இது மக்கள் மீதான பொருளாதாரா தாக்குதலே! முக்கிய விவகாரத்தில் ராமதாஸ் கொடுக்கும் அதிரடி ஆலோசனை

இது மக்கள் மீதான பொருளாதாரா தாக்குதலே! முக்கிய விவகாரத்தில் ராமதாஸ் கொடுக்கும் அதிரடி ஆலோசனை

இது மக்கள் மீதான பொருளாதாரா தாக்குதலே! முக்கிய விவகாரத்தில் ராமதாஸ் கொடுக்கும் அதிரடி ஆலோசனை தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கும் சுங்கக் கட்டண கணக்கீடு சுரண்டலின் உச்சம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது. சுங்கக் கட்டணம் நீண்ட காலமாகவும், அளவுக்கு … Read more

சொத்து கணக்கு விபரங்களை அரசு ஆசிரியர்கள் பதிவிட வேண்டும்! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு

school_education-News4 Tamil Online Tamil News

சொத்து கணக்கு விபரங்களை அரசு ஆசிரியர்கள் பதிவிட வேண்டும்! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆசிரியர்கள் தங்களது சொத்து விவரங்களை பதிவிட பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆசிரியர்கள் தங்களது ஊதியம் போதவில்லை என்று சென்ற ஆண்டு போராட்டம் நடத்தினார்கள். சிறப்பாக … Read more

அரசியலுக்காக சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்

அரசியலுக்காக சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்

அரசியலுக்காக சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுகவை தவிர்த்து வேறு எந்த கட்சியாக இருந்தாலும் அதை ஒரு குறிப்பிட்ட சாதி.மதம் அல்லது மொழி அடிப்படையில் பிரித்து பார்ப்பதே வழக்கமாகி விட்டது. அதிலும் குறிப்பாக பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறும் திமுக சாதி மதமற்ற அரசியலை செய்வதாக கூறி தான் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறது. ஆனால் இதை அரசியல் அறிந்தவர்கள் நன்றாக உற்று கவனித்தால் சாதி … Read more

முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை விமர்சிக்கும் திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் சமூக வலைத்தளவாசிகள்

முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை விமர்சிக்கும் திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் சமூக வலைத்தளவாசிகள்

முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை விமர்சிக்கும் திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் சமூக வலைத்தளவாசிகள் தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றுள்ளார் முதல்கட்டமாக அவர் பிரிட்டன் சென்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களை செய்து தமிழகத்திற்கு தேவையான சில திட்டங்களை வெளிநாட்டு தொழிலாளர்கள் முன் வருவதற்கு வழிவகை செய்துள்ளார் மேலும் அவருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களும் முதலமைச்சருடன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார், இது ஒருபுறமிருக்க தமிழக … Read more

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நஷ்ட்த்தை ஏற்படுத்தும் கேபிள் ஆப்ரேட்டர்கள்! கடும் எச்சரிக்கை விடுத்த தலைவர்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நஷ்ட்த்தை ஏற்படுத்தும் கேபிள் ஆப்ரேட்டர்கள்! கடும் எச்சரிக்கை விடுத்த தலைவர்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நஷ்ட்த்தை ஏற்படுத்தும் கேபிள் ஆப்ரேட்டர்கள்! கடும் எச்சரிக்கை விடுத்த தலைவர் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நஷ்ட்த்தை ஏற்படுத்தும் கேபிள் ஆப்ரேட்டர்கள்! கடும் எச்சரிக்கை விடுத்த தலைவர். அரசுக்கு கட்டணம் செலுத்தாமல் தமிழக அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை தங்களின் சுய வருமானத்தை பெருக்குவதற்காக முடக்கி வைத்துள்ள கேபிள் ஆபரேட்டர்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. டிஜிட்டல் ஒளிபரப்பு … Read more

புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா! தமிழக அரசு கால அவகாசம் நீட்டிப்பு

புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா! தமிழக அரசு கால அவகாசம் நீட்டிப்பு

அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகளை வரன்முறைபடுத்தி பட்டா வழங்கும் பணியை ஓராண்டுக்குள் முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக உள்ள குடியிருப்புகளை வரன்முறைபடுத்தி தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டம்ஙங 2018 இல் அறிவிக்கப்பட்டது, இதை 6 மாதங்களுக்குள் முடிக்க அரசு உத்தரவிடப்பட்டிருந்தது, ஆனால் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் காரணமாக திட்டப்பணிகள் தடைப்பட்டது. இதன் காரணமாக திட்டத்திற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என நில நிர்வாக ஆணையர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார், அதன்படி … Read more

திமுகவில் குழப்பத்தை உண்டாக்கிய ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமார்! அதிருப்தியில் தங்க தமிழ்செல்வன்

DMK Durai Murugan and O.P Ravindranath Kumar Meet Issue-News4 Tamil Online Tamil News Channel

திமுகவில் குழப்பத்தை உண்டாக்கிய ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமார்! அதிருப்தியில் தங்க தமிழ்செல்வன் அரசியலில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிரும் புதிருமாக இருந்த அதிமுக மற்றும் திமுகவினர் முன்னாள் தமிழக முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவிற்கு பிறகு ஓரளவு நெருங்கி பழங்க ஆரம்பித்தனர். அந்த வகையில் தான் சமீபத்தில் தேனி மாவட்டத்திற்கு ஆய்விற்காக சென்ற திமுக பொருளாளர் துரைமுருகன் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமாரை சந்தித்து பேசியுள்ளார். இது எதேச்சையாக நடந்த சந்திப்பாக இருந்தாலும் இதையும் தற்போது அரசியலாக்கி திமுகவில் குழப்பதை … Read more

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல்

Naam Thamizhar Party Seeman condemn to BJP-News4 Tamil Online Tamil News Channel

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல் சூழலியல் செயற்பாட்டாளர் அன்புத்தம்பி பியூஸ் மனுஷ் அவர்கள் நாட்டில் நிலவும் பொருளாதாரத்தேக்கம் குறித்தும், மிக மோசமானப் பொருளாதாரக் கொள்கை குறித்தும் சேலம் பாஜக அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் நிர்வாகிகளை நோக்கிக் கேள்வியெழுப்பியதற்காக அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிற பாஜக நிர்வாகிகளின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய, கருத்தியலால்தான் ஒருவரை வீழ்த்த வேண்டுமே ஒழிய அதனைச் … Read more

குடிமராமத்து திட்டம் மூலம் கனிம வளக்கொள்ளை! வருவாய் துறையினர் உடந்தையால் மக்கள் அதிர்ச்சி

குடிமராமத்து திட்டம் மூலம் கனிம வளக்கொள்ளை! வருவாய் துறையினர் உடந்தையால் மக்கள் அதிர்ச்சி

குடிமராமத்து திட்டம் மூலம் கனிம வளக்கொள்ளை! வருவாய் துறையினர் உடந்தையால் மக்கள் அதிர்ச்சி தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் நோக்கில் தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் குடிமராமத்து திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது, இதனால் தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் ஆழப்படுத்தப்பட்டும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டும் வருகின்றன. மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தமிழக அரசின் அழைப்பின் பெயரில் புணரமைப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதன்‌ காரணமாக ஏரி குளங்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தவர்களிடமிருந்து மீட்டும் … Read more

ஐ.நா சபையில் பேச மு.க.ஸ்டாலின் அழைக்கப்பட்டாரா? திமுகவின் வெட்கம் கெட்ட விளம்பரம்! வெளுத்து வாங்கிய பாமக நிர்வாகி

ஐ.நா சபையில் பேச மு.க.ஸ்டாலின் அழைக்கப்பட்டாரா? திமுகவின் வெட்கம் கெட்ட விளம்பரம்! வெளுத்து வாங்கிய பாமக நிர்வாகி “ஐநா சபையில் பேச மு.க.ஸ்டாலின் அழைக்கப்பட்டாரா? திமுகவின் வெட்கம் கெட்ட விளம்பரம்!” “உலக தலைவர்கள் வரிசையில் ஐநா சபையில் பேச மு.க. ஸ்டாலினை அந்த ஐநா சபையே அழைத்துள்ளது” – இப்படி ஒரு அப்பட்டமான கட்டுக்கதையை, வெட்கமே இல்லாமல் திமுகவினர் பரப்பி வருகின்றனர்! “ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி … Read more