மிகவும் குறைவான செலவில் கொரோனா பரிசோதனை… சலைவா டைரக்ட்!!

மிகவும் குறைவான செலவில் கொரோனா பரிசோதனை... சலைவா டைரக்ட்!!

கொரோனா தொற்றை கண்டுபிடிக்க, தற்போது மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் இருந்து சளி மாதிரிகள் குச்சியை விட்டு துடைத்து எடுப்பதால் எரிச்சலும், புண்களும் ஏற்படுகின்றது. இதனை எளிய முறையில் நேரடியாக பரிசோதனை செய்ய புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வந்த கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிதளவில் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. மேலும் இதனால் நாட்டின் பொருளாதாரமும் மனிதர்களின் வாழ்வாதாரமும் பெரிய … Read more

தமிழகத்தில் இ-பாஸ் ரத்து செய்ய அதிக வாய்ப்பு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்

தமிழகத்தில் இ-பாஸ் ரத்து செய்ய அதிக வாய்ப்பு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்

தமிழகத்தில் இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த இரண்டு மாதமாக ஊரடங்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.அவற்றில் இ-பாஸ் வாங்கி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லலாம் என்றும் மாநிலம் விட்டு மாநிலம் செல்லலாம் என்றும் அறிவுறுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு மாநிலத்திற்குள் செல்லவும், மாநிலத்திற்கு வெளியே செல்லவும் இ-பாஸ் தேவையில்லை என அறிவித்தது. ஆனால் ,தமிழகத்தில் ஒருசில … Read more

குவிந்த வசூல்! நேற்று மது கடைகளில் அமோக விற்பனை!

குவிந்த வசூல்! நேற்று மது கடைகளில் அமோக விற்பனை!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தின் மற்ற அனைத்து பகுதிகளிலும் கடந்த மே 7-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. தொடர்ந்து மற்ற தளர்வுகள் அழைக்கப்பட்டாலும் சென்னையில் மதுக்கடைகள் மட்டும் திறக்கப்பட அனுமதி மறுத்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையிலும் மதுக் கடைகள் திறக்கப்பட அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் … Read more

விதிகளை குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டு விட்டு செயல்படும் மத்திய அரசு !? கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ் !

மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது! என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், தமிழக எல்லைக்கு முந்தைய மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கர்நாடக அரசு கட்டியே தீரும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியிருக்கிறார். மேகதாது அணை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், இரு மாநிலங்களுக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் … Read more

திடீரென பற்றிய தீயால் 3 பேருந்து எரிந்து நாசம்…! சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்

திடீரென பற்றிய தீயால் 3 பேருந்து எரிந்து நாசம்...! சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மூன்று பேருந்துகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின சென்னை கோயம்பேடு தனியார் ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து தமிழகம் ,ஆந்திரா ,கேரளா ,கர்நாடகா போன்ற பிறமாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் முழு ஊரடங்கை  முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள் பல மாதமாக போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து … Read more

கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி : உலக சுகாதார நிறுவனம் (WHO) வாட்ஸ்அப் குழுவில் இணைந்து தமிழ் அறிமுகம் ..!

கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி : உலக சுகாதார நிறுவனம் (WHO) வாட்ஸ்அப் குழுவில் இணைந்து தமிழ் அறிமுகம் ..!

கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி : உலக சுகாதார நிறுவனம் (WHO) வாட்ஸ்அப் குழுவில் இணைந்து தமிழ் அறிமுகம் ..! கொரோனா செய்தியில் பல உண்மை தகவல்கள் மற்றும் அதிகப்படியான போலி தகவல்களை வாட்ஸ்அப் பயன்பாட்டில் பகிரப்பட்டு வருவதாக புகார் வந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் ஒரு முயற்சியாக வாட்ஸ்அப் தற்பொழுது WHO-வுடன் கூட்டு சேர்ந்து தமிழில் அறிமுகம் செய்துள்ளது. சீனாவிலிருந்து தொடங்கிய கொரோளா தொற்று இன்று உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை பாதித்து வருகின்றது. … Read more

தொலைந்த ஆவணங்களை மீட்டேடுப்பது எப்படி :?

தொலைந்த ஆவணங்களை மீட்டேடுப்பது எப்படி :?

தொலைந்த ஆவணங்களை மீட்டேடுப்பது எப்படி 😕   நம் வாழ்வில் முக்கியமாக கருதப்படுவது ரேஷன் கார்டு ஆதார் கார்டு லைசென்ஸ் கிரெடிட் கார்ட் டெபிட் கார்ட் போன்ற ஆவணங்கள் தான்.அதனை பத்திரமாக பார்த்துக் கொள்வது அவசியமாகிறது .இருப்பினும் ஒரு சில பயணங்கள் நமது ஆவணங்களை தொலைத்து விட நேரிடும் .அதனை எப்படி திரும்ப மீட்டு எடுப்பது என்பதனை இப்பதிவில் காண்போம். 1.மதிப்பெண் பட்டியல் இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஆவணங்கள் தர … Read more

தொடரும் முதல்வர் வேட்பாளர் குறித்தான சர்ச்சை ! அதிமுக தலைமை என்னதான் செய்ய போகிறது !?

தொடரும் முதல்வர் வேட்பாளர் குறித்தான சர்ச்சை ! அதிமுக தலைமை என்னதான் செய்ய போகிறது !?

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் சார்பாக யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது என ஆலோசனை நடத்தி வருகின்றது. திமுகவை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என்ற நிலையில் அதிமுக வின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.காரணம் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று கூறி வந்தனர்.அதே நேரம் செல்லூர் ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்ட … Read more

விதிகளை பின்பற்றி விநாயகர் சிலை ஆற்றில் கரைப்பு!

விதிகளை பின்பற்றி விநாயகர் சிலை ஆற்றில் கரைப்பு!

விதிகளை பின்பற்றி விநாயகர் சிலை ஆற்றில் கரைப்பு! நேற்று விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலையை பொது இடங்களில் வைக்கவோ அல்லது ஊர்வலமாக சென்ற நீர்நிலையில் கரைக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.மேலும் அவரவர்கள் வீட்டில் வைத்து விநாயகர் சிலையை வழிபடலாம் என்றும்,விநாயகர் சிலையை நீர்நிலைகளில்கரைக்க ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்ட மக்கள்,போலீசார் அனுமதியுடன் முறையான விதிகளையும்,சமூக இடைவெளிகளையும் பின்பற்றி விநாயகர் சிலையை காவிரி ஆற்றில் … Read more

காஞ்சிபுரம் அருகே ஊரடங்கைமீறி இயங்கும் பெட்ரோல் பங்க் மற்றும் இறைச்சி கடைகள்!

காஞ்சிபுரம் அருகே ஊரடங்கைமீறி இயங்கும் பெட்ரோல் பங்க் மற்றும் இறைச்சி கடைகள்!

காஞ்சிபுரம் அருகே ஊரடங்கைமீறி இயங்கும் பெட்ரோல் பங்க் மற்றும் இறைச்சி கடைகள்! தமிழகத்தில் எட்டாவது ஞாயிற்றுக் கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் இந்த முழு ஊரடங்கை மீறி காஞ்சிபுரத்தில் பெட்ரோல் பங்குகளும்,இறைச்சிக் கடைகளும் திறக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இறைச்சி கடைகளில் மக்கள் சமூக இடைவெளியின்றி இறைச்சிகளை வாங்கிச் செல்வதாகவும்,செய்திகள் வெளியாகியுள்ளது.இதனால் காஞ்சிபுரத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.