அரசால் ஒவ்வொரு பெண்ணிற்கும் காவலர்களை போட முடியாது!!மதுரை ஆதீனம் விளக்கம்!!

Govt can't put guards on every girl!! Madurai Atheenam explanation!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தால் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆளும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் திமுகவை சேர்ந்த அமைச்சருடன் நெருக்கமாக இருக்கக்கூடிய புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து திமுக அரசுக்கு பாஜக உட்பட பல கட்சிகள் தங்களுடைய கண்டனங்களையும் தெரிவித்து வருகிறது. இவ்வாறு இந்த சம்பவத்தால் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு இருக்க, அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் … Read more

இலவசமாக வீடு வழங்கும் சீன அரசு!! வாங்க மறுக்கும் தமிழர்கள்!!

The Chinese government provides free housing!! Tamils ​​refuse to buy!!

யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய இலங்கை மீனவர்களுக்கு சீனா அரசு தற்காலிகமான வீடுகளை வழங்கும் திட்டத்தை துவங்கே நடத்தி வருகிறது. ஆனால் சில இலங்கை மீனவர்கள் சீன அரசினுடைய இந்த வீடுகளை வாங்க மறுக்கின்றனர். இது குறித்த முழு செய்தியை இந்த பதிவில் காண்போம். 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த முள்ளிவாய்க்கால் போரில் தமிழர்கள் வதைக்கப்பட்டதை போன்று தற்பொழுதும் யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய தமிழர்கள் முள்ளிலும் காட்டிலும் குடிசை வசதி கூட இல்லாமல் வாழ்ந்து வந்திருக்கின்றனர். தற்பொழுது இலங்கை மீனவர்களுக்கு சீனா … Read more

மீண்டும் ஒரு இணைய மோசடி!! ரூ.13 லட்சத்தை இழந்த DRDO தொழில்நுட்ப அதிகாரி!!

Another internet scam!! DRDO technical officer who lost Rs.13 lakh!!

சைபர் கிரைம் போலீசார் சைபர் குற்றங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் காலர் டியூன் மூலம் சைபர் குற்றங்களிலிருந்து தப்பிப்பதற்கான விழிப்புணர்வு வாசகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சைபர் குற்றங்கள் குறைவது போல் இல்லை. ஒவ்வொரு முறையும் சைபர் குற்றவாளிகள் தங்களுடைய புதிய பரிணாமங்களை அடைந்து புது புது முயற்சிகளில் மோசடிகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறாக பூனைகள் இருக்கக்கூடிய DRDO வில் பணிபுரிந்து … Read more

விஜய் கட்சியால் திமுக வை நாக் அவுட் செய்ய முடியுமா.. பாஜக தான் இதற்கு முக்கிய காரணம்!! வெளியே லீக்கான ஓபிஎஸ் ரஜினி மீட்டிங்!!

Can Vijay's party knock out DMK? Rajini's negotiations for the league outside!!

ADMK DMK TVK: பன்னீர் செல்வத்திடம் திமுக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறுமா என்பது குறித்து கேள்வி கேட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரஜினி திருவள்ளூர் வெள்ளி விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சமீபத்தில் அதிமுக பன்னீர்செல்வம் ரஜினியின் வீட்டிற்கு சென்று நேரடியாக சந்தித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம், மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் இது என்று கூறினாலும், அவரின் உடன் இருப்பவர்களிடம் ரஜினியுடன் பேசியதை பகிர்ந்துள்ளாரம். அதாவது திமுக வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி … Read more

இதற்கு மேல் ஒருவரை கொச்சையாக திட்டவே முடியாது.. உதவியாளரை டார் டாராக கிழித்தெடுத்த திமுக அமைச்சர்!! வைரலாகும் வீடியோ!!

DMK Minister Panneer Selvam spoke rudely to the assistant

DMK: திமுக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தனது உதவியாளரை ஒருமையில் சாடிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. திமுக அமைச்சர்கள் அவ்வபோது சர்ச்சைக்குள்ளாகும் விதத்தில் சிக்கிக் கொள்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்தவகையில் மேடை பேச்சுக்களில் பெரும்பாலும் தேவையற்று பேசி தலைமையின் தலையை உருட்ட வைத்துவிடுகின்றனர். இவ்வாறு இருக்கும் பொழுது தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் தனது உதவியாளரை மிகவும் அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்த வீடியோவானது … Read more

தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை கனமழை வாய்ப்பு!!

Chance of heavy rain in Tamil Nadu from today till 9th!!

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை ஒரு சில மாவட்டத்தில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை … Read more

கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் பெண் பலி!! நடவடிக்கை எடுக்குமா அரசு?

Woman dies after drinking drinking water mixed with sewage!! Will the government take action?

சென்னை:  மாநகராட்சி ஒன்பதாவது வார்டு திருவொற்றியூர் குப்பம் அப்பர் நகரை சேர்ந்த 10 பேருக்கு நவம்பர் 29 இல் திடிரென  வயிற்றுப்போக்கு மயக்கம் ஏற்பட்டது. மேலும் அவர்களை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள். பின்னர் காலரா ஹாஸ்பிடலில் இந்த 10 நபர்களையும் அட்மிட் செய்யப்பட்டனர். மேலும் அதில் 5 பேர் நலமுடன் வீடு திருப்பினர். அதில் அட்மிட் செய்யப்பட்ட  65 வயதான ஒரு பெண் தீவிர மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவர் இன்று அதிகாலை … Read more

மும்பையில் பிறந்த கண்ணகி மதுரையில் சிலம்புடன் போராட்டம்!!

Kannagi who was born in Mumbai protested with Chilam in Madurai!!

மதுரை: விமான நிலையத்தில் குஷ்பு அளித்த பேட்டி: பா.ஜ., மகளிரணியை சேர்ந்தவர்களை பேரணிக்கு வர விடாமல் வீடு வீடாய் போய் கைது செய்து கொண்டு இருக்கிறார்கள். ஜனநாயக ரீதியாக எங்களால், பேரணியில் கலந்து கொள்ள முடியவில்லை. எதற்கு எங்களை தடுக்கிறீர்கள் என்று நாங்கள் கேள்வி கேட்கிறோம். மற்ற கட்சியினருக்கு அனுமதி கொடுக்கும் போது பா.ஜ.,வினர் சார்பில் பேரணி நடத்தும் போது எங்களை தடுக்கிறீர்கள். எதற்கு போலீசாரை ஏவி விடுகிறீர்கள். எங்களை எதற்கு கைது செய்து கொண்டு இருக்கிறீர்கள். … Read more

“மின்னணு வர்த்தகம்” இலவச பயிற்சி வகுப்புகள்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

"E-Commerce" Free Training Courses!! Tamil Nadu Government's new notification!!

சென்னையில் இருக்கக்கூடிய தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனமான EDII – TN ஆனது மின்னணு வர்த்தகம் என்ற தலைப்பில் 3 நாட்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்துவதாக அறிவித்திருக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி ஜனவரி 23ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறும் என்றும் நடைபெறும் இடமானது EDII நிறுவனத்தின் வளாகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மின்னணு வர்த்தகம் என்ற பெயரில் நடைபெறும் பயிற்சி வகுப்புகள் 7 … Read more

வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில் விஜய் ஏற்ற உறுதிமொழி!!

Veeramangai Velu Nachiar's birthday promise to Vijay!!

சென்னை: பெண்களின் நலன் எப்போதும் காப்போம் என தவெக தலைவர் விஜய் அவார்கள் உறுதியளித்துள்ளார். இன்று வேலு நாச்சியார் பிறந்நாள் தினத்தையொட்டி, அவரது உருவப்படத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இந்த நிகழ்வை குறித்தி அவரது சமூக வலைதளத்தில் வெளியிட பதிவு பின்வருமாறு: ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு … Read more