திடீரென பற்றிய தீயால் 3 பேருந்து எரிந்து நாசம்…! சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்

திடீரென பற்றிய தீயால் 3 பேருந்து எரிந்து நாசம்...! சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மூன்று பேருந்துகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின சென்னை கோயம்பேடு தனியார் ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து தமிழகம் ,ஆந்திரா ,கேரளா ,கர்நாடகா போன்ற பிறமாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் முழு ஊரடங்கை  முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள் பல மாதமாக போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து … Read more

கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி : உலக சுகாதார நிறுவனம் (WHO) வாட்ஸ்அப் குழுவில் இணைந்து தமிழ் அறிமுகம் ..!

கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி : உலக சுகாதார நிறுவனம் (WHO) வாட்ஸ்அப் குழுவில் இணைந்து தமிழ் அறிமுகம் ..!

கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி : உலக சுகாதார நிறுவனம் (WHO) வாட்ஸ்அப் குழுவில் இணைந்து தமிழ் அறிமுகம் ..! கொரோனா செய்தியில் பல உண்மை தகவல்கள் மற்றும் அதிகப்படியான போலி தகவல்களை வாட்ஸ்அப் பயன்பாட்டில் பகிரப்பட்டு வருவதாக புகார் வந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் ஒரு முயற்சியாக வாட்ஸ்அப் தற்பொழுது WHO-வுடன் கூட்டு சேர்ந்து தமிழில் அறிமுகம் செய்துள்ளது. சீனாவிலிருந்து தொடங்கிய கொரோளா தொற்று இன்று உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை பாதித்து வருகின்றது. … Read more

தொலைந்த ஆவணங்களை மீட்டேடுப்பது எப்படி :?

தொலைந்த ஆவணங்களை மீட்டேடுப்பது எப்படி :?

தொலைந்த ஆவணங்களை மீட்டேடுப்பது எப்படி 😕   நம் வாழ்வில் முக்கியமாக கருதப்படுவது ரேஷன் கார்டு ஆதார் கார்டு லைசென்ஸ் கிரெடிட் கார்ட் டெபிட் கார்ட் போன்ற ஆவணங்கள் தான்.அதனை பத்திரமாக பார்த்துக் கொள்வது அவசியமாகிறது .இருப்பினும் ஒரு சில பயணங்கள் நமது ஆவணங்களை தொலைத்து விட நேரிடும் .அதனை எப்படி திரும்ப மீட்டு எடுப்பது என்பதனை இப்பதிவில் காண்போம். 1.மதிப்பெண் பட்டியல் இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஆவணங்கள் தர … Read more

தொடரும் முதல்வர் வேட்பாளர் குறித்தான சர்ச்சை ! அதிமுக தலைமை என்னதான் செய்ய போகிறது !?

தொடரும் முதல்வர் வேட்பாளர் குறித்தான சர்ச்சை ! அதிமுக தலைமை என்னதான் செய்ய போகிறது !?

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் சார்பாக யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது என ஆலோசனை நடத்தி வருகின்றது. திமுகவை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என்ற நிலையில் அதிமுக வின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.காரணம் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று கூறி வந்தனர்.அதே நேரம் செல்லூர் ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்ட … Read more

விதிகளை பின்பற்றி விநாயகர் சிலை ஆற்றில் கரைப்பு!

விதிகளை பின்பற்றி விநாயகர் சிலை ஆற்றில் கரைப்பு!

விதிகளை பின்பற்றி விநாயகர் சிலை ஆற்றில் கரைப்பு! நேற்று விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலையை பொது இடங்களில் வைக்கவோ அல்லது ஊர்வலமாக சென்ற நீர்நிலையில் கரைக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.மேலும் அவரவர்கள் வீட்டில் வைத்து விநாயகர் சிலையை வழிபடலாம் என்றும்,விநாயகர் சிலையை நீர்நிலைகளில்கரைக்க ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்ட மக்கள்,போலீசார் அனுமதியுடன் முறையான விதிகளையும்,சமூக இடைவெளிகளையும் பின்பற்றி விநாயகர் சிலையை காவிரி ஆற்றில் … Read more

காஞ்சிபுரம் அருகே ஊரடங்கைமீறி இயங்கும் பெட்ரோல் பங்க் மற்றும் இறைச்சி கடைகள்!

காஞ்சிபுரம் அருகே ஊரடங்கைமீறி இயங்கும் பெட்ரோல் பங்க் மற்றும் இறைச்சி கடைகள்!

காஞ்சிபுரம் அருகே ஊரடங்கைமீறி இயங்கும் பெட்ரோல் பங்க் மற்றும் இறைச்சி கடைகள்! தமிழகத்தில் எட்டாவது ஞாயிற்றுக் கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் இந்த முழு ஊரடங்கை மீறி காஞ்சிபுரத்தில் பெட்ரோல் பங்குகளும்,இறைச்சிக் கடைகளும் திறக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இறைச்சி கடைகளில் மக்கள் சமூக இடைவெளியின்றி இறைச்சிகளை வாங்கிச் செல்வதாகவும்,செய்திகள் வெளியாகியுள்ளது.இதனால் காஞ்சிபுரத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்! தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை,விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இயங்கியதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை ஒப்பந்ததாரர்கள்,இந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் 10 ஆயிரம் பேர் வேலையின்றி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்றும், இந்த ஆலையை திறக்க அனுமதி வழங்குமாறும், உச்சநீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள் காற்றில் பறப்பு!

விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள் காற்றில் பறப்பு!

விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள் காற்றில் பறப்பு! நேற்று விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலையை பொது இடங்களில் வைக்கவோ அல்லது ஊர்வலமாக சென்ற நீர்நிலையில் கரைக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.மேலும் அவரவர்கள் வீட்டில் வைத்து விநாயகர் சிலையை வழிபடலாம் என்றும்,விநாயகர் சிலையை நீர்நிலைகளில்கரைக்க ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேனி மாவட்டத்தில் விதிகளை மீறி,இந்து அமைப்பினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றது பெரும் பரபரப்பையும்,சட்டத்தின் மீதான … Read more

சென்னை விமான நிலையத்தில் புதிதாக செயல்படுத்தப்பட்ட விரைவு நடைபாதை!

சென்னை விமான நிலையத்தில் புதிதாக செயல்படுத்தப்பட்ட விரைவு நடைபாதை!

சென்னை விமான நிலையத்தில் புதிதாக செயல்படுத்தப்பட்ட விரைவு நடைபாதை! சென்னை விமான நிலையத்தில் புதிதாக விரைவு நடை பாதை ஒன்று செயல்முறைப் படுத்தப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கும் போது ஏற்படும் விமான நெரிசலை குறைப்பதற்காக இந்த விரைவு பாதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சராசரியாகசென்னை விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்தில் 36 விமானங்கள் தரை இரக்கப்படும்.ஆனால் இந்த விரைவு பாதையின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 42 விமானங்கள் தரையிரக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய தேசமா?அல்லது இந்தி தேசமா? கட்சிப் பிரமுகர்கள் கடும் கண்டனம்!

இந்திய தேசமா?அல்லது இந்தி தேசமா? கட்சிப் பிரமுகர்கள் கடும் கண்டனம்!

இந்திய தேசமா?அல்லது இந்தி தேசமா? கட்சிப் பிரமுகர்கள் கடும் கண்டனம்! தமிழ்நாட்டு இயற்கை மருத்துவர்களை யோகா பயிற்சியின் போது, இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று கூறிய ஆயுஷ் அமைப்பின் செயலர் ராஜேஷ் அவர்களின் மீது கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனை எதிர்த்து தமிழகத்தின் கட்சி பிரமுகர்களான, மு க ஸ்டாலின்,அன்புமணி ராமதாஸ்,கனிமொழி, வைகோ, கமல்ஹாசன் உள்ளிட்டோரும்,கவிஞர் வைரமுத்தும் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். அரசு அதிகாரிகளுக்கு மொழி வெறி தலைக்கேறி இருப்பது வெட்கக்கேடு என்றும்,இதனை அரசு … Read more