பெரியாருக்கு சப்போர்ட்.. சீமானுக்கு எதிர்ப்பு!! சாதிய தலைவர் மீது கொந்தளிப்பில் தொண்டர்கள்!!

Support for Periyar.. Opposition to Seeman!! Volunteers in uproar over caste leader!!

நாம் தமிழர் சீமான் பெரியாரை அவதூறாக பேசிய காரணத்திற்காக ஆளும் கட்சி என தொடங்கி பெரியார் கழகம் வரை அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்கொண்டு அவர் வீட்டிற்கு எதிராக முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர். இது ஒரு புறம் இருக்க சீமானின் ஆதரவாளர்கள் அவரின் வீட்டின் முன்பே பாய் போட்டு படுத்து ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சாதியை சார்ந்த கட்சித் தலைவர் இது குறித்து ஆதரவு தெரிவிப்பது அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது. … Read more

10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு தேதிகள் அறிவிப்பு!! மதிப்பெண் விவரங்களுடன்!!

Class 10 Method Exam Dates Notification!! With score details!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு செய்முறை தேர்விற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடத்தப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்திருக்கிறார். பொதுத் தேர்வில் இடம்பெற்று இருக்கக்கூடிய இந்த செய்முறை தேர்விற்கான நேர விவரங்கள் :- ✓ இயற்பியல் மற்றும் வேதியல் – 1 மணி நேரம் ✓ தாவரவியல் மற்றும் விலங்கியல் – 1 மணி நேரம் என … Read more

வீட்டுக்கு பட்டா வாங்கதவர்கள் கவனத்திற்கு.. தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

notice-to-those-who-have-not-bought-a-house-lease-tamil-nadu-governments-mass-announcement-dont-miss-this-opportunity

வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வாங்கிய சொத்திற்கு பட்டா வாங்குவதற்கு ஏதுவாக தமிழக அரசு ஒரு சிறப்பு முகாமை நடத்த ஏற்பாடு செய்து உள்ளது. தமிழ்நாடு அரசு இந்த முகாமை வருவாய் துறையுடன் இணைந்து நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் 1961 ஆம் ஆண்டிலிருந்து மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி ஒதுக்கீடு செய்து வருகிறது. இவ்வாறு ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் முழு தொகையையும் செலுத்திய பிறகு … Read more

ரேஷன் கடைகளில் இனி அரிசிக்கு பதில் இதுதான்!! தமிழக அரசின் அதிரடி முடிவு!!

This is the answer to rice in ration shops!! Action decision of Tamil Nadu government!!

மாநில அளவிலான உணவு திருவிழா திண்டுக்கல்லில் நடைபெற்ற பொழுது உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சிறுதானிய உணவுகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்திருக்கிறார். உணவு பொருள் வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பேசியிருப்பதாவது :- தற்பொழுது நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உணவுப்பொருட்கள் அரிசிக்கு பதிலாக வழங்கப்பட்டு வருவதாகவும் அதிலும் குறிப்பாக கேழ்வரகு அரிசிக்கு பதிலாக கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த திட்டமானது தற்பொழுது பரிசோதனை முறையில் நடைபெற்று … Read more

ரூ 1000 யாருக்கெல்லாம் கிடைக்கவில்லை.. உடனே இ சேவை மையத்துக்கு செல்லுங்கள்!! உதயநிதி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

Deputy Chief Minister gave good news about women's right amount!! Girls in joy!!

சட்டப்பேரவையில் பேசும் பொழுது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை மேலும் விரிவு படுத்துவது குறித்து பேசி இருக்கிறார். சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது :- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை குடும்ப அட்டைதாரர்களின் தகுதியின் அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாகவும் ஏற்கனவே செயல்பட்டு வரும் விதிமுறைகளின் அடிப்படையில் புதிய பயனாளிகளை தேர்வு செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார். முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமை தொகை … Read more

விஷாலின் அரசியல் பயணம் ஆரம்பம்!! விரைவில் அறிவிப்பு!!

Vishal's political journey begins!! Notification coming soon!!

சமீபத்தில் விஜய் அரசியல் களம் காணப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு அதன் பின் தனக்கென்று தனி கட்சியினைத் துவங்கி வெற்றிகரமாக அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்று கொண்டிருக்கிறார். அவரை தொடர்ந்து தற்சமயம் நடிகர் விஷாலும் தனது அரசியல் வாழ்க்கை குறித்து வெளியிடப் போவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். இவர் வெளியிட்ட செய்தி தற்பொழுது பரபரப்பாக பரவி வருகின்றது. மதகஜராஜா பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் உடல் நலிவுற்று வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் சமூக பிரச்சனைகளை எதிர்த்து … Read more

செம ட்விஸ்ட்.. அதிமுக தவெக முடிவுக்கு வரும் மெகா கூட்டணி.. ஆதவ் அர்ஜூனா போட்ட ஸ்கெட்ச்!!

AIADMK mega alliance coming to an end soon.. Aadhav Arjuna's sketch!!

ADMK TVK: சில மாதங்களுக்கு முன்பு விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆப் காமன் நிறுவனம் இணைந்து எல்லோருக்குமான தலைவன் என்ற நிகழ்ச்சியை அம்பேத்கருக்காக நடத்தியது. இதில் தவெக தலைவர் கலந்து கொண்டார். பெரும்பாலும் இந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பங்கேற்க இயலவில்லை. இது குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதே போல ஆதார் அர்ஜுனா அந்த நிகழ்ச்சியில் ஆளும் கட்சி குறித்து சரமாரியாக தாக்கி பேசினார். இவ்வாறு பேசியதற்கு விசிக கட்சியிலிருந்து … Read more

தமிழக அரசு வழங்கும் ரூ.15 லட்சம் கடனுதவி!! யாருக்கு.. எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா!!

15 lakh loan provided by Tamil Nadu Government!! Who.. knows how to apply!!

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் பயன்பெற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் போன்ற பிரிவுகளை சேர்ந்தவர்கள் தகுதி உடையவர்கள் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 15 லட்சம் ரூபாய் கடன் பெறுவதற்கு முதலில் மகளிர் சுய உதவிக் குழு தொடங்கப்பட்ட ஆறு மாதங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும் … Read more

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குட்டு வைத்த தமிழக அரசு!! இது தான் கட்டணம்.. பறந்த அதிரடி உத்தரவு!!

Tamil Nadu Govt opposes decision of Auto Drivers Federation!! Old fare will be followed!!

ஆட்டோ ஓட்டுனர் கூட்டமைப்பானது தற்பொழுது1.8 கி.மீ தொலைவிற்கு ரூ.50 மற்றும் அதனை தொடர்ந்து வரும் ஒவ்வொரு கி.மீ தொலைவிருக்கும் ரூ. 18 என முடிவு செய்த நிலையில் தமிழக அரசானது அதனை நிராகரித்திருக்கிறது. இது குறித்து ஆட்டோ ஓட்டுனர்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது :- கடந்த 2013 ஆம் ஆண்டு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டது என்றும் அப்பொழுது 1.8 கி.மீ தொலைவிற்கு ரூ.25  மற்றும் அதனை தொடர்ந்து வரும் ஒவ்வொரு கி.மீ தொலைவிருக்கும் ரூ.12 என அறிவிப்பு வெளியானதாகவும் … Read more

ஒலி மாசு அதிகரிப்பால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு!! இனி இதெல்லாம் தண்டனைக்குரியது!!

Action taken due to increase in noise pollution!! Now all this is punishable!!

ஒலி மாசு அதிகரிப்பால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு. தமிழ்நாட்டில் உள்ள ஒலி மாசு கட்டுப்பாட்டு ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒலி மாசுபாட்டை விட அதிக அளவில் இருப்பதாக புகார் வந்த நிலையில் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது. ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :- ✓ இரவு 10 மணிக்கு மேல் பொதுமக்கள் வசிக்கக் கூடிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் அமைதி மண்டலமாக வரையறுக்கப்பட்ட பகுதிகளில் … Read more