குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி பங்கு பெறாது!! வெளியான தகவல் எதிர்கட்சியினர் கண்டனம்!!

Information that Tamil Nadu government vehicles will not participate in the Republic Day parade

Republic Day Celebration: வருகின்ற 2025ம் ஆண்டு குடியரசு தின  அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி பங்கு பெறாது என தகவல் வெளியாகி வருகிறது. இந்தியாவில் குடியரசு தின விழா ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். மேலும், முப்படைகளின் ராணுவ அணிவகுப்பு நடைபெறும், அடுத்த படியாக இந்திய மாநிலங்களின் பாரம்பரியம், சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் அலங்கார ஊர்தி … Read more

தங்கம் விலையில் மாற்றம் இல்லை!! இன்றைய விலை நிலவரம்!!

Today, gold is selling at Rs 56,800 a bar

இன்று, தங்கம் ஒரு சவரன் ரூ.56,800 க்கு விற்பனையாகி வருகிறது. இந்த வருட அக்டோபர் மாதத்தில்  தங்கம் விலை சவரன்  ரூ.59 ஆயிரமாக  உச்சம் பெற்ற நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை விலையேறப் பெற்றது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக  விற்பனையானது. அதன் பிறகு  டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில்  தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. … Read more

இனி இப்படிதான்..சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!! கங்குவா படத்தை தொடர்ந்து!!

a-pleasant-surprise-for-suriya-fans

cinema: இனி வருடம் இரண்டு படங்கள் என கங்குவா படத்திற்கு பின் நடிகர் சூர்யா கூறியுல்லார். சூர்யாவின் கங்குவா படமானது மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைக்கு வந்தது. ஆனால் இந்த படமானது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதையடுத்து தற்போது சூர்யா, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது படத்தை நடிக்க உள்ளார்.  இது ஓராண்டுகள் கழித்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அடுத்த ஆண்டு இறுதிக்குள் … Read more

அரசு பேருந்து ஓட்டுநர்கள் விதிகளை மீறினால் 29 நாட்கள் சஸ்பெண்ட்!! போக்குவரத்து துறையின் அதிரடி முடிவு!!

Government bus drivers will be suspended for 29 days if they violate the rules!! Action decision of the transport department!!

சாலை விதிகள் என்பது உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு விஷயமாகும். தமிழகத்தில் தற்பொழுது சாலைவிதிகளை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணமாக, சிலர் விதி மீறல்கள் நடப்பதை தடுக்கும் விதமாக புகைப்படம் அல்லது வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கும் பொழுது செல்போன் பயன்படுத்திக் கொண்டு அல்லது செல்போன் பேசிக்கொண்டு பேருந்துகளை இயக்குகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் பயணிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது … Read more

பம்பை முதல் சன்னிதானம் வரை ரோப் வே திட்டம்!! மத்திய அரசின் அனுமதி!!

Rope way project from Pampai to Sannithanam!! Permission of Central Govt.

சபரிமலையில் பக்தர்களுக்காக மேற்கொள்ளப்படும் முக்கிய நிகழ்வாக இந்த ரோப் வே திட்டம் அமைய இருக்கிறது. இதற்கு மத்திய அரசு பரிவேஷ் போர்ட்டின் மூலம் அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கேரள உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், வனத்துறை, தேவசம்போர்டு, வருவாய்த்துறை ஆகியவை நில அளவீடு செய்து முடிவெடுத்துள்ளன. இதன் மூலம், 4.67 எக்டேர் வனப்பரப்பு வழங்குவதை மாற்றி, கொல்லம் மாவட்டம் செந்தூரணியில் மாற்று நிலம் வழங்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பரிவேஷ் போர்ட்டில் இந்த திட்டம் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திட்டம் … Read more

தமிழ் இலக்கியத் திறனாய்வு தேர்வு!!அசத்தி காட்டிய சாகுபுரம் பள்ளி மாணவி!!

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.   “பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், ‘தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு’ நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி திறனறிவுத் தேர்வு அக்டோபர் 19ஆம் தேதி அன்று நடைபெற்றது.   இதில் மாநிலம் முழுவதும் 2.25 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனா். இதில் 1500 … Read more

நீண்ட காலம் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மாற்றம்!!அதிரடி காட்டிய தமிழக அரசு!!

Change of government employees working in the same place for a long time!! Tamil Nadu government acted!!

நிர்வாக காரணங்களுக்காக ஊராட்சி செயலாளர்களுக்கு வட்டார, ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் இடமாற்றம் செய்யப்பட இருப்பதாக தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் பொன்னையா அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களை நிர்வாக காரணங்களுக்காக வட்டார அளவில் மாறுதல் செய்யும் அதிகாரத்தினை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கும்,ஊராட்சி ஒன்றியங்களுக்கிடையேயான … Read more

உயர்த்தப்பட்ட கொப்பரை தேங்காய் விலை!! மத்திய அரசு அளித்த ஒப்புதல்!!

Raised price of copra coconut!! Approved by the central government!!

வருகிற 2025 ஆம் ஆண்டு முதல் பயிர் பருவ காலநிலையிலிருந்து அரை கொப்பரை தேங்காய்கள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.11,582 ஆகவும், பந்து கொப்பரை ஒரு குவிண்டாலுக்கு ரூ.12,100 ஆகவும் அதிகப்படுத்தி மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. 2018-19 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அனைத்து கட்டாய பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை அகில இந்திய மதிப்பில் சராசரி உற்பத்தி செலவில் குறைந்தபட்சம் 1.5 மடங்கு அளவில் நிர்ணயிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து … Read more

பொங்கல் தொகுப்பு அறிக்கை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியீடு!! அதிர்ச்சியில் உள்ள மக்கள்..

Pongal Package Report Released by Cooperative Food and Consumer Protection Department!! People in shock..

“தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு எப்போது பொங்கல் பரிசு வழங்கும்? என்னென்ன பொருட்கள் தரும்?” என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் தற்போது பேசு பொருளாக உள்ளது. கடந்த சில வருடங்களாக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு என்பது வழங்கப்படும். கடந்த வருடம் பொங்கல் தொகுப்பில், பச்சரிசி, கரும்பு, சக்கரை இத்துடன் ஆயிரம் ரூபாயும் சேர்த்து வழங்கப்பட்டது. இந்த ஆண்டு எப்போது வழங்கப்படும்? போன வருட தொகுப்பில் இருந்த பொருட்களை தவிர வேறு … Read more

பொங்கல் விடுமுறை அறிவிப்பு!! மாணவர்கள் கொண்டாட்டம்..

Pongal Holiday Announcement!! Students celebration..

‘புது வருடம் பிறக்க இருக்கும் நிலையில் அடுத்த கொண்டாட்டமாக பொங்கல் வரவிருக்கிறது. பொங்கல் என்றாலே, ஒரே சந்தோசம் தான். ஏனென்றால், அப்போது தான் நீண்ட விடுமுறை நாட்கள் கிடைக்கும். கிராமங்களில் வீர விளையாட்டுகளும் நம் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு நடைபெறும். தமிழகமே பரபரப்பாக இந்த திருநாளை கொண்டாடும். ஒரு மாதத்திற்கு முன்பாகவே விடுமுறை நாட்களைக் கணித்து டூர் பிளான் செய்து கொண்டிருப்பவர்கள் உத்தியோகஸ்தர்கள்’.. ” பிறக்கவிருக்கும் புது வருடத்தில், வரும் ‘பொங்கல் பண்டிகையானது ஜனவரி 14 செவ்வாய்க்கிழமை வருகிறது’. … Read more