பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து – முதல்வர் அதிரடி அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - முதல்வர் அதிரடி அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு – முதல்வர் அதிரடி அறிவிப்பு கொரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதம் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு தள்ளி வைக்கப்பட பல தேதிகள் பரீசிலிக்கப்பட்டு இம்மாதம் 15ம் தேதி முதல் நடத்த தமிழக கல்வி துறை திட்டமிட்டது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு தேர்வுகள் துறையுடன் இனைந்து இதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருவதால், இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தேர்வு அவசியமா … Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு?

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு?

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தை பொருத்த வரை மொத்தம் 33229 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டுள்ளனர். இது வரை 17527 பேர் குணமடைந்துள்ள நிலையில் 286 பேர் மரணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 1562 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 1149 பேர் ஆவார்கள். இந்நிலையில் தற்போது அமலில் இருக்கும் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்ப்ட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ஊரடங்கு போலவே … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சலுகை! தமிழக முதல்வர் உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சலுகை! தமிழக முதல்வர் உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சலுகை! தமிழக முதல்வர் உத்தரவு

கொரோனா சிகிச்சை – 4 தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தும் தமிழக அரசு

Salary Issue in Delhi Government

கொரோனா சிகிச்சை – 4 தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தும் தமிழக அரசு

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர் விவகாரம் – உச்ச நீதி மன்றத்தில் திமுக திடீர் மனு!

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர் விவகாரம் - உச்ச நீதி மன்றத்தில் திமுக திடீர் மனு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து முதல்வராக பதவியேற்றார் ஓபிஎஸ். அவருக்கும் சசிகலா மற்றும் தினகரனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட அவரை வற்புறுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக கூறி தர்மயுத்தம் அறிவித்தார். இதனையடுத்து அதிமுகவை சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஓபிஎஸ் ஆதரவு நிலைபாடு எடுக்க, பிற சட்டமன்ற உறுப்பினர்கள் அணி தாவலை தடுக்கும் வகையில் கூவத்தூர் விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது சசிகலா முதல்வராவதற்க்கான வேலைகளில் மும்முரமாக, ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கில் … Read more

பத்தாம் வகுப்பு பொது தேர்வு விவகாரம் – கையிலெடுக்கும் எதிர்கட்சிகள்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு விவகாரம் - கையிலெடுக்கும் எதிர்கட்சிகள்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு விவகாரம் – கையிலெடுக்கும் எதிர்கட்சிகள்