இன்று முழு ஊரடங்கு! இறைச்சிக் கடையில் குவிந்த கூட்டம்! எங்கே போனது தனிமனித இடைவெளி?

இன்று முழு ஊரடங்கு! இறைச்சிக் கடையில் குவிந்த கூட்டம்! எங்கே போனது தனிமனித இடைவெளி?

இன்று முழு ஊரடங்கு! இறைச்சிக் கடையில் குவிந்த கூட்டம்! எங்கே போனது தனிமனித இடைவெளி? ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால்  சென்னையில் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான கடைகளில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படாததால் கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றை தடுக்க அரசு பலவித முயற்சிகளை மேற்கொண்டாலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் சனிக்கிழமை அன்று அனைத்து மளிகைக்கடை மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள … Read more

கொரோனா நோயாளிகள் புகார்: கழிவறையை சுத்தம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர்!!

கொரோனா நோயாளிகள் புகார்: கழிவறையை சுத்தம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர்!!

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கழிவறை மிக மோசமாக இருக்கிறது என்று நோயாளிகள் புகார் தெரிவித்ததை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் தாமாக முன்வந்து கழிவறையை சுத்தம் செய்த சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டு உள்ளது. இங்குள்ள சுகாதார வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லடி கிருஷ்ண ராவ், சென்றிருந்தார். அப்போது கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று … Read more

சேலம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு:! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

சேலம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு:! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

சேலம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு:! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை! தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சேலம்,திருச்சி,தர்மபுரி, மதுரை, திண்டுக்கல்,சிவகங்கை, விருதுநகர்,புதுக்கோட்டை மற்றும் தமிழகத்தின் சில கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக,சென்னை வானிலை மையம் … Read more

செப்டம்பர் ஏழாம் தேதி முதல் நீதிமன்றங்கள் திறப்பு!

செப்டம்பர் ஏழாம் தேதி முதல் நீதிமன்றங்கள் திறப்பு!

செப்டம்பர் ஏழாம் தேதி முதல் நீதிமன்றங்கள் திறப்பு! கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் உயர் நீதிமன்றம் மூடப்பட்டு கணினி வாயிலாக வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பல்வேறு கட்டமாக ஊரடங்கு தளர்வு படுத்தப்பட்டு வருவதால்,ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஏழாம்கட்ட ஊரடங்கு முடிந்து,செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து எட்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக இருக்கிறது.இந்நிலையில் பல்வேறு தளர்வுகளை அளித்த தமிழக அரசு,வருகின்ற செப்டம்பர் ஏழாம் தேதி முதல் உயர் நீதிமன்றம் திறக்கப்படும் … Read more

சுகாதாரமற்ற முறையில் ஆவின் பால்பாக்கெட் தயாரிப்பதாக குற்றச்சாட்டு:! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சுகாதாரமற்ற முறையில் ஆவின் பால்பாக்கெட் தயாரிப்பதாக குற்றச்சாட்டு:! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சுகாதாரமற்ற முறையில் ஆவின் பால்பாக்கெட் தயாரிப்பதாக குற்றச்சாட்டு:! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்! அரசாங்கத்திற்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனைக்கு வருவதற்கு முன்பு பல்வேறு நிலையங்களில் 19 வகையான பரிசோதனை செய்யப்பட்டு பாலின் தரம் உறுதி செய்யப்பட்ட பிறகுதான் பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இந்த பால் பாக்கெட்டுகள் ஆவின் நிறுவனத்தில் இருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள டீலர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. பின்னர் டீலர்கள் அவர்கள் பகுதியில் உள்ள பால் விற்பனை நிலையம் மற்றும் மளிகை கடைக்கு … Read more

கள்ளச்சாராய கும்பலை பிடிக்க சென்ற போலீஸாருக்கு நடந்த விபரீதம்!

கள்ளச்சாராய கும்பலை பிடிக்க சென்ற போலீஸாருக்கு நடந்த விபரீதம்!

கள்ளச்சாராய கும்பலை பிடிக்க சென்ற போலீஸாருக்கு நடந்த விபரீதம்! வேலூர் மாவட்டம் அருகே கள்ளச்சாராயம் கும்பலை பிடிக்க சென்றபோது காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை அடுத்து 8 காவலர்கள் கொண்ட குழு கள்ளச்சாராய கும்பலை பிடிக்க அப்பகுதிக்கு சென்றனர். அப்பொழுது 10 பேர் கொண்ட கும்பல் காவலர்கள் மீது பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் … Read more

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6352 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6352 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 6,352 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,15,590 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 87 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,137 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,045 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திண்டுக்கல் மாணவன்! 28 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த Google நிறுவனம்!

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திண்டுக்கல் மாணவன்! 28 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த Google நிறுவனம்!

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திண்டுக்கல் மாணவன்! 28 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த Google நிறுவனம்! திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தாமரைப்பாடியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் 13 வயது மகன் பிரனேஷ். இவர் அங்கு உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். பிரனேஷ் சிறுவயது முதலே கம்ப்யூட்டர் மீது அவருக்கு அதிவிதமான ஈர்ப்பு இருந்துள்ளது . அவரின் ஆர்வம் தற்பொழுது அவரை மொபைல் செயலி உருவாக்கச் செய்துள்ளது. 13 வயது நிரம்பிய பிரனேஷ் Whatsapp … Read more

Breaking News: பாஜக மாநிலத் துணைத்தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்!!

Breaking News: பாஜக மாநிலத் துணைத்தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்!!

கட்சியில் இணைந்த நான்கே நாட்களில் பாஜகவின் மாநில துணைத் தலைவராக அண்ணாமலை நியமனம். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பணி நியமனம் செய்து வைத்துள்ளார்.   அண்மையில் நான்கு நாட்களுக்கு முன்னாடி ஆகஸ்ட் 25ஆம் தேதி ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்திருந்தார்.   அதனைத் தொடர்ந்து அவர் தற்போது தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவராக பணி நியமனம் பெற்றுள்ளார்.   இந்த நிகழ்வானது, பாஜகவில் உள்ள மூத்த நிர்வாகிகள், ஏற்கனவே கட்சியில் உள்ள முக்கிய … Read more

கள்ளக்குறிச்சியில் ஊராட்சி செயலாளர் குடும்பத்தினரை கத்தியால் குத்திய போதை ஆசாமி!!

கள்ளக்குறிச்சியில் ஊராட்சி செயலாளர் குடும்பத்தினரை கத்தியால் குத்திய போதை ஆசாமி!!

கள்ளக்குறிச்சி அருகே கூத்தக்குடி கிராம ஊராட்சி செயலாளர் குடும்பத்தினரை, போதையில் வந்த நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாக கிழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராம ஊராட்சி செயலாளராக அப்பகுதியை சேர்ந்த மாயவன் என்வர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை ஊராட்சி சம்பந்தமான பணிகளை செய்ய வீட்டில் இருந்து வேலைக்கு கிளம்பினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நன்கு குடித்துவிட்டு மாயவனின் வீட்டிற்கு வந்தார். அங்கு வந்த … Read more