தவெக கட்சிக்குள் இருந்தே திமுக-விற்கு வேலை பார்த்த மகளிரணி தலைவி!! அம்பலமான ஆளும் கட்சியின் சதி திட்டம்!!

A female leader who worked for DMK from within Thaveka party!! Conspiracy plan of ruling party exposed!!

TVK: தவெக கட்சி கொடியை ஏற்றிய மறுநாளே இறக்கிய விழுப்புரம் மகளிரணி தலைவி. விசிக வை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். இதற்கு மற்று கட்சியான திமுக தான் முக்கிய காரணம் எனக் கூறுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் பழூர் பகுதியின் மகளிரணி தலைவி  கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது சொந்த தொகுதியில் தவெக கொடியை ஏற்றினார். பின்பு அடுத்த நாளே அந்த கொடியை இறக்கவும் செய்தார். இது குறித்து … Read more

சற்றும் எதிர்பாரா நிலையில் காலில் விழுந்த பாமக எம்எல்ஏ!! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு!!

Pamaka MLA fell on his feet in an unexpected situation!! Excitement in Salem district!!

சேலம்: சேலம் ஜங்ஷன் அடுத்து உள்ள பழைய சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது அரசின் உதவி பெறும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அருகில் இருக்கும் கிட்டத்தட்ட 15 கிராமக்கள் அந்த பள்ளியில் மாணவர்களை சேர்த்துள்ளனர். அந்த பள்ளியில் 1000 மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளி விளையாட்டு மைதானம் ஏற்கனவே தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டது என தகவல் வந்த நிலையில், தற்போது அந்த பள்ளியின் ஒரு பகுதி கட்டிடம் விற்பனை செய்யப்பட்டததாக … Read more

சிம் இல்லை என்றாலும் போன் பேசலாம்!! BSNL கொண்டு வந்த அதிரடி திட்டம்!!

BSNL has introduced a scheme called ESIM

BSNL: BSNL நிறுவனம் ESIM என்ற திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. BSNL நிறுவன இயக்குனர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றிய வெளியிட்டு இருக்கிறார். அப் பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது, பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் நடைபெற்ற AskBSNL நிகழ்வின் போது தமிழகத்திற்கு எப்போது ESIM பயன்பாடு வரும் என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலாக BSNL நிறுவன இயக்குனர் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ESIM தமிழகத்தில் பயன்பாட்டிற்கு … Read more

கடந்த ஆண்டைவிட 5 லட்சம் பத்தர்கள் அதிகம்!! 37 நாள்களில் 30 லட்சம் பக்தர்கள் சாமிதரிசனம்!!

கடந்த ஆண்டைவிட 5 லட்சம் பத்தர்கள் அதிகம்!! 37 நாள்களில் 30 லட்சம் பக்தர்கள் சாமிதரிசனம்!!

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 1 முதல் 41 நாட்கள் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41-வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை நவம்பர் 16-ல் தொடங்கியது. அதற்கு முதல் நாள் மாலை சபரிமலை ஐயப்பன் சன்னிதானம்  நடை திறக்கப்பட்டது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி ஏந்தி பம்பை வழியாகவும் புல்மேடு, எரிமேலி வழியாகவும் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். கடந்த ஆண்டு போல் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் … Read more

சன்னி லியோனுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை!! சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மோசடியால் அதிர்ச்சி!!  

1000 per month stipend fraud in Chhattisgarh using Sunny Leone's name

Chhattisgarh State: சன்னி லியோன் பெயரை பயன்படுத்தி சத்தீஸ்கர் மாநிலத்தில் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை பெற்று மோசடி நடந்துள்ளது. தமிழகத்தில் மகளிர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது . இந்த தொகை மகளிர் வங்கி கணக்கில் மாதம் தோறும் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் தமிழக அரசால் செலுத்தப்படும்.  இந்த திட்டம் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு மஹ்தாரி … Read more

அரசியலில் அடிசறுக்கும் விஜய்.. 1 வருடம் தான் இதையே தாக்கு பிடிக்க முடியவில்லை!! கட்சி நிர்வாகிகளால் வந்த புதிய தலைவலி!!

Reports have surfaced that Vijay is facing hardships from the party executives.

TVK: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி ரீதியாக பல இன்னல்களை சந்தித்து வருவதாக தகல்வல்கள் வெளியாகியுள்ளது. விஜய் கட்சியை தொடங்கியது முதல் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். கட்சி கொடி எனத் தொடங்கி தற்பொழுது நடந்து முடிந்த அனைவருக்காமாக தலைவர் அம்பேத்கார் புத்தக வெளியீட்டு விழா முதல்  அவர் மீது  தொடர் கண்டனங்களை கூறுகின்றனர். குறிப்பாக விஜய்  திமுக மற்றும் பாஜக இருவரையும் தனது எதிரி என கூறியதால் இவர்களின் ஒட்டு மொத்த … Read more

நக்சல் தீவிர வாதத்தை ஆதரிக்கிறாரா வெற்றிமாறன்!! விடுதலை திரைப்படம் பேசும் அரசியல்!!

The dialogues featured in the movie Vimithuthi 2 are under criticism

viduthalai 2: விடுதலை 2 திரைப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதல் 2 திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகி விட்டது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் நக்சல் தீவிரவாதத்தை ஆதரிக்கும் வகையில் திரைக்கதை அமையப் பெற்று இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்து இருக்கிறது. இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் மற்றும் இரண்டாம் பாகம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய … Read more

பிணத்துடன் உடலுறவு வைத்துக் கொள்வது பாலியல் குற்றமாகாது!! உயர் நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!!

Chhattisgarh High Court's verdict on sex crime is currently creating a stir

Chhattisgarh: சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் பாலியல் குற்றம் தொடர்பாக வழங்கிய தீர்ப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்து மாவட்டத்தில் 9 வயது தலித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் நீல்காந்த், நிதின் யாதவ் என்ற இருவர் கைது செய்து போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.  இந்த வழக்கில் கைது செய்யப்பட  நீல்காந்த் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுமி இறந்த பின் பிணத்துடன் … Read more

இன்று, நாளை கனமழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Chance of heavy rain today and tomorrow!! Meteorological Center Information!!

சென்னை: தென்மேற்கு மற்றும் அதில் ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது சென்னைக்கு கிழக்கில்  மையம் கொண்டுள்ளது. இன்றும், நாளையும் தொடர்ந்து வட கிழக்கு திசையில் நகரக்கூடுமென கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து ஒன்பது துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி  சென்னை, கடலூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், … Read more

மீன் பிடிக்க சென்ற 3 இளைஞர்கள் மாயம்!! ஒருவர் சடலமாக மீட்பு!!

3 youths who went to catch fish mayam!! Rescued as a dead body!!

விழுப்புரம் மாவட்டம்: மரக்காணத்தில் ஓடும் கால்வாயில் மீன்பிடிக்க சென்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 சகோதரர்களில் ஒருவர் சடலமாகவும் மீக்கப்பட்டிருக்கிறார். மரக்காணம் சந்தை தோப்பு பகுதி சேர்ந்த கணேசனின் மகன்கள் சூர்யா, செல்வம், லோகேஷ் ஆவர். அவர்கள் திண்டிவனம் சாலையில் உள்ள கால்வாயில்  தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது லோகேஷ் எதிர்ப்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தங்களது அண்ணனை காப்பாற்ற நீரில் குதித்த  2 சகோதரர்கள் அவர்களும் தண்ணீரில் அடித்து … Read more