தமிழகத்தில் இன்று 97 பேர் உயிரிழப்பு… 5,975 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் இன்று 97 பேர் உயிரிழப்பு... 5,975 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,79,385 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 97 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 6,519 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,047 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை … Read more

அட்வைஸ் சொன்ன டாக்டருக்கு கொலை மிரட்டல்..!! காவல்துறையினர் விசாரணை!!

அட்வைஸ் சொன்ன டாக்டருக்கு கொலை மிரட்டல்..!! காவல்துறையினர் விசாரணை!!

முகக்கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்திய டாக்டரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர், கிழக்கு வீதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் ரேவதி என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று டாக்டர் ரேவதி நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது முககவசம் அணியாமல் மருத்துவமனைக்குள் பெண் ஒருவர் உள்ளே வந்தார். அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதுகுறித்து பார்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரிடம் டாக்டர் ரேவதி … Read more

வணிக வரித்துறை செயலாளரின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான எல்.என்.வெங்கடேசன் இன்று காலமானார்!!

வணிக வரித்துறை செயலாளரின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான எல்.என்.வெங்கடேசன் இன்று காலமானார்!!

முன்னாள் டிஜிபி எல்.என்.வெங்கடேசன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். வணிக வரித்துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தையும், முன்னாள் எம்எல்ஏ ராணியின் கணவரும், முன்னாள் டிஜிபியுமான எல்.என்.வெங்கடேசன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமம் என்பதால், இறுதிச் சடங்குகள் அங்கு நடைபெறும் என தகவல்கள் வந்துள்ளன. அவரது … Read more

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள வேண்டுகோள்!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள வேண்டுகோள்!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள வேண்டுகோள்!   தமிழகத்தின் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் சில பகுதியில் கனமழையும், சில பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களா ராணிப்பேட்டை,திருவள்ளூர், வேலூர்,திருப்பூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம், நாமக்கல்,கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர்,திருச்சிராப்பள்ளி, விருதுநகர்,தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு … Read more

வரும் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது…. கால்நடை இளநிலைப் படிப்புகளுக்கான விண்ணப்பம் !

வரும் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.... கால்நடை இளநிலைப் படிப்புகளுக்கான விண்ணப்பம் !

தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 2020-21 கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கு வரும் 24 முதல் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைபட்டப்படிப்புகளின் (பிவிஎஸ்ஸி &ஏஎச் – கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மற்றும் பிடெக் -உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு,கோழியினத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு,பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு) சேர்க்கைக்கு தமிழ்நாட்டை நாட்டை சார்ந்த மாணவர்களிடமிருந்து … Read more

கிராமங்களில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்:! 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! விவசாய பொருட்கள் அவர்களின் வீட்டிலே கொள்முதல் செய்யும் திட்டம்!

கிராமங்களில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்:! 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! விவசாய பொருட்கள் அவர்களின் வீட்டிலே கொள்முதல் செய்யும் திட்டம்!

கிராமங்களில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்:! 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! விவசாய பொருட்கள் அவர்களின் வீட்டிலே கொள்முதல் செய்யும் திட்டம்!   கிராமங்களை ஆப்டிக்கல் கேபிள் மூலம் நவீனமயமாக்கப்படுவதால் ஆயிரம் நாட்களில் 20 லட்சம் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும்.மத்திய அரசின் புதிய திட்டம். இந்தத் திட்டத்தை குறித்து பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கூறினார்.இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த திட்டத்தின் … Read more

மிகவும் குறைவான செலவில் கொரோனா பரிசோதனை… சலைவா டைரக்ட்!!

மிகவும் குறைவான செலவில் கொரோனா பரிசோதனை... சலைவா டைரக்ட்!!

கொரோனா தொற்றை கண்டுபிடிக்க, தற்போது மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் இருந்து சளி மாதிரிகள் குச்சியை விட்டு துடைத்து எடுப்பதால் எரிச்சலும், புண்களும் ஏற்படுகின்றது. இதனை எளிய முறையில் நேரடியாக பரிசோதனை செய்ய புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வந்த கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிதளவில் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. மேலும் இதனால் நாட்டின் பொருளாதாரமும் மனிதர்களின் வாழ்வாதாரமும் பெரிய … Read more

தமிழகத்தில் இ-பாஸ் ரத்து செய்ய அதிக வாய்ப்பு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்

தமிழகத்தில் இ-பாஸ் ரத்து செய்ய அதிக வாய்ப்பு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்

தமிழகத்தில் இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த இரண்டு மாதமாக ஊரடங்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.அவற்றில் இ-பாஸ் வாங்கி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லலாம் என்றும் மாநிலம் விட்டு மாநிலம் செல்லலாம் என்றும் அறிவுறுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு மாநிலத்திற்குள் செல்லவும், மாநிலத்திற்கு வெளியே செல்லவும் இ-பாஸ் தேவையில்லை என அறிவித்தது. ஆனால் ,தமிழகத்தில் ஒருசில … Read more

குவிந்த வசூல்! நேற்று மது கடைகளில் அமோக விற்பனை!

குவிந்த வசூல்! நேற்று மது கடைகளில் அமோக விற்பனை!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தின் மற்ற அனைத்து பகுதிகளிலும் கடந்த மே 7-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. தொடர்ந்து மற்ற தளர்வுகள் அழைக்கப்பட்டாலும் சென்னையில் மதுக்கடைகள் மட்டும் திறக்கப்பட அனுமதி மறுத்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையிலும் மதுக் கடைகள் திறக்கப்பட அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் … Read more

விதிகளை குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டு விட்டு செயல்படும் மத்திய அரசு !? கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ் !

மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது! என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், தமிழக எல்லைக்கு முந்தைய மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கர்நாடக அரசு கட்டியே தீரும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியிருக்கிறார். மேகதாது அணை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், இரு மாநிலங்களுக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் … Read more