திமுக கையெழுத்து இயக்க போராட்டத்தில் இளைஞர் சரமாரி கேள்வி; பதில் தெரியாத உடன்பிறப்புகள் எஸ்கேப்..!!

திமுக கையெழுத்து இயக்க போராட்டத்தில் இளைஞர் சரமாரி கேள்வி; பதில் தெரியாத உடன்பிறப்புகள் எஸ்கேப்..!!

திமுக கையெழுத்து இயக்க போராட்டத்தில் இளைஞர் சரமாரி கேள்வி; பதில் தெரியாத உடன்பிறப்புகள் எஸ்கேப்..!! குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் 2 கோடிக்கும் மேற்பட்ட பொது மக்களிடம் கையெழுத்தை வாங்கி வித்தியாசமான போராட்டத்தை முன்வைத்தார். இந்த போராட்டம் சம்பந்தமாக சில தினங்களுக்கு முன்பு சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்து வாங்க திமுக மகளிர் பல இடங்களில் மக்களிடம் கையெழுத்து வாங்கினர். திமுக மகளிர் தொண்டர், ஒரு இளைஞரை … Read more

ரஜினி தலையில் மூளை இல்லை மாட்டு சாணம்தான் இருக்கிறது!! ஆபாச வீடியோவில் சிக்கிய பிரசன்னா பேச்சு?

ரஜினி தலையில் மூளை இல்லை மாட்டு சாணம்தான் இருக்கிறது!! ஆபாச வீடியோவில் சிக்கிய பிரசன்னா பேச்சு?

ரஜினி தலையில் மூளை இல்லை மாட்டு சாணம்தான் இருக்கிறது!! ஆபாச வீடியோவில் சிக்கிய திமுகவின் பிரசன்னா பேச்சு? குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேசிய நடிகர் ரஜினிகாந்த்தை போயஸ் தோட்டத்து மனநோயாளி என்றும், குரு மூர்த்தியை பற்றியும் தரக்குறைவாக பேசி திமுகவின் செய்தி தொடர்பாளர் பிரசன்னா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் பலரை குறிப்பிட்டு பல்வேறு விதமாகவும், ஒருமையிலும் திட்டியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொது கூட்டத்தில் கலந்து கொண்ட பிரசன்னா பேசியதாவது: போயஸ் தோட்டத்தில் … Read more

காவிரி வேளாண் மண்டல அறிவிப்பால் பொதுமக்களிடம் எடப்பாடிக்கு பேராதரவு! ராமதாஸின் வழிகாட்டல்தான் காரணமா..?

காவிரி வேளாண் மண்டல அறிவிப்பால் பொதுமக்களிடம் எடப்பாடிக்கு பேராதரவு! ராமதாஸின் வழிகாட்டல்தான் காரணமா..?

காவிரி வேளாண் மண்டல அறிவிப்பால் பொதுமக்களிடம் எடப்பாடிக்கு பேராதரவு! ராமதாஸின் வழிகாட்டல்தான் காரணமா..? கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழா சேலம் மாவட்டம் தலைவாசலில் நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கால்நடை வளர்ப்பினை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கு தமிழக அரசின் மூலமாக அளிக்கப்பட்ட நிவாரணம் குறித்த தகவல்களையும் பட்டியலிட்டு பேசினார். இதனையடுத்து, தமிழ்நாட்டிற்கு 2011 … Read more

சக்கரம் இல்லாத வண்டியில் ஏறி இருக்கிறார் பிரசாந்த் கிஷோர்: பொன் ராதாகிருஷ்ணன்

சக்கரம் இல்லாத வண்டியில் ஏறி இருக்கிறார் பிரசாந்த் கிஷோர்: பொன் ராதாகிருஷ்ணன்

வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் பணிபுரியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் நிறுவனம் பணிபுரிய உள்ளது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியபோது பிரசாந்த் கிஷோர் உடனான திமுகவின் உறவு என்பது சக்கரம் இல்லாத வண்டியை போன்றது என்றும் திமுகவுடனான … Read more

கணவருடன் திருமண நாளை கொண்டாடிய பெண்ணுக்கு ஏற்பட்ட கதி!

கணவருடன் திருமண நாளை கொண்டாடிய பெண்ணுக்கு ஏற்பட்ட கதி!

கணவருடன் இணைந்து ஆசை ஆசையாக திருமண நாளை கொண்டாட முடிவு செய்த இளம்பெண்ணின் வாழ்க்கை பரிதாபமாக முடிவடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது வேலூரை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேணிசைலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நேற்று பிப்ரவரி 7ஆம் தேதி திருமண நாளை கொண்டாட குடும்பத்துடன் விக்னேஷ் தனது மனைவியுடன் பாலவாக்கம் கடற்கரைக்கு வந்தார். … Read more

அதிமுகவுக்கு எதிராக திருமாவளவன் தொடுத்த வழக்கு: அதிரடி தீர்ப்பு

அதிமுக எம்எல்ஏ முருகுமாறன் வெற்றி செல்லாது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு இன்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் அதிமுக வேட்பாளராக முருகுமாறன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளராக திருமாவளவன் போட்டியிட்டனர் இந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன் தோல்வி அடைந்தார். இதனை அடுத்து நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளை ஆய்வு செய்யக் கோரி, அதிமுக எம்எல்ஏ வெற்றிக்கு … Read more

தமிழக முதல்வரை சந்திக்கின்றார் சீமான்: என்ன காரணம்?

தமிழக முதல்வரை சந்திக்கின்றார் சீமான்: என்ன காரணம்?

தமிழக முதல்வரை மிக அதிகமாக விமர்சனம் செய்தவர்களின் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் சீமான் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அதிகமாக விமர்சனம் செய்த முதல்வரை இன்று சீமான் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது சமீபத்தில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில் ஒருவர் சீமான் என்பது தெரிந்ததே அந்த வகையில் தங்களது கோரிக்கையை … Read more

சிஏஏ, என்.ஆர்.சி. குறித்து ரஜினிகாந்த் கருத்து: பொங்கியெழ தயாராகும் அரசியல்வாதிகள்

சிஏஏ, என்.ஆர்.சி. குறித்து ரஜினிகாந்த் கருத்து: பொங்கியெழ தயாராகும் அரசியல்வாதிகள்

இந்தியாவில் சிஐஏ சட்டம் அமல்படுத்தப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் இந்த பிரச்சனை குறித்து அனைத்து அரசியல்வாதிகளும் கருத்துக் கூறி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படும் ரஜினிகாந்த் இது குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தார்கள். இதனை அடுத்து முதன்முதலாக இது குறித்து தனது கருத்தை செய்தியாளர்களிடம் இன்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது … Read more

தர்பார் போராட்டம், பாரதிராஜா குரல், விநியோகிஸ்தர்களுடன் சந்திப்பு: என்ன ஒரு ஒற்றுமை!

தர்பார் போராட்டம், பாரதிராஜா குரல், விநியோகிஸ்தர்களுடன் சந்திப்பு: என்ன ஒரு ஒற்றுமை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் நஷ்டம் என ஒரு சில விநியோகஸ்தர்கள் நடத்திய போராட்டம், போராட்டம் நடத்தப்பட்ட அடுத்த நாளே பாரதிராஜா ரஜினி மீது விமர்சனம் செய்து எழுப்பிய குரல், அதன்பின் தர்பார் விநியோகஸ்தர்கள் பாரதிராஜாவுடன் சந்திப்பு என இந்த மூன்றையும் இணைத்து ரஜினி ரசிகர்கள் ஒரு சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர் தர்பார் திரைப்படம் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நல்ல லாபத்தைக் கொடுத்த நிலையில் வேண்டுமென்றே ஒரு சில விநியோகஸ்தர்கள் இந்த படம் … Read more

நடிகர் ரஜினிக்கு சம்மன்: நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு

நடிகர் ரஜினிக்கு சம்மன்: நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசிய நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அருணா ஜெகதீசன் ஆணையம் இந்த சம்மனை அனுப்பியுள்ளதாகவும், வரும் 25ஆம் தேதி ரஜினி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது முன்னதாக தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் கூறியபோது, ‘பேரணியில் சமூக விரோதிகள் நுழைந்ததால்தான் வன்முறை ஏற்பட்டது. அதனால்தான் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணை ஆணையத்தில் … Read more