இவர் தவெகவா இல்லை திமுகவா!! டபுள் சைடு அலைமோதும் விசிக!!

his is Dvegawa and not DMK!! Double sided waves are amazing!!

தவெக தலைவர் விஜய் நீட் தேர்வு ரத்து குறித்து திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என அவர் எக்ஸ் வலைத்தளத்தில் தகவலை வெளியிட்டிருந்தார். அவர் அப்பதிவில், “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் நம் நாட்டிலே சொந்த நாட்டிலே” என்ற பாடல் நம்மை ஏமாற்றும் ஆட்சியாளர்களுக்கு பொருந்தும் என பதிவிட்டிருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வை கண்டிப்பாக நாங்கள் ரத்து செய்வோம். அதன் ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரியும் எனக்கூறி திமுக … Read more

UmagineTN 2025: சைபர் பாதுகாப்புக்கு AI – இதோ விரிவான அலசல்

UmagineTN 2025: சைபர் பாதுகாப்புக்கு AI - இதோ விரிவான அலசல்

UmagineTN 2025: சைபர் பாதுகாப்புக்கு AI  இதோ அதுபற்றிய விரிவான அலசலை பார்ப்போம். தொழில்நுட்ப முன்னேற்றங்களில் முன்னணியில், சென்னை டிரேட் சென்டரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற UmagineTN 2025 இல், சென்னையின் காவல்துறைப் பயிற்சித் தலைமையகத்தின் காவல்துறை இயக்குநர் ஜெனரல் சந்தீப் ராய் ரத்தோர், அழுத்தமான சிறப்புரை ஆற்றினார். சைபர் பாதுகாப்பில் AI ஐ மேம்படுத்துதல் என்ற தலைப்பில் அவரது பேச்சு, சமகால இணைய பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவின் (AI) பங்கைப் புரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களை கவர்ந்தது. சட்ட … Read more

ஆளுநர் ஆர் என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!!  உச்சநீதிமன்றத்தில்  மனு!!

Governor RN Ravi should be sacked

தமிழ்நாடு: ஆளுநர் மற்றும் ஆளுங்கட்சி இடையே நடைபெற்று வரும் தள்ளுமுள்ளு காரணத்தால் பதவி விலக வேண்டும் என மனு. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெயசுகின் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்கின்றன என்றும், அவர் தமிழ்நாடு ஆளுநராக செயல்பட விருப்பம் இல்லை என்பதையும் காட்டுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. ஆர்.என். ரவியின் பதவியேற்றதிலிருந்து, திமுக மற்றும் அவர் … Read more

சிறுமி பாலியல் வன்கொடுமை யார் அந்த சார்? என சட்டப்பேரவையில் திமுக-அதிமுக மோதல்!”

Who is the rape of the girl sir

politics: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் யார் அந்த சார் என்று அதிமுக வும் இவர்தான் அந்த சார் என திமுக வும் மோதிகொண்டன. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக அரசியல் தரப்பினரிடையே கடும் கருத்து பிரிவும் மோதல்களும் நிலவுகிறது. அதிமுக, திமுக இடையே மாறி மாறி குற்றச்சாட்டுகள் வலுத்து வருகிறது. திமுக சார்பில், அதிமுக பிரமுகர் சுதாகர் கைது மற்றும் எடப்பாடி பழனிசாமியுடன் அவர் … Read more

கலைஞரின் கனவு இல்லம்!!50 கிராம ஊராட்சிகளில் 262 பயனாளிகள்!!

Artist's Dream Home!! 262 Beneficiaries in 50 Village Panchayats!!

தமிழக அரசின் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டம் ஊரக பகுதிகளில் வீடுகள் கட்டும் பணியில் தீவிரம் பெற்றுள்ளது. 2024-25ம் ஆண்டின் முதற்கட்டத்தில் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், கூரை வீடுகளை மாற்றி, ஏழை மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிரந்தர கான்கிரீட் வீடுகள் வழங்குவதாகும். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகளில் 262 பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வீடும் … Read more

தென் மாவட்டங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்க்கான முன்பதிவு 10 நிமிடத்தில் முடிந்தது!! கோவத்தின் உச்சியில் பொதுமக்கள்!!

Booking for special train to southern districts completed in 10 minutes!! Public at the top of Govt!!

சென்னை: சிறப்பு ரயில் முன்பதிவு டிக்கெட் காலை 8 மணிக்கு தொடங்கியது. மேலும் இந்த முன்பதிவு டிக்கெட் தொடங்கிய 10 நிமிடத்தில் முடிந்தது. ஆனால் சாதாரண பொது மக்கள் இப்படி வருடா வருடம் பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்வத்ததற்கு கஷ்டப்படுவது தொடர்கிறது. ஆனால், அதை சரி செய்ய மத்திய மாநில அரசுகளால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் வருமானம் பார்க்கவே அரசுகள் விரும்புகின்றன. தென் மாவட்ட மக்கள் இங்கே வந்து குவிவதற்கு என்ன காரணம்? … Read more

காங்கிரஸ் Vs திமுக: ஈரோடு கிழக்கு தொகுதியின் அடுத்த காவு.. கதிகலங்கும் நிர்வாகிகள்!!

காங்கிரஸ் Vs திமுக: ஈரோடு கிழக்கு தொகுதியின் அடுத்த காவு.. கதிகலங்கும் நிர்வாகிகள்!!

Erode By Election: ஈரோடு இடைத்தேர்தல் ஓவ்வொரு தலைவர்களையும் காவு வாங்கி வருவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். தமிழர்கள் பறைசாற்றும் தஞ்சை பெரிய கோவிலானது அரசியல்வாதிகளுக்கு ஆகாத ஒன்றாகவே இருக்கிறது. தினசரி 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலை கண்டு களித்து செல்கின்றனர். ஆனால் அரசியல் தலைவர்கள் யார் இந்த கோயிலுக்கு சென்று வந்தாலும் மரணம் அல்லது அவர்களின் பதவி பறிபோகும் என்ற நம்பிக்கை ஒன்று உலாவி வருகிறது.அந்த வகையில் இந்த கோவிலுக்குள் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜெயில் … Read more

தமிழக சட்டசபையில் புதிய சட்ட திருத்தம்!! பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடும் தண்டனைகள்!!

New Law Amendment in Tamil Nadu Assembly!! Severe punishments for crimes against women!!

தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த 2025 குற்றவியல் திருத்த மசோதாபெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகிறது. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும், மேலும் மீண்டும் குற்றம் செய்தால் ஆயுள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். ஆசிட் வீச்சு சம்பவங்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். பெண்களை பின் தொடர்வதற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, மேலும் … Read more

இந்த அரிசியில் பொங்கல் வைத்தால் நாய் கூட திங்காது!! அரிசியில் வண்டுகள்!! கொதித்த திருப்பூர் மக்கள்!!

Even a dog can't eat Pongal in this rice!! Beetles in rice!! Boiled people of Tirupur!!

திருப்பூர்:   நேற்று முதல் தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி மட்டும் இந்த இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கப்பட்டவில்லை. அதற்க்கு காரணம் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைப்பெறுவதால் இந்த பொங்கல் தொகுப்பு வழக்படவில்லை. மேலும் இந்த பொங்கல் தொகுப்பு வழங்க மேல் இடத்தில் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் இடங்களில் அதற்கான கூட்டம் இல்லாமல் காலியாக இருந்து வருகிறது. … Read more

இலவசத்தை பார்த்தால் நகரத்தை மேம்படுத்த முடியாது!! நிதிக்குழு தலைவர்!!

A city cannot be improved by looking at free!! Head of Finance Committee!!

‘நிதிக்குழுத் தலைவரான அரவிந்த் பணகாரியா’ செய்தியாளர்களை சமீபத்தில் சந்தித்து பேசினார். அதற்கு முன் கோவாவில் நிதி குழுவினருடன், கோவா மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கலந்தலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன் பின் நிருபர்களை சந்தித்தார் அவர். அப்போது நிருபர் ஒருவர், பல மாநிலங்களில் உள்கட்டமைப்புக்காக வழங்கும் நிதிகளை இலவச திட்டங்களுக்காக செயல்படுத்துகின்றனர். இப்படி செய்வது அம்மாநிலத்தை பாதிக்காதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு நிதிக்குழுத் தலைவர் அரவிந்த், இலவசங்கள் வேண்டுமா? அல்லது சிறந்த சாலைகள், மேம்பாட்டு குடிநீர் … Read more