மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!! ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு அவர் பெயர் தான் வைக்கவேண்டும்!!

M. K. Stalin's action order!! Srivaikundam Hospital should be named after him!!

நல்லக்கண்ணு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:  “நல்லக்கண்ணுவை வாழ்த்த வரவில்லை; அவரிடம் வாழ்த்து பெற வந்திருக்கிறேன். பொதுவுடைமை இயக்கத்துக்கும் நூற்றாண்டு, நல்லக்கண்ணுவுக்கும் நூற்றாண்டு, இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைக்கவில்லை. எல்லாருக்கும் எல்லாம், சமூகநீதி – சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என பாடுபடுபவர் நல்லக்கண்ணு. அமைதியாக – ஆழமாக  சிந்தித்து பேசக்கூடிவர் நல்லக்கண்ணு. திராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக விளங்குபவர் நல்லக்கண்ணு”. “திமுக ஆட்சி நிறைவேற்றும் திட்டங்களுக்கும் நல்லக்கண்ணு உறுதுணையாக விளங்கி கொண்டிருக்கிறார். எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு … Read more

ஒபிஎஸ் -க்கு சொந்தமாகப்போகும் இரட்டை இலை பிராம்மாஸ்திரம்!! 13 ஆம் தேதி எடப்பாடிக்கு வைக்கும் செக்!!

OBS owns double leaf brahmastra!! Check to be deposited on 13th!!

அதிமுக இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் இபிஎஸ் யாருக்கு கிடைக்கும் என்பதில் பெரும்  எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வரும் ஜனவரி 13 ஆம் தேதி இதற்கான முடிவு தெரிந்துவிடும். அதிமுக கட்சியினை முழுமையாக எடப்பாடி தனக்கென்று கொண்டு வந்த பிறகு ஓபிஎஸ் உட்பட மூவரை கட்சியை விட்டு நீக்கம் செய்தார். இதனால் கட்சி இரண்டாக உடைய நேரிட்டது டன் அதன் வாக்குகளும் சிதறியது. மீண்டும் கட்சியில் இவர்களை சேர்க்கலாம் என்று பலரும் பரிந்துரை செய்த பெயரில் எடப்பாடி … Read more

இது தெரியாமல் ரயிலில் பயணிக்க வேண்டாம்!! ஐஆர்சிடிசி இணையதளம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

The train ticket booking website on the IRCTC website is down

irctc booking: ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு இணையதளம் முடங்கி உள்ளது. இந்தியாவில் பொது மக்கள் பயணத்திற்கு அரசு சார்பில் பேருந்துகள், ரயில்வே மற்றும் விமானம் போன்ற சேவைகள் உள்ளது. குறிப்பாக இந்திய மக்கள் மிகவும் அதிகமாக போக்குவரத்துக்கு பயன்படுத்தக்கூடியதாக ரயில்வே துறை இருக்கிறது. இது இன்றளவும் தனியார் மயமாக்கப்படும் இருக்கிறது. ஆனால் மற்ற பிற போக்குவரத்து துறைகளும் தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. பொது மக்கள் அதிகம் ரயிலில் பயணம் செய்ய  விரும்ப காரணம் குறைந்த … Read more

சைபர் குற்றங்களுக்கு எதிராக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!!

Public awareness against cyber crimes!!

தொலைத்தொடர்பு துறையினர் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில், தினமும் 8 முதல் 10 முறை வரை காலர் டியூனின் மூலம் முக்கிய தகவல்களை மக்களிடம் பகிர்ந்து வருகின்றனர். இதில் குற்ற செயல்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது, தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தாமல் இருப்பது, மோசடித் தளங்கள் மற்றும் போலி அழைப்புகளை அடையாளம் காணுவது போன்ற முக்கியமான வழிகாட்டுதல்களும் அடங்கியுள்ளன. மேலும், GPay, PhonePe போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளின் பின்னால் உள்ள சைபர் குற்ற அபாயங்களை … Read more

விருதுநகர் சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ்க்கு பாலியல் தொல்லை!! அதிரும் காவல் வட்டரங்கள்!!

Virudhunagar sub-inspector, female police sexually harassed!! Shaking police stations!!

விருதுநகர் மாவட்டம்:  ராஜபாளையம் பகுதியில் அமைந்துள்ள தொம்பக்குளம் கிராமத்தை சேர்ந்த சுமார் 55 வயது உடைய மோகன்ராஜ். இராஜபாளையம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணியாற்றி வருகிறார். அவர் தற்போது ராஜபாளையம் மலையடிப்பட்டி உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். ஆனால் மோகன்ராஜி பணியில் இருக்கும் போது அதிக அளவில் மது அருந்துவது வழக்கமாக கொண்டுள்ளார். அவர் மது அருந்தி வந்தால் காவல் நிலையத்தில் ரகளை செய்வது வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு போலீஸ் நிலையத்தில் … Read more

உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்ற  குகேஷ்!! சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!!

Actor Sivakarthikeyan personally invited world chess champion Gukesh and gifted him an expensive watch

Actor Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன்  உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து விலை உயர்ந்த கைக்கடிகாரம் பரிசாக  கொடுத்து இருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த குகேஷ் செஸ் விளையாட்டு வீரரான இவர் பன்னாட்டு விளையாட்டுகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் விளையாடினார். இவர், சீனாவை சேர்ந்த வீரர் டிங் லிரேனை (7.5 – 6.5 என்ற புள்ளிக்கணக்கில்) வீழ்த்தி சாதனை படைத்து உலக சாம்பியன்ஷிப் கோப்பையை  வென்றார். இதனால் … Read more

நல்லக்கண்ணுவை வாழ்த்த வரவில்லை!! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு அமைதியான அரங்கம்!!

I did not come to congratulate the good eye!! Chief Minister M. K. Stalin's action speech theater!!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா  மற்றும் இந்த கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்த நாள் சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. மேலும் நல்லக்கண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியை ஏற்றினார். மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார். அதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவிற்கு பிறந்தநாள் கூறினார். மேலும் அவர்க்கு … Read more

எம்ஜிஆர்- கே இங்கு மரியாதை இல்லை.. அதிமுக-வுடன் கூட்டணி ஒருபோதும் கிடையாது!! கட்டன் ரைட்டாக சொன்ன விஜய்!!

MGR-K has no respect here.. There will never be an alliance with AIADMK!! Vijay said it right!!

2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதிமுக எடப்பாடி பழனிச்சாமி யும் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என கூறியுள்ளார். அதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் கட்டாயம் கூட்டணி முறையிலேயே ஆட்சி என தெரிவித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில்  அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் வந்ததது. ஆனால் இவ்வாறான தகவல் பொய்யானது என … Read more

11 மாவட்டங்களுக்கு வரும் டிசம்பர் 31 வரை கனமழைக்கு எச்சரிக்கை!!

Heavy rain warning for 11 districts till December 31!!

சென்னை: தமிழகத்தில் கடந்த 1 மாதம் காலமாக பல மாவட்டங்களில் கனத்தமழை முதல் வெள்ளம் வரை மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று வடதமிழக கடலோரப் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை பகுதி இன்று அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துவிட்டதுஎன சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வலுவிழப்பு காரணமாக இன்று முதல் 31-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் அதிக இடங்களில் இடி, மின்னலுடன் … Read more

மாணவியின் அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டிய திமுக நிர்வாகி!! F.I.R- யில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!

DMK administrator threatened with private video of student!! The startling fact that came out in the F.I.R!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு  படிக்கும் மாணவி ஒருவர் நேற்று இரவு உணவு அருந்திய பின் தனது ஆண் நண்பருடன் பேசி கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அந்த ஆண் நண்பரை அடித்து துரத்தி விட்டு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக வெளியான செய்தி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மாணவி தனக்கு நேர்ந்ததை  கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாராக … Read more