நாளைய தினத்தை தவற விட்டு விடாதீர்கள்!!மின்சாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு!!
ஏப்ரல் 5 ஆம் தேதி ஆகிய நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மின்சாரம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாக மின்சார வாரியம் அறிவித்திருக்கிறது. இது குறித்து மின்சார வாரியம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- பொதுமக்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய மின்சாரம் சார்ந்த பிரச்சனைகளான தேவையற்ற மின்கம்பங்களை, புதிய மின்கம்பங்களுக்கான தேவைகள், மின் மோட்டார்களில் உள்ள பிரச்சனைகள், புகார்கள் மற்றும் குறைந்த மின்னழுத்தம் போன்றவற்றிற்கான தேவைகளை … Read more