ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுக்கும்! தொல்.திருமாவளவன்!

ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுக்கும்! தொல்.திருமாவளவன்!

தமிழ்நாட்டு அரசுப் பணிகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும்! என சிதம்பரம்  தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் ,தமிழக அரசுப் பணிகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்க சட்டமியற்ற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எதிர்வரும் 24.08.2020 அன்று வாசலிருப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே அரசுப்பணிகள் வழங்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.உத்தரகாண்ட், மகராஷ்டிரா,குஜராத் … Read more

மூணாறு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்காக திருமாவளவன் கோரிக்கை

மூணாறு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்காக திருமாவளவன் கோரிக்கை

சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் வீடிழந்தவர்களை நேரில் சென்று சந்தித்துள்ளார். அங்கு சென்றபோது, மூணாறு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடு மற்றும் ஒரு ஏக்கர் நிலம் வழங்கவேண்டுமென விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “மூணாறு நிலச்சரிவில் சிக்கி 90-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினேன். … Read more

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! கேரளா – சென்னை!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! கேரளா - சென்னை!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 25ம் தேதி முதல் கேரளாவில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரளாவில் வரும் 31ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள மலையாளிகள் கேரளா சென்று வருவதற்கு வசதியாக கேரள அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை வரும் 25ம் தேதி முதல் செப் 6ம் தேதி வரை இயக்குகிறது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கண்ணூர் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. … Read more

ஒரே தடுப்பூசியில் கொரோனா வைரஸ் அழியாது:! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்!

ஒரே தடுப்பூசியில் கொரோனா வைரஸ் அழியாது:! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்!

ஒரே தடுப்பூசியில் கொரோனா வைரஸ் அழியாது:! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்! கடந்த ஜனவரி மாதத்திலிருந்து உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் இந்த கொரோனா வைரஸிருக்கு,பல்வேறு நாடுகளும் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் அதி தீவிரமாக இறங்கி உள்ளனர்.இதில் பல நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட சோதனைக்கு கூட சென்றுவிட்டது. இந்நிலையில்,இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியல் ஆலோசகர் திடுக்கிடும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியவாறு: கொரோனா வைரஸை தடுக்க பயன்படுத்தப்படும் தடுப்பூசி ஒரே ஒருமுறை மட்டும், நம் உடம்பில் … Read more

முக்கிய அறிவிப்பு:! 30 மணிநேரம் தளர்வுகளின்றி முழுஊரடங்கு? மீறுவோருக்கு கடுமையான தண்டனை!

முக்கிய அறிவிப்பு:! 30 மணிநேரம் தளர்வுகளின்றி முழுஊரடங்கு? மீறுவோருக்கு கடுமையான தண்டனை!

நள்ளிரவு 12 மணிமுதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை தளர்வில்லா 30 மணிநேர முழு ஊரடங்கு அமலாகிறது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியவாறு: சென்னை பெருநகர காவலுக்கு உட்பட்ட பகுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் வருகின்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை 6 மணி வரை எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு தமிழக அரசு பிறப்பித்துள்ளது.இதன்படி நாளை,பால் வினியோகம்,மெடிக்கல் ஷாப்,மருத்துவமனைகள், … Read more

விதை சட்டத்தின் விதிமுறைகளை மீறினால் விதை உரிமம் ரத்து…மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை!!

விதை சட்டத்தின் விதிமுறைகளை மீறினால் விதை உரிமம் ரத்து...மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை!!

விதை விற்பனையாளர்கள் விதைசட்டத்தின் விதிமுறைகளை மீறினால் விதை உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரித்துள்ளார். விழுப்புரம் பகுதிகளில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் விதை இருப்பு குடோன்களில், மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் மல்லிகா திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது சம்பா பருவத்திற்கு தேவையான நெல் ரகங்களான மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி மற்றும் சாவித்திரி ஆகிய விதை குவியல்களில் இருந்து விதை மாதிரிகள் எடுத்து விதைகளின் … Read more

“மொழி வெறியுடன் பேயாட்டம் போட்டிருப்பது வெட்கக்கேடானது” என மத்திய அரசு துறைக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

"மொழி வெறியுடன் பேயாட்டம் போட்டிருப்பது வெட்கக்கேடானது" என மத்திய அரசு துறைக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

தமிழக யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக ஆயுஸ் துறை செயலாளர் ராஜேஷ் கோட்சே மீது ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்காக நடைபெற்ற ‘ஆன்லைன்’ பயிற்சியில், “இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள்” என ஆயுஷ் செயலாளர் திரு.ராஜேஷ் கோட்சே மொழி வெறியுடன் மிரட்டல் விடுத்திருக்கிறார். மத்திய அரசின் செயலாளரே அநாகரிகமாகவும் பண்பாடற்ற முறையிலும் மொழி வெறியுடன் பேயாட்டம் போட்டிருப்பது வெட்கக்கேடானது எனவும், ‘ஆங்கிலத்தில் பயிற்சி … Read more

வாகனங்களுக்கு இன்சுரன்ஸ்! மாசு கட்டுப்பாடு சான்றிதழ் அவசியம்…  ஐஆர்டிஏ!!

வாகனங்களுக்கு இன்சுரன்ஸ்! மாசு கட்டுப்பாடு சான்றிதழ் அவசியம்...  ஐஆர்டிஏ!!

வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய மாசு கட்டுப்பாடு சான்றிதழ் அவசியம் என காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் என்பது ஒரு வாகனம் வெளியேற்றும் புகையை சரிபார்த்து, வாகனத்தின் உமிழ்வு அளவுகள் தர மதிப்பீட்டிற்கு ஏற்ப இருக்கிறதா என்பதை ஆராய்ந்து வழங்கப்படுகிறது. காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ) நேற்று வெளியிட்டுள்ள ஒரு புதிய சுற்றறிக்கையில், வாகனத்தின் காப்பீட்டைப் புதுப்பிக்கும்போது அதன் உரிமையாளர், வாகனத்திற்கு செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டு (Pollution Under Control … Read more

கொரோனாவால் அவதிப்படும் இந்நேரத்தில் இப்படியொரு அறிவிப்பா? தடை கேட்டு தமிழக அரசை வலியுறுத்தும் வைகோ

Vaiko-News4 Tamil Online Tamil News

கொரோனா வைரஸ் பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ள இந்நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் கல்விக்கட்டணத்தை உடனடியாகவும், மொத்தமாகவும் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனையடுத்து கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கொரோனா பேரிடரால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வேலை … Read more

மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுத்த அடுத்த சோதனை! எச்சரிக்கும் சீமான்

Seeman-News4 Tamil Online Tamil News

மத்திய அரசின் சார்பாக இயங்கும் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய தற்போது தனித்தனியாக நடத்தப்படும் தேர்வுகளை ஒன்றிணைக்கும் வகையில் தேசிய தேர்வு முகமை (National Recruitment Agency – NRA) அமைத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் பணிகளுக்குத் தேசிய தேர்வு முகமை அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. மத்திய … Read more