நீண்ட இடைவேளைக்குப்பின் பொது நூலகங்கள் இன்று திறப்பு!!

நீண்ட இடைவேளைக்குப்பின் பொது நூலகங்கள் இன்று திறப்பு!!

மாநிலம் முழுவதும் நீண்ட இடைவெளிக்குபின் பொது நூலகங்கள் இன்று திறக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் அனைத்து நூலகங்களும் மூடப்பட்டு வாசகர்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று முதல் பொது நூலகங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பகுதி நேர நூலகங்கள் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களும் இன்று முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நூலகங்கள் … Read more

தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு! நள்ளிரவிலிருந்து அமல்!

தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு! நள்ளிரவிலிருந்து அமல்!

தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு! நள்ளிரவிலிருந்து அமல்! தமிழகத்தில் நள்ளிரவு முதல் 21 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 565 சுங்க சாவடிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமே மொத்தம் 48 சுங்க சாவடிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதில் 20 இடங்களில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்வதாக அறவிக்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தி … Read more

தமிழகத்தில் இந்த பஸ்கள் மட்டுமே இயக்கப்படும்:! தமிழக அரசின் அறிவிப்பு!

தமிழகத்தில் இந்த பஸ்கள் மட்டுமே இயக்கப்படும்:! தமிழக அரசின் அறிவிப்பு!

தமிழகத்தில் இந்த பஸ்கள் மட்டுமே இயக்கப்படும்:! தமிழக அரசின் அறிவிப்பு! தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்து, இன்று முதல் செப்டம்பர் மாதம் இறுதிவரை எட்டாம் கட்ட ஊரடங்கு,பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இன்றிலிருந்து பொது போக்குவரத்தை இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துருந்தது. இந்நிலையில் தமிழக அரசு, நீண்ட தூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகளை இயக்க அனுமதி இல்லை என்று கூறியுள்ளது.தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சென்னை,மதுரை,திருச்சி … Read more

சோலார் மயமாக்கப்படும் ரயில் நிலையங்கள்! 10 ஆண்டுகளுக்குள் நிர்ணயிக்கப்படும் இலக்கு!

சோலார் மயமாக்கப்படும் ரயில் நிலையங்கள்! 10 ஆண்டுகளுக்குள் நிர்ணயிக்கப்படும் இலக்கு!

சோலார் மயமாக்கப்படும் ரயில் நிலையங்கள்! 10 ஆண்டுகளுக்குள் நிர்ணயிக்கப்படும் இலக்கு! நமது நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் சோலார் மயமாக்கப்படும். இத்திட்டம் 2030க்குள் தன்னிறைவு பெற இலக்கை நிர்ணயித்துள்ளது. மாசு இல்லாத ரயில்கள் இயங்க சூரிய ஒளி பயன்பாட்டை அதிகரித்து மின்சாரம் சேகரித்து ரயில்கள் இயக்கப்படும் என்று கூறியுள்ளது. அதனால் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 2030க்குள் கார்பன் மாசு இல்லாத துறையாக ரயில்வே துறை மாறவேண்டும் என்பதே இத்திட்டத்தின் … Read more

காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக கடும் அதிருப்தியில் குஷ்பு!! காங்கிரசில் இருந்து வெளியேறுகிறார்?

காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக கடும் அதிருப்தியில் குஷ்பு!! காங்கிரசில் இருந்து வெளியேறுகிறார்?

மறைந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த் & கோ வசந்தகுமார் புகைப்பட திறப்பு விழாவிற்கு தன்னை அழைக்கப்படாதது குறித்து கடும் விமர்சனம் வைத்துள்ளார்.    கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினரும், வசந்த் அன் கோ நிறுவனருமான வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி கடந்த 28 ஆம் தேதி உயிரிழந்தார்.   அவர் தமிழக காங்கிரஸின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் … Read more

சசிகலாவின் 300 கோடி சொத்துக்கள் முடக்கம் ஏன்? வருமான வரித்துறையின் அதிரடி நடவடிக்கை

சசிகலாவின் 300 கோடி சொத்துக்கள் முடக்கம் ஏன்? வருமான வரித்துறையின் அதிரடி நடவடிக்கை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஏ1 குற்றவாளியான ஜெயலலிதாவுடன் ஏ2 குற்றவாளியாக சசிகலாவிற்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.   ஜெயலலிதா இறந்த நிலையில், சசிகலா தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.   இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு எதிராக உள்ள 10 கிரவுண்டு இடம் சசிகலாவிற்கு சொந்தமானது எனக் … Read more

தமிழகத்தில் இன்று 91 பேர் பலி; 5956 பேருக்கு கொரோனா தொற்று.. இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் இன்று 91 பேர் பலி; 5956 பேருக்கு கொரோனா தொற்று.. இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,956 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,28,041 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 91 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,322 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,008 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

#Breaking News: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!!

#Breaking News: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் இன்று மாலை காலமானார். முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி (வயது 84), கடந்த 10-ம் தேதி மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து பல … Read more

தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகும் தேமுதிக: கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் பதில்

தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகும் தேமுதிக: கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் பதில்

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்பது பற்றி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.  வருகிற 2021 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் இறங்கியுள்ளன. குறிப்பாக திராவிட கட்சிகளும், பாஜக காங்கிரஸ் போன்றவை முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2011 இல் எதிர்க்கட்சி அவையில் இருந்த தேமுதிக அதன்பின்பு வலுவிழந்து காணப்பட்டது. தற்போது வரும் சட்டமன்ற தேர்தலில் தனது முழு பலத்தையும் பிரயோகிக்க இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.   ராமநாதபுரம் … Read more

குப்பையில் தாமரையை மலர வைக்கும் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு? அதிமுக பிரமுகர் ஒருவரும் பாஜகவில் இணைய திட்டம்!!

குப்பையில் தாமரையை மலர வைக்கும் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு? அதிமுக பிரமுகர் ஒருவரும் பாஜகவில் இணைய திட்டம்!!

அண்மையில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.   வருகிற சட்டமன்ற தேர்தலில் அரசியல் களத்தில் பாஜக எப்படியாவது இந்த முறை குறைந்தது 10 இடங்களையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது.   வாக்காளர்களை பெரும்பாலும் தங்கள் பக்கம் கவர்வதற்காக பிரபலங்களை தங்கள் பக்கம் இணைத்து வருகிறது. இதில் பாஜகவின் மாநில தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்ட பிறகு இந்த திடீர் … Read more