திமுக அரசு வகுத்த ஆறு கல்வி திட்டங்கள்!! உயரிய உயர்கல்வி மாணவர்கள் எண்ணிக்கை!!

Six educational programs planned by the DMK government!! Highest number of higher education students!!

2024 ஆம் ஆண்டுக்கான “திமுக அரசு வகுத்த ஆறு கல்வி திட்டங்கள் பின்வருமாறு: 1. காலை உணவு திட்டம் 2. இல்லம் தேடி கல்வி திட்டம் 3. எண்ணும், எழுத்தும் திட்டம் 4. திறன்மிகு வகுப்பறைகள் திட்டம் 5. வாசிப்பு பழக்கத்தை வளர்க்கும் திட்டம் 6. மாற்றுத்திறனாளி மாணவர் மீது அதிக கவனம் செலுத்தும் திட்டம்” ஆகியவை. இந்த திறன்மிக்க திட்டங்களால் தமிழ்நாட்டில், “நடுநிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதமாக … Read more

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் திடீர் ED ரெய்டு.. இதிலிருந்து வெளிவர என்ன பிளான்!! ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு!!

Sudden ED raid on Minister Duraimurugan's house.. What is the plan to come out of this!! Sudden meeting with Stalin!!

DMK: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாகத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலின் போது வேலூர் தொகுதிகள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிரானந்த் போட்டியிட்டார். அச்சமயத்தில் துரைமுருகனின் வலது கையாக  இருக்கும் பூஞ்சோலை சீனிவாசன் இவரை வெற்றி பெற வைக்க பல கோடி ரூபாய் தொகுதியில் இறக்கி இருப்பதாக தகவல் வெளியானது. வெளியான தகவலின் பெயரில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தது. அதில், துரைமுருகன் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 10 லட்சம் … Read more

தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை!! சர்வாதிகார ஆட்சி தான் குஷ்பு ஆவேசம்!!

DMK Did not work democratically during the regime!! Dictatorship is Kushbu's obsession!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு பாஜக மகளிர் அணி சார்பில் நீதி யாத்திரை இன்று சென்னையில் நடை பெறுகிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்ல இருந்த போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை. சர்வாதிகார ஆட்சி தான் நடைபெறுகிறது. அவர்களுக்கு எதிராக அவர்கள் குற்றத்தை … Read more

இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் தொடங்கியது!!

Door-to-door distribution of Pongal package token has started from today!!

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு உண்டான டோக்கன்கள் இன்று முதல் விநியோகம் தொடங்கியது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் வகையில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தார்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு … Read more

சவரனுக்கு ரூ.1200 உயர்ந்தது தங்கத்தின் விலை!! அக்டோபர் மாதத்தில் இறுதிக்குள் ரூ.84,500 ரூபாய் உயரும்!!

The price of gold rose by Rs.1200 per Savaran!! 84,500 rupees will increase by the end of October!!

சென்னை: தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஏற்றம் இறக்கம் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஏற்றம் ஏற்பட்டது.  நேற்று முன்தினம் புது வருடம் அன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ 57 ஆயிரத்து 200 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் நேற்று ரூ.240 உயர்ந்து ஒரு சவரனின் விலை 57, 440க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்று தங்கத்தின் விலை கிடு கிடு கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு … Read more

மாணவி பாலியல் வன்கொடுமையை அரசியல் ஆக்க கூடாது!! திருமாவளவன் பேட்டி!!

Student rape should not be made political!! Interview with Thirumavalavan!!

“அண்ணா பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தார்”. அதைத் தொடர்ந்து, ‘பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்’. அவர் மீது, ‘ஏற்கனவே 20 திருட்டு வழக்குகள் உள்ளன’. அப்பெண் புகார் அளித்த ‘எஃப்.ஐ.ஆரில் போனில் யாரிடமோ சார் என்று பேசிக்கொண்டு இருந்தார்’ என குறிப்பிட்டு இருந்தார். அதனை அறிந்த ‘எதிர்க்கட்சியான அதிமுகவினர், “யார் அந்த சார்” என்ற கோசத்தோடு போராட்டம் நடத்தினர்’. இது குறித்து, எதிர்க்கட்சி செயலாளர் ‘எடப்பாடி பழனிச்சாமி’ செய்தியாளர்களிடம் … Read more

பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரொக்கப்பணம் வழங்கப்படும்!!

Cash will be given instead of Pongal package!!

புதுவை: பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ரூ 500 பணம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு, ஏலக்காய், திராட்சை, சர்க்கரை என பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள் 3.1.2025 இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் புதுவையிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது அரசாங்கம் அதற்கு சந்தோஷமான அறிக்கையை வெளியிட்டு உள்ளது. ஆனால் பொங்கல் … Read more

அச்சத்தில் மக்கள்!! கொரோனாவை தொடர்ந்து புதிதாக பரவும் மற்றொரு வைரஸ்!!

People in fear!! Another new virus spreading after Corona!!

தமிழகத்தில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பரவல் அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட பூச்சிகளின் கடி மூலம் இந்த தொற்று ஏற்படுகிறது. பாதிப்பு பகுதிகள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு மற்றும் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த நோய் பரவல் அதிகம் காணப்படுகிறது. விவசாயிகள், வனப்பகுதியில் வசிப்போர், புதர்புறங்களில் வாழ்பவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தசை வலி மற்றும் தடிப்புகள் முக்கிய அறிகுறிகளாக … Read more

கரும்பு விலையில் திமுக செய்த துரோகம்!! குற்றம் சாட்டிய பாமக ராமதாஸ்!!

DMK's betrayal of sugarcane price!! Pamaka Ramadoss accused!!

“நடப்பாண்டில் ‘பஞ்சாப் மாநிலத்தில் ஒரு டன் கரும்பு கொள்முதல் விலை ரூபாய் 4,100’ என மாநில முதலமைச்சர் பகவத்சிங்மான் அறிவித்துள்ளார்”. இதுவே, ‘இந்தியாவில் கரும்புக்கு அதிக விலை கொடுக்கும் மாநிலம்’ என்ற பெருமையை பெற்று, அம்மாநில விவசாயிகளை கௌரவித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டிலோ, ‘ஒரு டன் கரும்பின் விலை வெறும் ரூ.3150’. சென்ற ஆண்டு ஊக்கத்தொகை வழங்கியாவது, விவசாயி நலன் காத்தது. நடப்பாண்டில், ஊக்கத்தொகை பற்றி திமுக வாய் திறக்கவில்லை. “பஞ்சாப் மாநிலத்துடன் ஒப்பிடுகையில், விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு … Read more

அண்ணாமலைக்கு போன வார்னிங் மெசேஜ்.. இதை மீறினால் கட்டாயம் கைது நடவடிக்கை தான்!!

A warning message sent to Annamalai.. Violation of this will result in arrest!!

DMK BJP: பாஜக அண்ணாமலை நடத்தும் நீதி கேட்பு பேரணிக்கு காலவ்துறை அனுமதிக்காத நிலையில் அவரை கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டிக்கும் வகையில் அதிமுக பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக போராட்டம் நடத்துபவர்களை போலீசார் கைது செய்கின்றனர். இவ்வாறு இருக்கையில் பாஜக சார்பாக அண்ணாமலை நீதி கேட்பு பேரணி நடத்துவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த பேரணியானது இன்று … Read more