“கேரளா கடவுளின் தேசம் என்றால் தமிழகம் கண்றாவி தேசமா??” சீமான் ஆக்ரோஷம்!!
“நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று திருச்சியில் நேரலையில் கலந்து கொண்டார்”. அவர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு சரமாரியாக பதில் அளித்தார். அவர் பேசுகையில், ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போரிடும்’. ‘செந்தில் பாலாஜியை பார்த்து எங்களுக்கு என்ன பயம்?’ அவர் என்ன ஆரியப்படை தலைவரா?… திமுகவினர் பணம் கொடுத்தால் தான் வேலை செய்வார்கள் என விமர்சித்துள்ளார். மேலும் ‘பாஷா’ அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொண்டதை பார்த்து ஓட்டிற்கு பிச்சை … Read more