சட்டமன்றப் பொதுத் தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய வழிமுறைகள்?

சட்டமன்றப் பொதுத் தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய வழிமுறைகள்?

சட்டமன்றப் பொதுத் தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய வழிமுறைகள்?கொரோனா காலத்தில் பாதுகாப்பாக தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் நெறிமுறைகளை வகுத்துள்ளது! கொரோனா பரவுதலால் நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில் வருகின்ற ஏப்ரல் மே மாதங்களில் தமிழ்நாடு,கேரளா, மேற்கு,வங்காளம் அசாம், மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டமன்ற பொதுத்தேர்தல் பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான ஆலோசனைகளை மாநில தேர்தல் ஆணையமிடம் மற்றும் மாநில அரசியல் கட்சிகளிடம் இந்திய தேர்தல் ஆணையம் … Read more

தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழ்டுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தர்மபுரி,சேலம்,நீலகிரி, புதுச்சேரி,காரைக்கால் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணிநேரத்தில்,மதுரை, விருதுநகர்,சேலம், கிருஷ்ணகிரி,தர்மபுரி, காரைக்கால், சிவகங்கை, நாமக்கல்,திருச்சி திருவண்ணாமலை, பெரம்பலூர்,வேலூர், அரியலூர்,விழுப்புரம், மற்றும் … Read more

தங்கத்தின் விலை குறைவு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தங்கத்தின் விலை குறைவு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தங்கத்தின் விலை குறைவு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கொரோனாவில் அனைத்தும் முடங்கி இருந்த நிலையில் தங்கத்தின் விலை மட்டும் உச்சத்தையே கண்டு வந்தது. அரை லட்சத்தை தாண்டி கொண்டிருந்த தங்கத்தின் விலையை கண்டு ஏழை மக்கள் பயந்து கொண்டிருந்தனர். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் குறைய தொடங்கியுள்ளது. தொடர்ந்து உச்சத்தை கண்ட தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று கிராமிற்கு 9 … Read more

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கட்டாயம்:! அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு!

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கட்டாயம்:! அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு!

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கட்டாயம்:! அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும் கடந்த சில மாதங்களாக காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.மாணவர்கள் நலன் கருதி தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும்,அரசு பள்ளி மாணவர்களுக்கு டிவி மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடப்பாண்டில் காலாண்டு தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அவர் கூறியதாவது, கொரோனாத் தொற்று கட்டுக்குள் வந்த பிறகு கட்டாயம் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு … Read more

ஆன்லைனில் கேம்பஸ் இன்டர்வியூ… அண்ணா பல்கலைக்கழகம்!!

ஆன்லைனில் கேம்பஸ் இன்டர்வியூ... அண்ணா பல்கலைக்கழகம்!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஆன்லைன் மூலம் கேம்பஸ் இன்டர்வியூ தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் அதிவேகத்தில் பரவும் கொரோனா தொற்றால் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பெற்றோர்கள் அனைவரும் மிகுந்த கவலையில் உள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ நடைபெறும். ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக தடைப்பட்டது. இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான கேம்பஸ் இன்டர்வியூ … Read more

உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்திரவு!

உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்திரவு!

உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்திரவு கொரோனா பரவலால் பள்ளித் தேர்வுகளை ரத்து செய்தது போன்றே கல்லூரி தேர்வுகளும்,இறுதி ஆண்டை தவிர,மற்ற எல்லா மாணவர்களும் தேர்ச்சி என்று உயர்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது.இன்டர்நல் தேர்வு மதிப்பெண் அடிப்படையாக வைத்து செமஸ்டர் தேர்வுகளின் மதிப்பெண்களை வழங்குமாறு கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகளானது கடந்த வாரம் வெளியானது. இதில் பல மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்நிலையில் இதுகுறித்து … Read more

#Breakingnews:! விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

#Breakingnews:! விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில்,கொரோனா பரவலை கட்டுப்படுத்த,பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கூட்டம் கூடி வழிபடுவதற்கும்,கூட்டம் சேர்ந்து விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தடைவிதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு ,விநாயகர் சிலையை அவரவர்கள் வீட்டிலே வைத்து வழிபட்டு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்தபோது,வழிபாட்டு தலங்களில் விநாயகர் … Read more

11 – ஆம் வகுப்பு எப்போது தொடங்கப்படும் ? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

11 - ஆம் வகுப்பு எப்போது தொடங்கப்படும் ? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

11 – ஆம் வகுப்பு எப்போது தொடங்கப்படும் ? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தோற்று அதிகரித்தனால்10-ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு கடந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகின.மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகை அடிப்படையை கொண்டு மதிப்பெண்களை வழங்கப்பட்ட நிலையில், இடையில் நின்ற மாணவர்கள் 5000 மேற்பட்டோருக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அதேபோல தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. மற்ற வகுப்பு மாணவர்கள் நடப்பாண்டு … Read more

கொரோனா தடுப்பு பணி குறித்து 27-ஆம் தேதி கடலூரில் முதல்வர் ஆய்வு!

கொரோனா தடுப்பு பணி குறித்து 27-ஆம் தேதி கடலூரில் முதல்வர் ஆய்வு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனாலும் அதே அளவிற்கு நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பெருமளவில் முயற்சித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது. இதனிடையே ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி … Read more

இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் உங்கள் கையில் 10ஆயிரம் !!

இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் உங்கள் கையில் 10ஆயிரம் !!

இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் உங்கள் கையில் 10ஆயிரம் !! கொரோனாவால் நடுத்தர மகக்ள் தனது வாழ்வாதாரங்களை இழந்து பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகின்றனர்.முழு ஊரடங்கு என்பதால் புறநகர் பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலைக்கு ஆளாகி வந்துள்ளனர். நடை பாதை வியாபாரிகள், தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்யும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஆஃப் ஒன்றை உருவாக்கியுள்ளது. நடைபாதை தொழிலாகளுக்கு உதவும் வகையில், பிரதமரின் ஸ்வநிதி … Read more