திமுக-வின் அடுத்த அரசியல் வாரிசு இவர் தான்.. இதற்காகத் தான் நின்றேன்!! மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கம்!!

he-is-the-next-political-successor-of-dmk-i-stood-for-this-explanation-given-by-district-collector

DMK: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காண உதயநிதி மகனுக்கு மரியாதை அளித்தது குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி எனது வருணம்தோறும் மிகவும் விமர்சையாக நடைபெறும். இதில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாடு பிடி வீரர்கள் சிறந்த காளை இருட்டு அறையில் இருக்கும் பரிசுகள் வழங்கப்படும். அந்த வகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக அமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இவர்களின் உடனே உதயநிதியின் மகன் இன்பநிதி மற்றும் … Read more

ஜனவரி 26 ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு!! டாஸ்மார்க் ஊழியர்கள் அதிரடி!!

It has been decided to hold a waiting protest from January 26!! Tasmark employees in action!!

தமிழகத்தில் உள்ள அரசு பணிகளில் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்தால் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்று திமுக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில் இன்றுவரை அதற்கான செயல் திறன் நடைமுறைப்படுத்தப்படாததால் டாஸ்மார்க் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். டாஸ்மார்க் ஊழியர்கள் 21 ஆண்டுகளாக அரசு பணிகளில் வேலை பார்த்தும் இன்று வரை அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருப்பது 10 ஆண்டுகள் மட்டுமே வேலை பார்த்தால் அவர்களுக்கு அரசு பணிகளில் பணி … Read more

மாணவர்களுக்கான பசுமை பள்ளி திட்டம்!! தமிழக அரசின் புதிய கண்ணோட்டம்!!

Green School Program for Students!! Tamilnadu government's new outlook!!

தமிழக அரசு மாணவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களையும் கல்வி சார்ந்த திட்டங்களையும் உருவாக்கியவர் நிலையில் தற்போது 100 அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து அந்த அரசு பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டமானது நடைமுறைப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரால் இந்த பசுமை பள்ளி திட்டமானது சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டமாக துவங்கி வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தற்பொழுது 100 அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து அந்த பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு காய்கறி … Read more

குடும்ப அரசியலில் அடுத்த வாரிசு அறிமுகம்!! திமுகவின் மாஸ்டர் பிளான்!!

Introducing the next successor in family politics!! DMK's Master Plan!!

முதலமைச்சர் மு க ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குடும்ப அரசியலின் ஒரு கட்டமாக தற்பொழுது துணை முதலமைச்சர் ஆக உள்ள நிலையில் அவரைத் தொடர்ந்து அவருடைய மகன் இன்பநதி அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசு விழாக்கள் முதல் தற்போது நிகழ்ந்த ஜல்லிக்கட்டு வரை அனைத்திலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தொடர்ந்து இவர்களது வாரிசான இன்பநிதி இடம்பெறுவது தொடர்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது. இது இவர்களுடைய குடும்ப வாரிசின் … Read more

அமைச்சர் மீது சேறு வீசியவர்களின் நிலை குறித்து யோசித்தீர்களா!! பாமக தலைவர் அன்புமணி!!

Have you thought about the status of those who threw mud at the minister!! Bamaka leader Anbumani!!

பெஞ்சல் புயலின் தாக்கத்தினால் விழுப்புரம் மாவட்டம் கடும் பாதிப்பை மேற்கொண்டு இருந்தது. விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு ஆகிய கிராமங்களைச் சுற்றியுள்ள 18 கிராம மக்களும் நிதி அடிப்படையில் பல்வேறு சிரமங்களை அனுபவித்துள்ளனர். இவர்களுக்கு எந்தவொரு நிவாரண நிதியும் வந்தடையவில்லை என்ற ஆதங்கத்தில் கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி, 2024 அன்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அன்று அவர்களை சமாதானம் செய்ய, வனத்துறை அமைச்சர் பொன்முடி சென்றுள்ளார். அவர் மற்றும் அவருடன் சேர்ந்த ஆட்கள் மீது கிராம … Read more

சிபிஎஸ்இ பள்ளிகளின் அடுத்த கட்ட நகர்வு!! பெற்றோர்-ஆசிரியர் இடையே ஏற்படும் நெருடலை தீர்க்குமா!!

Next phase of CBSE schools!! Will it solve the conflict between parents and teachers!!

இந்தியா முழுவதும் ஏராளமான சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்வி நிறுவனங்களில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சமீப காலமாகவே, பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே பல மனஸ்தாவங்கள் எழும்புகின்றன. இதனால் சிபிஎஸ்இ கல்வி பயிலும் மாணவர்களின் நெறி பாதிக்கப்படுமோ? என்ற அச்சத்தில் சிபிஎஸ்இ நிறுவனம் ஒரு முடிவு எடுத்துள்ளது. அதன்படி, இதனை சரி செய்ய ஒரு தனிக்குழு அமைத்துள்ளது. அக்குழுவின் மூலம் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரத்யேக ஆலோசனை … Read more

முதல்வர் திறனாய்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜனவரி 20 முதல்!!

Hall ticket for Principal Aptitude Test from January 20!!

முதல்வர் திறனாய்வு தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வருகிற ஜனவரி 20ஆம் தேதி வெளியிட உள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- ஜனவரி 25ஆம் தேதி அன்று நடைபெற உள்ள முதல்வர் திறனாய்வு தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 20ஆம் தேதி மாணவர்களின் பெயர் பட்டியலுடன் கூடிய வருகைத் தாள்கள், தேர்வு மையம் மூலமாக www.dge.tn.gov.in … Read more

35 லட்சம் அள்ள விரும்புகிறீர்களா? தினமும் 50 ரூபாய் செலுத்தி போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் சேருங்கள்!!

Do you want to withdraw 35 lakhs? Pay Rs 50 daily and Join Post Office Scheme!!

இந்திய போஸ்ட் ஆபிஸ்கள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்குகின்றன. இதற்குள் பலர் அறியாத நன்மைகள் உள்ளன. இந்த திட்டங்களில், மக்கள் சிறிய தொகைகளை செலுத்தி பல ஆண்டுகள் தொடர்ந்து செலுத்தினால், கடைசியில் அவர்கள் பெரிய தொகைகளைப் பெற முடியும். இந்த திட்டங்களில் ஒன்றான “கிராம சுரக்ஷா யோஜனா” என்பது மத்திய அரசு கிராமப்புற மக்களுக்கு நிதி பாதுகாப்பை அளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், நீங்கள் தினசரி 50 ரூபாயை செலுத்தி, மாதம், 3 மாதம், 6 … Read more

தமிழ்நாடு அரசின் விருது!! 10 அறிஞர்களுக்கு வழங்கி கௌரவம் முதல்வர் ஸ்டாலின்!!

Tamil Nadu Govt Award!! Chief Minister Stalin honored 10 scholars!!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் வள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர், 2025-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது பெரும் புலவர் மு. படிக்கராமுவுக்கு மற்றும் 2024-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது விடுதலை க. இராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் விருதுகள், தமிழ் வளர்ச்சித் துறையின் ஏற்பாட்டில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டன. இந்த … Read more

நவீன ஊரக வளர்ச்சி: 746 சாலைகளுக்கான ரூ.804.59 கோடி ஒதுக்கீடு!! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

Modern rural development: Rs.804.59 crore allocation for 746 roads!! Chief Minister Stalin's announcement!!

தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ், நபார்டு ஊரக உட் கட்டமைப்பு வளர்ச்சி நிதி மூலம் 2024-25 ஆண்டில் 37 மாவட்டங்களில் 1,452.97 கி.மீ நீளமுள்ள 746 சாலைகளை அமைக்க ரூபாய் 804.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில், ஊரக மற்றும் தொலைதூர பகுதிகளில் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதும், ஊரக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதும் நோக்கமாகும். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஊரக மக்களுக்கு நேரடி போக்குவரத்து வசதி வழங்குவதில் சாலைகள் முக்கிய பங்கு … Read more