மீண்டும் உயர்த்தப்பட்ட மின் கட்டணம்!! யாருக்கு என்று தெரியுமா!!

Electricity Charges Raised Again!! Who knows!!

தமிழ்நாட்டில் உள்ள திருமண மண்டபங்கள், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் பார்ட்டி ஹால்களின் மின் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. TNPDCL ஹால்களுக்கான மின் கட்டணத்தையும் உயர்த்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக இந்த ஹால்களில் பெரிய மற்றும் அலங்கார விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே இந்த மின்கட்டண உயர்வானது அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் ஏற்பட்ட அதிக கடுமையான இழப்பை ஈடு செய்யும் விதமாக 5% கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின் சிறப்புகள் மற்றும் வரலாறு!!

History and Specialties of Tamil Thirunalam Pongal!!

தலைமுறை தலைமுறையாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் திருநாளின் உடைய வரலாறு என்பது இன்றளவும் பலருக்கு தெரியாத விஷயமாகவே உள்ளது. இந்த பதிவில் பொங்கல் திருநாளின் உடைய சிறப்புகள் மற்றும் வரலாறு குறித்து காண்போம். முற்காலங்களில் நல்ல மழை பெய்ய வேண்டியும் நாடு செழிக்க வேண்டியும் மார்கழி மாதத்தில் பெண்கள் விரதத்தை கடைபிடித்தனர். மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து தை மாதத்தின் முதல் நாளில் விரதத்தை முடிப்பர். மேலும், உழவர்கள் மழையின் உடைய உதவியினால் ஆடி மாதம் … Read more

தைப் பொங்கலான இன்று பொங்கல் வைக்க சிறந்த நேரம்!! வழிபடும் முறை!!

Thai Pongal Today is the best time to have Pongal!! Method of Worship!!

தமிழர்களுடைய வீரத்தையும் கலாச்சாரத்தையும் போற்றும் விதமாக கொண்டாடப்படுவது தைத்திருநாளாம் பொங்கல் திருநாள். இந்த திருநாளில் வீட்டில் பொங்கல் வைத்து வழிபடுவதற்கான நல்ல நேரம் மற்றும் பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். 2025 ஜனவரி 14 ஆம் நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வர். இந்த பொங்கல் திருநாளில் காலை 9.03 மணிக்கு தான் தை மாதம் பிறக்க உள்ளது. மேலும், நண்பகல் 3 மணி … Read more

ஈரோடு இடைத்தேர்தல்: இவங்க இருந்த ஜெயிக்க முடியாது.. அதிரடியாக பின்வாங்கிய எடப்பாடி!! வெளியான பரபரப்பு தகவல்!!

they-cant-win-if-they-are-there-edappadi-retreated-sharply-exciting-information-released

Erode By Election: ஈரோடு இடைத்தேர்தலை அதிமுக,பாஜக புறக்கணித்துள்ளது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இளங்கோவன் அவர்களின் மறைவிற்கு பிறகு ஈரோடு இடைத்தேர்தலானது தற்பொழுது 3 வது முறையாக நடைபெற உள்ளது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய இம்மாதம் 17 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளனர். இந்த இடைத்தேர்தலில் எந்தெந்த கட்சி போட்டியிடும் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக வரப்போகும் சட்டமன்ற தேர்தல் … Read more

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை அதிகரிப்பு!!அடுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு!!

Increase in women's rights in Tamil Nadu!! Announcement in the next budget!!

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பிரமுக கட்சிகள் பெண்களை குறிவைத்து பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளன. இதன் ஒருபகுதியாக, தமிழ்நாட்டில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைத் தொகை அடுத்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நிலைமை மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, தமிழ்நாட்டில் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது, ஆனால் எதிர்காலத்தில் இந்த தொகை அதிகரிக்கப்படலாம். சர்வதேச ரீதியில், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு ரூ.1500 வழங்கப்படுகிறது. இவை அனைத்து … Read more

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக ரூ.10 கோடியில் சிறப்பு திட்டம்!!முதல்வர் அறிவிப்பு!!

A special scheme of Rs.10 crores for overseas Tamils!! Announcement of the CM!!

வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களையும் அவர்களுடைய வழித்தோன்றல்களையும் சிறப்பிக்கும் வண்ணம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அயலக தமிழர் தினத்தை துவங்கி வைத்து 4 ஆவது ஆண்டு விழாவையும் சிறப்பாக நடத்தி கொடுத்துள்ளார். இந்த அயலக தமிழர் தினத்தின் போது வெளிநாடுகளில் வாழக்கூடிய தமிழ் தோன்றல்களுக்கு தமிழ் மொழியையும், தமிழ் கலைகளையும் மற்றும் தமிழ் பண்ணிசைகளையும் கற்றுத் தரும் நோக்கில் 100 ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை நேரடியாக ரூ.10 கோடி செலவில் நியமிக்க இருப்பதாக … Read more

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சாதனை!! ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு!!

Tamil Nadu Government Transport Corporation employees achievement!! Ordinance issued to provide incentives!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொழிலாளர்களின் சேவையை அங்கீகரித்து, உற்பத்தி திறன் மற்றும் தொழில் அமைதியை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. பணிபுரிந்த நாட்களை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்களுக்கு இத்தொகை வழங்கப்பட உள்ளது. 200 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு ரூ.625, 151 முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.195, 91 முதல் 151 நாட்கள் வரை … Read more

மதுரை – தூத்துகுடி புதிய வழித்தட பணி நிறுத்தம்!! ரூ.260 கோடி வீணானது..ரயில்வே துறை!!

Madurai - Thoothukudi New Route Work Stopped!! Rs. 260 crore wasted..Railway department!!

2016 ஆம் ஆண்டு ரூ.1,875 கோடியில் தொடங்கப்பட்ட புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டப் பணிகளில் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு மீளவிட்டான் வழியாக 143.5 கிமீ தொலைவில் அமைக்கப்பட வேண்டிய ரயில் பாதை மீளவிட்டான் முதல் மேல்மருதூர் வரை 18 கிமீ தொலைவில் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு தற்பொழுது வரை ரூ.260 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து டிசம்பர் 19 அன்று ரயில்வே துணை வர்த்தக பொறியாளர் ஸ்ரீவித்யா கடிதம் மூலமாக … Read more

பாலியல் வன்கொடுமை சட்ட திருத்த மசோதா!! இனி இப்படி செய்தால் லைஃப் டைம் ஜெயில்தான்!!

Sexual Rape Amendment Bill!! Life time jail if you do this again!!

கடந்த சில நாட்களாகவே, பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகின்றது. பாலியல் குற்றத்திற்கு உள்ளானவர்கள் உடனே கைது செய்யப்பட்டாலும், பின்னர் பல்வேறு காரணங்களால் வெளிவந்து விடுகின்றனர். இதனால் குற்றங்கள் குறைந்தபாடே இல்லை. இந்நிலையில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோரின் மீது கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்த காரணத்தினால் தான் முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு, பாலியல் வன்கொடுமை வழக்குகளில், குற்றத்தில் ஈடுபட்டவர் 14 … Read more

பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!! டங்ஸ்டன் திட்டம் வராது!!

Chief Minister Stalin's sensational speech in the Assembly!! Tungsten project will not come!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசியபோது, டங்ஸ்டன் திட்டம் வராது. அது வந்தால் நான் இந்த பதவியில் இருக்கமாட்டேன் என தெளிவாக கூறினார். அவர், ஒன்றிய அரசு நிதிச்சுமையையும் சமாளித்து, மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம். எப்போது இல்லாத அளவு மக்களின் நலனுக்காக திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்” என்றார். மேலும், அவர், “எதிர்க்கட்சித் தலைவர் தமிழக அரசின் கடன் சுமையும், வெட்டி செலவுகளையும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் நிதியமைச்சர் ஏற்கனவே அதை விளக்கி … Read more