ஆளுங்கட்சிக்கு எதிரான ‘ஜனநாயகன்’ !! விஜயின் புதிய அரசியல் குரல்!!

'Democrat' against the ruling party!! Vijay's new political voice!!

விஜய் கடைசி படமான “ஜனநாயகன்” தற்போது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியானதன் மூலம், அதன் அரசியல் நோக்கங்கள் மற்றும் முக்கிய கருத்துகள் தெளிவாக வெளிப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் “நாளைய தீர்ப்பு” என்ற பெயர் பரிசீலிக்கப்பட்டிருந்தாலும், “ஜனநாயகன்” என்ற தலைப்பு தற்போது அரசியல் மற்றும் சமூக சூழலை முறையாக பிரதிபலிக்கும் படமாக காட்சியளிக்கின்றது. போஸ்டரின் இரண்டாவது வெளியீட்டில், விஜய் தனது “நான் ஆணையிட்டால்” என்ற போஸ்டர் மூலம், சமூகவியல் கருத்துகளை வெளிப்படுத்தி, இணையதளங்களில் பரபரப்பை … Read more

கட்சி கொடிகள் எதுவும் இருக்க கூடாது.. உடனே எடுங்கள்!! உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

There should not be any party flags.. Take them immediately!! Action order by the High Court!!

Madurai High Court: நெடுஞ்சாலைகள் எனத் தொடங்கி பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்றும் படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சி மற்றும் சாதி சார்ந்த கொடிக்கம்பங்கள் பொது இடங்களில் இருப்பதை உடனடியாக அகற்றும் படி உயர் மதுரை கிளை உயர்நீதிமன்றம் ஆனது உத்தரவிட்டுள்ளது. கொடிக்கம்பம் பொது இடங்களான மாநில நெடுஞ்சாலை என தொடங்கி பல இடங்களில் வைத்து விடுகின்றனர். இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு சட்ட ஒழுங்கு சீர்கேடும் உண்டாகிறது. அதுமட்டுமின்றி இரு … Read more

“பொங்கல் பரிசு+மகளிர் உரிமைத்தொகை” ரெட்டிப்பு மகிழ்ச்சி.. மார்ச் மாதம் வெளிவரப்போகும் சூப்பர் அறிவிப்பு!!

"Pongal Prize + Women's Rights Fund" double happiness.. Super announcement coming out in March!!

மகளிர் உரிமை தொகையானது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் தொடக்கத்தில் ஒரு கோடியை 63 லட்சம் பேர் விண்ணப்பித்தனர், ஆனால் அவர்களுள் தற்பொழுது ஒரு கோடியே 16 லட்சம் பேர் மட்டுமே பயனடைந்து வருகின்றனர். இந்த மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் அரசு வெளியிட்டுள்ள விதிகளுக்கு உட்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் ஆக இருக்க வேண்டும். அந்த விதிகள் ஆவது: 1. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு … Read more

லிவ்-இன் உறவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!வெளிப்படையான அறிவிப்பு அவசியம்!!

New restrictions on live-in relationships!!Official notification required!!

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்” என்பது இரண்டு மனிதர்கள் திருமணத்தை பதிவு செய்யாமல் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து வாழும் நிலையை குறிக்கிறது. இது இந்தியாவில் பல்வேறு சட்ட பிரச்சினைகளுக்கு இடமளிப்பதாக உள்ளது . இந்திய சட்டப்படி, லிவ்-இன் உறவுகள் பல்வேறு சட்டங்களின் கீழ் பொருத்தப்படுகின்றன, பொதுவாக வரும் பிரச்சனைகள் பொதுநீதிமன்ற வழக்குகளாலும் அல்லது குடும்ப நீதிமன்றத்தாலும் தீர்க்கப்படுகின்றன. 2018ல் இந்தியாவின் உச்சநீதிமன்றம் “லிவ்-இன்” உறவுகளை பல்வேறு சட்டங்களில் உரிய உரிமைகள், பஞ்சாயத்து வழிமுறைகள் மற்றும் தனிமனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் … Read more

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு.. கேட்டாலும் கிடைக்காது!! மணிமண்டபம் மட்டும் தான் உங்களுக்கு- ஸ்டாலினின் எஸ்கேப் பிளான்!!

Netizens have condemned the opening of Mani Mandapam of late Egiers while ignoring the reservation for Vanniyars.

PMK DMK: வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து கண்டுகொள்ளாத போது மறைந்த ஈகியர்களின் மணி மண்டபம் திறப்பது குறித்து நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வன்னியர்களுக்கான 10.50 சதவீத இட ஒதுக்கீடானது உச்ச நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு வழங்கியும் ஆளும் கட்சியால் தடைப்பட்டே நிற்கிறது. இதுகுறித்து பாமக சார்பாக கடிதங்கள் அனுப்பியும், போராட்டங்கள் அரங்கேறியும் ஆளும் தலைமை சிறிதும் கூட கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் கூட பெரியார் நினைவு தினத்தையொட்டி கூட போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதேபோல சாதிவாரி … Read more

சாதனையே செய்யாதவருக்கு விருதா..அரசியல் களத்துக்காக வழங்கப்பட்டது தான் உண்மை!! வலைப்பேச்சு அந்தணன்!!

It is true that the award was given to a person who did not achieve anything..for the political field!! Web Chat Anthanan!!

தமிழ்நாட்டில் தற்பொழுது பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் 13 நபர்களுக்கு அதிலும் வெவ்வேறு பிரிவினை சார்ந்த பலருக்கு வழங்கப்பட இருப்பதாகவும் அவர்களுடைய பெயர்களை அறிவிப்பின் மூலம் தெரிவித்திருந்தனர். இதில் நடிகர் அஜித்தினுடைய பெயரிடம்பெற்று இருப்பது அவருடைய ரசிகர்களை பெரிதளவில் மகிழ்ச்சியை அடைய செய்திருந்த நிலையில் தற்போது வலைப்பேச்சு அந்தணனின் பேச்சினால் அதிர்ந்து போய் உள்ளனர். நடிகர் அஜித் அவர்களுக்கு சிறந்த நடிகர் என்ற முறையில் இந்த விருதானது வழங்கப்பட்டதா ? அல்லது சிறந்த விளையாட்டு வீரர் என்ற … Read more

விஜய்க்கு எதிராக அஜித்தை தட்டி தூக்கிய திமுக! அதிரடி அரசியல் வியூகம்

விஜய்க்கு எதிராக அஜித்தை தட்டி தூக்கிய திமுக! அதிரடி அரசியல் வியூகம்

விஜய்க்கு எதிராக அஜித்தை தட்டி தூக்கிய திமுக! அதிரடி அரசியல் வியூகம் நடிகர் அஜித்தின் திரைப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு ரசிகர்கள் எதிர்பார்த்த படி எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக இந்த ஆண்டு அவர் நடிப்பில் தொடர்ந்து இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. அதனையடுத்து மேலும் ஒரு திரைப்படம் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த திரைப்படத்திற்கு தான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் அவருக்கு சம்பளமாக ரூபாய் 200 கோடியை … Read more

என்கிட்ட சரக்கு இருக்கு! ஐ ஆம் ரெடி – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

BJP One't Win Even IP Gutikaran Is Done - Jayakumar..!!

1938 ஆம் ஆண்டு இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற மொழிப்போரில் சிறைக்கு சென்ற தாளமுத்து, நடராஜன் உள்ளிட்ட பலரும் பலியாகினர். அவர்களை சிறப்பிக்கும் வகையிலும் நினைவு கூறும் வகையிலும் ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நினைவு தினத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை ஏற்று நடத்தினார். பின்பு அங்கு வந்த செய்தியாளர்களை சந்தித்தும் பேசினார். அப்போது அவர் பேசியதில் “இந்தி திணிப்பை எந்த … Read more

அரசியல் ஆசையிருந்தால் நேருக்கு நேர் வாங்க! ஆளுநருக்கு சவால் விட்ட அமைச்சர்

அரசியல் ஆசையிருந்தால் நேருக்கு நேர் வாங்க! ஆளுநருக்கு சவால் விட்ட அமைச்சர்

குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆற்றிய உரையை விமர்சித்த அமைச்சர் மதிவேந்தன் அவருக்கு அரசியல் ஆசையிறுந்தால் நேருக்கு நேர் வாங்க என சவால் விடுக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 76 வது குடியரசு தினமான இன்று கொடியேற்றும் விழாவின் போது ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் தனது உரையை வழங்கினார். அவ்வுரையில் “சமுதாயத்தை பிளவுபடுத்த முயற்சி” நடப்பதாக அவர் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். மேலும் அவர் தமிழகத்தின் கல்வி நிலை, … Read more

தேசிய கொடியை அவமதித்த உதயநிதி! இது கூட தெரியாமலா துணை முதல்வர்

தேசிய கொடியை அவமதித்த உதயநிதி! இது கூட தெரியாமலா துணை முதல்வர்

தேசிய கொடியை அவமதித்த உதயநிதி! இது கூட தெரியாமலா துணை முதல்வர் இன்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேசிய கொடியை அவமதித்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. நாட்டின் 76 வது குடியரசு தினமான (ஜனவரி 26) இன்று அனைத்து இடங்களிலும் தேசிய கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்திலும் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தினமானது … Read more