திமுக-வின் அடுத்த அரசியல் வாரிசு இவர் தான்.. இதற்காகத் தான் நின்றேன்!! மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கம்!!
DMK: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காண உதயநிதி மகனுக்கு மரியாதை அளித்தது குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி எனது வருணம்தோறும் மிகவும் விமர்சையாக நடைபெறும். இதில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாடு பிடி வீரர்கள் சிறந்த காளை இருட்டு அறையில் இருக்கும் பரிசுகள் வழங்கப்படும். அந்த வகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக அமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இவர்களின் உடனே உதயநிதியின் மகன் இன்பநிதி மற்றும் … Read more