லில் கண்டறியப்பட்ட உலகத்தின் மிகப்பெரிய அந்துப்பூச்சி:! வியப்பில் விஞ்ஞானிகள்!

திண்டுக்கல்லில் கண்டறியப்பட்ட உலகத்தின் மிகப்பெரிய அந்துப்பூச்சி:! வியப்பில் விஞ்ஞானிகள்! கொடைக்கானலில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய அந்துப் பூச்சியை கண்டு,வியப்படைந்ததாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வானியற்பியல் மைய வளாகத்தில் உலகத்தின் மிகப்பெரிய அந்துப்பூச்சி ஒன்று சுற்றி வருவதை கண்டறிந்துள்ளதாக, விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.இரக்கைகளை விரித்த நிலையில் 25cm அகலம் கொண்ட மிகப்பெரிய அந்துப்பூச்சியாக இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.20 நாட்கள் மட்டுமே உயிர் வாழும் அந்துப்பூச்சி இறந்த பிறகு அதனை வைத்து பாடம் கற்பிக்க உள்ளதாக … Read more

மீண்டும் மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

மீண்டும் மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

மீண்டும் மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு மறுபடியும் தங்கம் ஏறத் தொடங்கியுள்ளது. கிராம் ஒன்றுக்கு 4,964 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில் ஆட்டம் காட்டி மறுபடியும் கடந்த சில தினங்களாக ஏறியுள்ளது. இன்று கிராமிற்கு 17 ரூபாய் அதிகரித்து, … Read more

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 5 மாத காலமாக பொது போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 1-ம் தேதி) முதல் மாவட்டங்களுக்குள்ளான அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதியளித்தது. இதனைத் தொடர்ந்து 5 மாதங்களுக்கு பிறகு இன்று பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் மாநகரப் … Read more

மீண்டும் மாலை நேர மருத்துவ மையம் தொடங்கப்படுமா ? மக்களின் எதிர்பார்ப்பு !!

மீண்டும் மாலை நேர மருத்துவ மையம் தொடங்கப்படுமா ? மக்களின் எதிர்பார்ப்பு !!

மீண்டும் மாலை நேர மருத்துவ மையம் தொடங்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு !! சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்டு 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ,14 சமுதாய நல மருத்துவமனைகள் ,3 மகப்பேறு மருத்துவமனைகள் உள்ளன. இதில் புற்றுநோய்க்கான சிகிச்சை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வழங்கப்படுகிறது.மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை சிறப்பு மருத்துவ சேவைக்கு அரசு பொது மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். பொதுவாகவே மக்கள் மாலை நேரங்களில் … Read more

செப்டம்பர் இறுதிக்குள் இந்த தேர்வுகளை கட்டாயம் நடத்தி முடிக்க யுஜிசி உத்தரவு !! 

செப்டம்பர் இறுதிக்குள் இந்த தேர்வுகளை கட்டாயம் நடத்தி முடிக்க யுஜிசி உத்தரவு !! 

செப்டம்பர் இறுதிக்குள் இந்த தேர்வுகளை கட்டாயம் நடத்தி முடிக்க யுஜிசி உத்தரவு !! கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இறுதி பருவத் தேர்வுகளை செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று யுஜிசி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ,அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு ,மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு … Read more

உள்ளூரிலேயே வேலை வேண்டுமா? தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு!

உள்ளூரிலேயே வேலை வேண்டுமா? தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு!

தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு! பணி விவரம் : 1)அலுவலக உதவியாளர் 2)ஈப்பு ஓட்டுநர் 3)இரவுக்காவலர் சம்பளம்: ₹15,700- ₹50,000 வயது: 1.7.2020 அன்று தேதியை பொறுத்து 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு: பொது 18-30 வயது வரை எம்.பி.சி./பி.சி. பிரிவினர்: 18 – 32 எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர்: 18 – 35 என வயது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. கடைசி தேதி : 09.09.2020 அன்று மாலைக்குள் விண்ணப்பத்தில் … Read more

ஈரோடு – உர விற்பனை நிறுவனத்தில் வருமான வரி சோதனை; ரூ.4 கோடி பறிமுதல்!!

ஈரோடு - உர விற்பனை நிறுவனத்தில் வருமான வரி சோதனை; ரூ.4 கோடி பறிமுதல்!!

ஈரோடு மாவட்டத்தில் உர விற்பனை நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் விடிய விடிய சோதனை நடத்தியதில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான ராயல் பெர்ட்டிலைசர் கார்ப்பரேசன் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சோமசுந்தரம் என்பவர். இவரது வீடு நிறுவனத்தின் பின் பகுதியில் உள்ளது. இந்நிலையில், நிலம் வாங்கியதில், முறைகேட்டில் ஈடுபட்ட … Read more

கொரோனா காலர்டியூனை(caller tune) நிரந்தரமாக டி-ஆக்டிவேட் செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்!

கொரோனா காலர்டியூனை(caller tune) நிரந்தரமாக டி-ஆக்டிவேட் செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்!

கொரோனா காலர்டியூனை(caller tune) நிரந்தரமாக டி-ஆக்டிவேட் செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்! தற்போதைய சூழலில் அவசரத்திற்காக கால் செய்யும் பொழுது கூட இந்த கொரோனா காலர் டியூனால் நாம் பெரிதும் அவஸ்தைக்கு உள்ளாகிருப்போம்.ஏன் தற்போது எட்டாம்கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்ட பொழுதுகூட இந்த காலர் டியூனை கட் (cut) செய்வதற்கான மீம்ஸ்கள்(memes) சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன.தற்போது கொரோனா காலர் டியூனை நிரந்தரமாக டி ஆக்டிவேட் செய்ய அந்தந்த நெட்வொர்கள் ஒரு எண்ணை வெளியிட்டுள்ளனர். அதை என்னவென்று … Read more