இனி இ பாஸ் இல்லாமலேயே எந்த மாநிலத்திற்கும் செல்ல முடியும்: அதிரடி அறிக்கை வெளியிட்ட மத்திய உள்துறை

இனி இ பாஸ் இல்லாமலேயே எந்த மாநிலத்திற்கும் செல்ல முடியும்: அதிரடி அறிக்கை வெளியிட்ட மத்திய உள்துறை

இனிமேல் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும், மாநிலத்திற்குள் உள்ள எந்த மாவட்டத்திற்குள் செல்வதற்கும் இ பாஸ் கட்டாயமில்லை என மத்திய உள்துறை செயலாளர் அனைத்து மாநில செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இபாஸ் குறித்து அனைத்து மாநில செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், “நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் படி, ஒரு மாநிலத்தில் இருந்து எந்த ஒரு மாநிலத்திற்கு செல்வதற்கும், அந்த மாநிலத்தின் பகுதிக்குள் பயணிக்க எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கக் … Read more

ஒரே சேவைக்கு மூன்று வழிகளில் கட்டணமா? எந்த வகையில் நியாயம்? அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

Anbumani Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

ஒரே சேவைக்கு மக்களிடமிருந்து மூன்று வழிகளில் கட்டணம் வசூலிக்கலாமா என்று பாமகவின் இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தற்போது அறிவித்த நெடுஞ்சாலை சுங்கக்கட்டண உயர்வை ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, தருமபுரி உள்ளிட்ட 21 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கக்கட்டணங்கள் குறைந்தபட்சம் ரூ.10 வரை உயர்த்தப்படவிருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் … Read more

அன்பை 1 நிமிஷத்தில் உடைச்சிட்டீங்க அண்ணா!கதறும் சூர்யா ரசிகர்கள்!

அன்பை 1 நிமிஷத்தில் உடைச்சிட்டீங்க அண்ணா!கதறும் சூர்யா ரசிகர்கள்!

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பல்வேறு வகையான துறைகள் தங்கள் அன்றாட வேலைகளை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் மக்களின் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் சினிமா துறையில் உள்ள நடிகர்,நடிகையர் போன்ற பலரும் நம் அன்றாட சாமானியர்கள் வாழ்வில் உள்ள மக்களிடம் பெரும் தாக்கத்தை பல காலங்களாக ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். எனவே கொரோனா காரணமாக புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதோடு மட்டுமல்லாமல் எந்த திரைப்படத்திற்கான ஷூட்டிங்கும் தற்போதுவரை எடுக்கப்படாமல் இருக்கிறது. ஏற்கனவே ஷூட்டிங் முடிக்கப்பட்ட திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகாமல் நிலுவையில் … Read more

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்!

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்!

ஐதராபாத்தில் உள்ள பெண் ஒருவர், தன்னை பலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். புகாரில் அந்தப் பெண்ணை, மாணவர் சங்கத்தின் தலைவர்கள், மருத்துவர்கள், நகை வியாபாரிகள், சினிமா துறையை சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள் என தன்னை பெங்களூர் மற்றும் அமெரிக்காவிலும் 5000 முறைக்கு மேல் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டி கூறப்பட்டிருந்தது.   … Read more

தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! கொரோனாவில் அனைத்தும் முடங்கி இருந்த நிலையில் தங்கத்தின் விலை மட்டும் உச்சத்தையே கண்டு வந்தது. அரை லட்சத்தை தாண்டி கொண்டிருந்த தங்கத்தின் விலையை கண்டு ஏழை மக்கள் பயந்து கொண்டிருந்தனர். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் குறைய தொடங்கிய போது இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. ஒரு வாரமாக குறைய தொடங்கிய தங்கம் இன்று ஏறி உள்ளது. இன்று … Read more

நீட்  ஜேஇஇ தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் ! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட்  ஜேஇஇ தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் ! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட், ஜே இஇ தேர்வுகள் அடுத்த மாதம்  திட்டமிட்டபடி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்பிற்கு  நுழைவுத் தேர்வான நீட்  செப்டம்பர் 13-ஆம் தேதியும், பொறியியல் படிப்பிற்கான நுழைவு தேர்வாக ஜே இஇ தேர்வுகள் செப்டம்பர்  1 முதல் 6 ஆம் தேதி வரை திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் மொத்தம் நீட் தேர்விற்கு 15, 97,000 மாணவர்களும், ஜேஇஇ தேர்வுக்கு 8,58,000 மாணவர்களும் தேர்வு  எழுதுவதற்காக பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீட் … Read more

#Breaking news.! : திண்டுக்கல் பாறைப்பட்டியில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்

#Breaking news.! : திண்டுக்கல் பாறைப்பட்டியில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்

திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டி தடையை மீறி இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள்விநாயகர் சிலையை ஊர்வலமாக நடத்தி வந்தனர்.இதனை கண்ட போலீசார் தடுக்க முயன்றனர்.இருப்பினும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றதாக தகவல் வெளியாகின.

ஐஐடி நிதி உதவியுடன் ஸ்டாட் அப் நிறுவனம் உருவாக்கிய 1600 சதுர அடியில் மடக்கி வைக்கக்கூடிய கொரோனா கேபின்!!

ஐஐடி நிதி உதவியுடன் ஸ்டாட் அப் நிறுவனம் உருவாக்கிய 1600 சதுர அடியில் மடக்கி வைக்கக்கூடிய கொரோனா கேபின்!!

சென்னை ஐஐடி நிதி உதவியுடன் வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ஒரு குக்கிராமத்தில் 16 படுக்கை வசதிகளுடன் கூடிய மடக்கி வைக்கக்கூடிய அளவிலான முன்மாதிரி மருத்துவமனையை உருவாக்கியுள்ளது. இந்த சிறிய மடக்கி வைக்கக் கூடிய மருத்துவமனையை எளிதில் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும். 1600 சதுர அடி கொண்ட இந்த மருத்துவமனையை மடக்கி லாரியில் எளிதாக எடுத்து செல்ல முடியும். மேலும் மடக்கி வைத்துவிட்டு விரிக்கும் போது, … Read more

தமிழருக்கு கேல்ரத்னா விருது! என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?

தமிழருக்கு கேல்ரத்னா விருது! என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?

நம் நாட்டில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவதற்கு உயரிய விருதாகிய கேல் ரத்னா விருது வழங்கப்படும். இந்த ஆண்டு அந்த உயரிய விருதான அது நம் தமிழகத்தில் உள்ள சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு இவருக்கு வழங்கப் படுவதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. அதுபோல தமிழகத்தை சேர்ந்த தடகள வீரரான அஜித்குமாருக்கு தயான்சந்த் இன்னும் விருதும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் அவர்கள் தனது … Read more

மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு:! அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு!

மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு:! அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு!

மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு:! அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு! தமிழகத்தில் சுமார் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன.அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஆண்டிற்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்படும்.இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சுங்கச்சாவடி கட்டணம் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி உயர்த்தப்படும் என்று போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த கட்டணத்திலிருந்து 5 அல்லது 10 சதவீதம் கட்டணத்தை உயரத்தி வசூலிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா முழு ஊரடங்கால் சுங்கச்சாவடிகளும் … Read more