உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கர்நாடக வீரர்..! மக்களை வியக்க வைத்த வேகம்!

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கர்நாடக வீரர்..! மக்களை வியக்க வைத்த வேகம்!

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கர்நாடக வீரர்..! மக்களை வியக்க வைத்த வேகம்! கர்நாடக மாநிலத்தின் கடற்கரையோர மாவட்டத்தில் இருக்கும் “கம்பளா” என்ற பெயரில் எருமை மாட்டு பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இது கர்நாடக மக்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இத்திருவிழா “தட்சிணா கன்னட கம்பளா கமிட்டி” என்ற குழு தலைமையில் நடைபெறுகிறது. தட்சிண கன்னட மாவட்டம் மூடாபித்ரி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் கவுடா (28) என்ற இளைஞர் எருமை மாட்டு பந்தயத்தில் மிக குறுகிய … Read more

மது ஆலைகளை மூடுவதாக சொன்ன திமுகவின் வாக்குறுதி என்னாச்சி.? திமுகவை விளாசிய ராமதாஸ்..!!

மது ஆலைகளை மூடுவதாக சொன்ன திமுகவின் வாக்குறுதி என்னாச்சி.? திமுகவை விளாசிய ராமதாஸ்..!!

மது ஆலைகளை மூடுவதாக சொன்ன திமுகவின் வாக்குறுதி என்னாச்சி.? திமுகவை விளாசிய ராமதாஸ்..!! தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த கோரி பாமக நெடுங்காலமாக பல்வேறு போரட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிட்டது என்றும், மது ஆலைகளை மூடுவதாக 2016 ஆம் ஆண்டு திமுக வாக்குறுதி அளித்திருந்தது, திமுக கொடுத்த வாக்குறுதி என்னாச்சி என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு திமுகவிடம் இருந்து பதில் வருமா என்று தெரியவில்லை. … Read more

தமிழக பட்ஜெட் தாக்கல்: பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு..!!

தமிழக பட்ஜெட் தாக்கல்: பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு..!!

தமிழக பட்ஜெட் தாக்கல்: பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு..!! வரும் நிதியாண்டுக்கான (2020-2021) நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) துணை முதல்வர் ஓ.பன்னீா்செல்வம் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்கிறார். துறை ரீதியான நிதி ஒதுக்கீடுகள்: *  தமிழ் வளர்ச்சித்துறைக்கு 74.08 கோடி ரூபாய் ஒதுக்கீடு. * வேளாண்மைத் துறைக்கு 15,894 கோடி ஒதுக்கீடு. *  தொல்லியல்துறைக்கு 32.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு. *  மருத்துவத்துறைக்கு 15,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு. * கீழடி அகழ்வாராய்ச்சியில் வரலாற்று சான்றுகளை … Read more

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதில் சட்ட சிக்கல் – தலைமை செயலாலர் தலைமையில் அவசர கூட்டம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதில் சட்ட சிக்கல் - தலைமை செயலாலர் தலைமையில் அவசர கூட்டம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதில் சட்ட சிக்கல் – தலைமை செயலாலர் தலைமையில் அவசர கூட்டம் கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் பாமக அதிமுக இடையே கூட்டணி ஏற்படும் போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் அவர்களால் 10 அம்ச கோரிக்கை முன்வைக்கப்பட்டது அதில் பிரதானமான கோரிக்கை தஞ்சை டெல்டா பகுதியை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பது.இதனை நிறைவேற்றும் விதமாக தஞ்சை உட்பட 8 மாவட்டங்களை சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் … Read more

ஆண்டவனே செய்தாலும் தவறு தவறுதான்! அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி பேட்டி..!!

ஆண்டவனே செய்தாலும் தவறு தவறுதான்! அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி பேட்டி..!!

ஆண்டவனே செய்தாலும் தவறு தவறுதான்! அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி பேட்டி..!! சமீபத்தில், சினிமா துறையில் பைனான்ஸ் செய்துவரும் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரி சோதனையின் மூலமாக பலகோடி ரூபாய் கைப்பற்றியது வருமான வருமான வரித்துறை. அன்புச்செழியன் அதிமுகவின் மதுரை மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பதவியில் இருந்து வந்தார். விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனை குறித்து, அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது; சற்றும் யோசிக்காமல் விஜய் மட்டுமல்ல “ஆண்டவனே தவறு … Read more

ஸ்டாலின் மீண்டும் உளறல்: திமுகவை வச்சி செய்யும் அதிமுக ஐடி விங்..!!

ஸ்டாலின் மீண்டும் உளறல்: திமுகவை வச்சி செய்யும் அதிமுக ஐடி விங்..!!

ஸ்டாலின் மீண்டும் உளறல்: திமுகவை வச்சி செய்யும் அதிமுக ஐடி விங்..!! தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றும் நாடக செயல் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உளறிக் கொட்டியுள்ளார். மேலும் வேளாண் மண்டலத்தை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்று மாற்றி கூறியுள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக 31 இடங்களில் கிணறுகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், அதிமுக அறிவித்திருப்பது அரசியலுக்கானது என்றும் விமர்சித்தார். ஸ்டாலின் பேசிய வீடியோவை அதிமுக ஐடி விங் தனது … Read more

திமுக கையெழுத்து இயக்க போராட்டத்தில் இளைஞர் சரமாரி கேள்வி; பதில் தெரியாத உடன்பிறப்புகள் எஸ்கேப்..!!

திமுக கையெழுத்து இயக்க போராட்டத்தில் இளைஞர் சரமாரி கேள்வி; பதில் தெரியாத உடன்பிறப்புகள் எஸ்கேப்..!!

திமுக கையெழுத்து இயக்க போராட்டத்தில் இளைஞர் சரமாரி கேள்வி; பதில் தெரியாத உடன்பிறப்புகள் எஸ்கேப்..!! குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் 2 கோடிக்கும் மேற்பட்ட பொது மக்களிடம் கையெழுத்தை வாங்கி வித்தியாசமான போராட்டத்தை முன்வைத்தார். இந்த போராட்டம் சம்பந்தமாக சில தினங்களுக்கு முன்பு சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்து வாங்க திமுக மகளிர் பல இடங்களில் மக்களிடம் கையெழுத்து வாங்கினர். திமுக மகளிர் தொண்டர், ஒரு இளைஞரை … Read more

ரஜினி தலையில் மூளை இல்லை மாட்டு சாணம்தான் இருக்கிறது!! ஆபாச வீடியோவில் சிக்கிய பிரசன்னா பேச்சு?

ரஜினி தலையில் மூளை இல்லை மாட்டு சாணம்தான் இருக்கிறது!! ஆபாச வீடியோவில் சிக்கிய பிரசன்னா பேச்சு?

ரஜினி தலையில் மூளை இல்லை மாட்டு சாணம்தான் இருக்கிறது!! ஆபாச வீடியோவில் சிக்கிய திமுகவின் பிரசன்னா பேச்சு? குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேசிய நடிகர் ரஜினிகாந்த்தை போயஸ் தோட்டத்து மனநோயாளி என்றும், குரு மூர்த்தியை பற்றியும் தரக்குறைவாக பேசி திமுகவின் செய்தி தொடர்பாளர் பிரசன்னா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் பலரை குறிப்பிட்டு பல்வேறு விதமாகவும், ஒருமையிலும் திட்டியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொது கூட்டத்தில் கலந்து கொண்ட பிரசன்னா பேசியதாவது: போயஸ் தோட்டத்தில் … Read more

காவிரி வேளாண் மண்டல அறிவிப்பால் பொதுமக்களிடம் எடப்பாடிக்கு பேராதரவு! ராமதாஸின் வழிகாட்டல்தான் காரணமா..?

காவிரி வேளாண் மண்டல அறிவிப்பால் பொதுமக்களிடம் எடப்பாடிக்கு பேராதரவு! ராமதாஸின் வழிகாட்டல்தான் காரணமா..?

காவிரி வேளாண் மண்டல அறிவிப்பால் பொதுமக்களிடம் எடப்பாடிக்கு பேராதரவு! ராமதாஸின் வழிகாட்டல்தான் காரணமா..? கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழா சேலம் மாவட்டம் தலைவாசலில் நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கால்நடை வளர்ப்பினை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கு தமிழக அரசின் மூலமாக அளிக்கப்பட்ட நிவாரணம் குறித்த தகவல்களையும் பட்டியலிட்டு பேசினார். இதனையடுத்து, தமிழ்நாட்டிற்கு 2011 … Read more

சக்கரம் இல்லாத வண்டியில் ஏறி இருக்கிறார் பிரசாந்த் கிஷோர்: பொன் ராதாகிருஷ்ணன்

சக்கரம் இல்லாத வண்டியில் ஏறி இருக்கிறார் பிரசாந்த் கிஷோர்: பொன் ராதாகிருஷ்ணன்

வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் பணிபுரியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் நிறுவனம் பணிபுரிய உள்ளது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியபோது பிரசாந்த் கிஷோர் உடனான திமுகவின் உறவு என்பது சக்கரம் இல்லாத வண்டியை போன்றது என்றும் திமுகவுடனான … Read more