ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்!! திமுக அடக்குமுறையை கையாளுகிறது நாம் தமிழர் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு!!
Erode East Constituency By-election: திமுக ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன் படுத்துகிறது நாம் தமிழர் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு. கடந்த நவம்பர்- 27ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இறந்தார். எனவே,ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவினால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இன்று வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகும். ஈரோடு கிழக்கு … Read more