டிஐஜி வழக்கு: சீமான் மீது பாய்ந்த பிடிவாரண்ட்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!!

A little while ago: The warrant against Seaman.. The action order issued by the court!!

NTK: விக்ரவாண்டி இடைத்தேர்தல் நடந்த போது நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியிருந்தார். இது ரீதியாக இவர் மீது புகார் அளித்த நிலையில் சைபர் க்ரைம் கைது செய்தது. இந்த கைதுக்கு பின்னணியில் திருச்சி எஸ் பி வருண்குமார் தான் உள்ளார் என்பதை சீமான் கூறினார். அத்தோடு குறிப்பிட்ட சாதி வகுப்பினரை சொல்லி அவர்களுக்கெல்லாம் இவரை பிடிக்கவே பிடிக்காது என்று குறிப்பிட்டும் பேசியிருந்தார். … Read more

இனி நீ கட்சிக்கு தேவையில்லை.. செங்கோட்டையனை டீலில் விடப்போகும் எடப்பாடி!! அதிமுக நிர்வாகி ஓபன் டாக்!!

The party doesn't need you anymore. AIADMK Executive Open Talk!!

ADMK: செங்கோட்டையன் அதிமுகவின் ஆரம்ப கட்ட காலத்திலிருந்து அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் சமீப காலமாக எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் ஒத்துவரவில்லை. எடப்பாடிக்கு நடத்திய பாராட்டு விழாவில் இவருக்கு பெரும்பாரியான மரியாதையானது விழா அழைப்பிதழில் கூட கிடைக்கவில்லை. இதனால் கோவமடைந்த செங்கோட்டையன் தொடர்ந்து எடப்பாடியை சாடி பேசி வந்தார். இவர்களது இந்த பணி போரானது சட்டசபை வரை நீடித்தது. இறுதியில் சபாநாயகருக்கு எதிராக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஒன்று சேர்ந்தனர். ஆனால் இவர் தலைமையையும் தாண்டி … Read more

மீண்டும் தலைவராகப் போகும் அண்ணாமலை.. டெல்லி மேலிடம் திடீர் ஆலோசனை!!

Annamalai to be the leader again.. Sudden advice from Delhi High!!

BJP ADMK: தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகப் போகிறார் என்ற அறிவிப்பானது சமீபத்தில் உலாவி வந்தது. மேற்கொண்டு அண்ணாமலையும் இதனை உறுதி செய்து விட்டார். ஆனால் பாஜக இவ்வளவு தூரம் தமிழகத்தில் வளர்ந்து வந்ததற்கு அண்ணாமலை தான் காரணம், அவரை பதவியிலிருந்து நீக்கம் செய்யக்கூடாது என்று அவரது தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேற்கொண்டு அவரை ஆதரித்து சமூக வலைத்தளம் முழுவதும் மேலிடத்திற்கு பிரஷர் கொடுத்து வருகின்றனர். ஆனால் டெல்லியில் நயினார் நாகேந்திரன் பதவியேற்க … Read more

பெரும் பரபரப்பு!! ED- கையில் சிக்கிய திமுக முக்கிய அமைச்சர்.. பதற்றத்தில் கட்சி தலைமை!!

ED- DMK chief minister caught in hand.. Party leadership in tension!!

DMK: இந்த வருடம் ஆரம்ப கட்ட மாதத்திலிருந்தே திமுக அமைச்சர்களை அமலாக்கத்துறை டார்கெட் செய்து வருகிறது. அந்த வகையில் புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு விற்றது தொடர்பாக அமைச்சர் துறைமுருகன் மற்றும் அவரது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பு வீடுகளிலும் சோதனை நடத்தியது. இவரைத் தொடர்ந்து தற்பொழுது அமைச்சர் கே என் நேரு சிக்கி உள்ளார். வங்கி மோசடி வழக்கு தொடர்பாக இவரது வீடு மற்றும் அவரது சகோதரர், சகோதரிகள், மகன் உள்ளிட்ட அனைவரது வீட்டிலும் சோதனை செய்து வருகின்றனர். … Read more

ஓபிஎஸ் உடன் கூட்டணியை உறுதி செய்த செங்கோட்டையன்.. சட்டசபையில் நடந்த டிவிஸ்ட்!! ஷாக்கான எடப்பாடி!!

Sengottaiyan joined the OPS supporters as Edappadi left the assembly

ADMK: சட்டப்பேரவையில் இன்று அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து உள் நுழைந்தனர். குறிப்பாக அதில் அந்த தியாகி யார்?? என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டிருந்தது. மேற்கொண்டு, சட்டப்பேரவையில் மதுபான கடை ரீதியாக பேச வேண்டுமென்று எடப்பாடி கோரிக்கை வைத்தார். ஆனால் சபாநாயக்கர் அப்பாவு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது கட்டாயம் சட்டசபையில் இது குறித்து பேச முடியாது எனக் கூறி மறுப்பு தெரிவித்துவிட்டார். உடனடியாக அதிமுக ஆட்சி காலத்தில் இதே போல் தான் திமுகவும் … Read more

பாம்பன் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத மு க ஸ்டாலின்!! இதுதான் காரணம் வெளிப்படையாக கூறியிருக்கிறார்!!

MK Stalin did not attend the Pamban Bridge opening ceremony!! This is the reason he has openly stated!!

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்ததில் முதலமைச்சரின் மு க ஸ்டாலின் கலந்து கொள்ளாததற்கு காரணம் என்ன என்பது குறித்து அவரே உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சி வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்கள். முதலமைச்சர் மு க ஸ்டாலின் உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருப்பதாவது :- உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சி கலந்து கொண்டதால்தான் தன்னால் பாம்பன் பாலம் திறப்பு விழாவில் தன்னால் கலந்து கொள்ள … Read more

மகிழ்ச்சியில் பயணிகள்!!12% உயர்ந்த முன்பதிவு.. போக்குவரத்து துறையில் சூப்பர் ஆஃபர்!!

Passengers are happy!! 12% higher bookings.. Super offer in the transportation sector!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படக்கூடிய பேருந்துகளில் முன்பதிவுகளை அதிகரிக்க போக்குவரத்து கழகத்தின் சார்பில் சில முக்கிய மாற்றங்கள் மற்றும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி முன்பதிவு செய்து பயணிக்க கூடிய பயணிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதாவது தனியார் பேருந்துகளை விடுத்து தமிழக போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படக்கூடிய பேருந்துகளில் முன்பதிவுகளை செய்து பயணம் மேற்கொள்ளக்கூடிய பயணிகளுக்கு குழுக்கள் மூலமாக பரிசு பொருட்கள் வழங்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. … Read more

வீட்டை வாடகைக்கு விடப் போகிறீர்களா!! அப்போ இத கவனிங்க.. இல்லனா பிரச்சனையில் மாட்டிக்கொள்வீர்கள்!!

Are you going to rent out your house!! Then be careful about this.. otherwise you will get into trouble!!

வீட்டை வாடகைக்கு விடக்கூடிய வீட்டு உரிமையாளர்களை குறி வைத்து புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருவதாகவும் இவற்றிலிருந்து வீட்டு உரிமையாளர்கள் தப்பிப்பதற்கான வழிமுறைகளையும் தமிழ்நாடு ஜிஎஸ்டி வரி துறையினர் வெளியிட்டு இருக்கின்றனர். முன்பெல்லாம், வாடகை மோசடி என்பது வாடகை கொடுக்காமல் ஏமாற்றுவது, வீட்டை காலி செய்யாமல் ஏமாற்றுவது மற்றும் வீட்டை காலி செய்த பின்பு அட்வான்ஸ் தொகையை திருப்பி செலுத்தாமல் இருப்பது போன்றவை. ஆனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் புதிதாக ஜிஎஸ்டி வரி மோசடிகள் செய்யப்படுகின்றன. அதாவது ஒருவர் … Read more

பொதுமக்களே கிரைய பத்திரங்களை தயார் செய்யலாம்!! பதிவுத்துறையால் மேற்கொள்ளப்பட்ட புதிய அப்டேட்!!

Public can prepare purchase deeds!! New update by the Registration Department!!

Star 2.0 என்ற மென்பொருளை அப்டேட் செய்த பத்திர பதிவுத்துறை இனி சொத்துக்களை வாங்க நினைப்பவர்களே அதற்கான கிரைய பத்திரங்களை தயாரிக்கும் வகையில் மென்பொருட்களை வெளியிட்டு இருக்கிறது. இனி கிரைய பத்திரங்களுக்காக சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று காத்திருக்க வேண்டிய நிலை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிதாக சொத்துக்களை வாங்கக் கூடியவர்கள் தங்களுடைய தரவுகளை கொடுத்து லாகின் செய்து கிரைய பத்திரத்தின் வரைவை மாதிரிகளின் வரைபடங்களை வைத்து தங்களுடைய கிரைய பத்திரங்களை தயார் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு … Read more

இந்திய நிறுவனங்களிடம் சரணடைந்த அமெரிக்கா நிறுவனங்கள்!

இந்திய நிறுவனங்களிடம் சரணடைந்த அமெரிக்கா நிறுவனங்கள்!

இந்திய நிறுவனங்களிடம் சரணடைந்த அமெரிக்கா நிறுவனங்கள்! இறக்குமதி வரியை அமெரிக்க அரசு உயர்த்தியதால் இந்திய பொருட்களை வாங்கும் விலையானது அங்கு உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்கா நிறுவனங்கள் இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் விலை உயர்வில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்தபட்சம் 10% வரி விதித்தார். மேலும், இந்தியாவைச் சேர்ந்த பொருட்களுக்கு கூடுதல் 26% வரி விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, இந்திய உள்ளிட்ட … Read more