“கேரளா கடவுளின் தேசம் என்றால் தமிழகம் கண்றாவி தேசமா??” சீமான் ஆக்ரோஷம்!!

"கேரளா கடவுளின் தேசம் என்றால் தமிழகம் கண்றாவி தேசமா??" சீமான் ஆக்ரோஷம்!!

“நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று திருச்சியில் நேரலையில் கலந்து கொண்டார்”. அவர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு சரமாரியாக பதில் அளித்தார். அவர் பேசுகையில், ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போரிடும்’. ‘செந்தில் பாலாஜியை பார்த்து எங்களுக்கு என்ன பயம்?’ அவர் என்ன ஆரியப்படை தலைவரா?… திமுகவினர் பணம் கொடுத்தால் தான் வேலை செய்வார்கள் என விமர்சித்துள்ளார்.   மேலும் ‘பாஷா’ அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொண்டதை பார்த்து ஓட்டிற்கு பிச்சை … Read more

மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! புத்தாண்டன்று இரவு 1 மணி வரை மது விற்பனைக்கு அனுமதி அளித்த அரசு!!

Good news for wine lovers!! Govt allowed sale of alcohol till 1 am on New Year!!

புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு நாளாக அமைந்திருக்கும் சூழலில், வழக்கமாக புதுச்சேரியில் இரவு 12 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் நிலையில் வருகிற 2025 ஆம் ஆண்டு புத்தாண்டையைத் தொடர்ந்து இரவு ஒரு மணி வரை மதுபானங்கள் விற்பனைக்கு புதுச்சேரி மாநில அரசு ஒப்புதல் வழங்குகிறது. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டமானது ஆடம்பரமான ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள், தங்கும் விடுதிகள், பார்கள் மற்றும் பொது இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு பல்வேறு … Read more

பட்டா மாற்றத்திற்கு இனி தாசில்தார் ஆபீஸ்க்கு செல்ல தேவையில்லை!! எல்லாமே ஆன்லைனில்..

No need to go to Tahsildar office for belt change!! Everything is online..

நிலத்தினுடைய உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணமாக திகழ்வது பட்டா. புதிதாக நிலம் வாங்கும் பொழுது அல்லது பல ஆண்டுகளாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலத்திற்கு பட்டா வாங்க/ மாற்றப்பட வேண்டும் என்றால் அதனை தாசில்தார் ஆபீஸ்க்கு சென்று பெறுதல் என்பது வழக்கமான ஒன்று. 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யக்கூடிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. ஆனால் இது சரிவர நடைமுறைப்படுத்தாமல் விடப்பட்டிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் வருவாய் … Read more

ஆவின் நுகர்வோர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! இனி ஆன்லைன் பேமென்ட் முறையில் மாதாந்திர பால் அட்டை!!

Important Notice to Aavin Consumers!! Now monthly milk card in online payment mode!!

வருகிற புத்தாண்டு 2025 ஆம் ஆண்டு முதல் பெரும்பாலான துறைகளில் பல்வேறு விதமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஆவின் நிறுவனமானது ரொக்க பரிவர்த்தனையிலிருந்து ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஜனவரி 1, 2025 முதல் துவங்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த Online Milk Card Purchase System ஐ பால் நுகர்வோர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஆவின் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பணம் செலுத்துவதற்கு UPI Payment, Debit, Credit Card, Net Banking … Read more

ஒத்திவைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்!! காரணம் இதுதான்!!

Postponed Rural Local Government Election!! This is the reason!!

தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற இருந்த சூழ்நிலையில், தற்பொழுது சில அரசியல் சிக்கல் காரணமாக ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு 27 மாவட்டங்களிலும் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், வார்டு கவுன்சிலர் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, வார்டு வரையறை பிரச்சினை, எல்லை தீர்மானம் உள்ளிட்ட காரணமாக … Read more

உண்டியலில் விழுந்த ஐபோன் யாருக்கு சொந்தம்!! அமைச்சர் சேகர்பாபு!!

Who owns the iPhone that fell in the piggy bank!! Minister Shekharbabu!!

செங்கல்பட்டு மாவட்டத்தின் நடுவில் அமைந்திருக்கக் கூடிய திருப்போரூர் கந்தசாமி கோவில் உண்டியலில் தவறுதலாக தன்னுடைய ஐபோனை போட்ட பக்தரிடம் ஐபோனில் உள்ள தரவுகளை மட்டும் பெற்றுக் கொண்டு ஐபோனை திரும்ப கொடுக்குமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மேலும், தங்களுடைய போன் வேண்டும் என்றால் இந்து அறநிலையத்துறை அலுவலகத்திற்கு தகவல் அளிக்கும் படியும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் உள்ள மாதவரம் நேரு தெருவில் இருக்கக்கூடிய அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் சேகர்பாபு … Read more

ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு!! தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஸ்பாட் புக்கிங்!!

Attention Ayyappa Devotees!! SPOT BOOKING TEMPORARILY STOPPED!!

சபரிமலையில் கடந்த 18ஆம் தேதி பக்தர்களுக்காக சிறப்பு திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது எதற்காக எனில், சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் பொதுவாக புல்மேடு, எருமேலியிலிருந்து பெருவழிப்பாதை மூலமாகத்தான் சபரிமலையை அடைகின்றனர். இந்த வழியில் செல்லும்போது சுவாமியினுடைய பாடல்களை பாடி கொண்டு சென்றாலும் கரடு முரடான பாதை மற்றும் அங்கு நிலவக்கூடிய அதிகப்படியான பனிப்பொழிவு சாரல் மழை போன்றவற்றை கடந்து ஐயப்பனை தரிசிக்க வேண்டியுள்ளது. இதை மட்டும் இன்றி அங்கு நடமாடக்கூடிய யானைக் கூட்டங்களையும் சமாளித்து வரும் … Read more

பொங்கல் பரிசில் ரூ.1000 இல்லை!! உண்மையை உடைத்து அமைச்சர் அன்பரசன்!!

No Rs.1000 in Pongal gift!! Minister Anbarasan broke the truth!!

2025 பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகையை மக்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து வரும் நிலையில், பொங்கல் பரிசு தொகை கிடைப்பது சந்தேகம் என வெளியாகி இருக்கும் தகவல் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பரசன் தெரிவித்திருப்பதாவது :- அரசு கஜானாவில் பணம் இல்லை. அதனால் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் … Read more

திடிரென மூடிய பள்ளி திருப்பத்தூரில் பரபரப்பு!! 450 மாணவர்களின் கல்வி நிலை என்ன?

The sudden closure of the school caused a stir in Tiruppathur!! What is the educational level of 450 students?

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே திடீரென பள்ளியை மூடுவதாக அறிவிக்கப்பட்டதால் தற்போது பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கின்றனர். கூட்டுறவு சர்க்கரை ஆலயத்தின் கீழ் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திவான் முகமது முன்னணியில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கிட்டத்தட்ட 450  மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் திடீரென பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். அதாவது இந்த வருடம்  வருகின்ற 31-ஆம் தேதி பள்ளி மூடுவதாக அறிவிப்பு ஒன்று … Read more

விடாமுயற்சி திரைப்படம்  பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!!

The film crew has announced that the movie Vidaamuyarchi will release for Pongal

Vidaamuyarchi movie: விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு  ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் படம் தான் விடாமுயற்சி. இப்படத்தில் அர்ஜுன், ரெஜினா, ஆரவ், த்ரிஷா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த நிலையில், விடாமுயற்சி படத்தை தயாரித்த  லைகா நிறுவனத்தின்   150 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஹாலிவுட் நிறுவனம் நோட்டீஸ்  அனுப்பி விடாமுயற்சி திரைப்படம் “பிரேக்டவுன்” படத்தின் தழுவலாக உள்ளது என … Read more