தவெக கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்றத்தாழ்வு!! பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா விஜய்!!

The issue between executives in tvk party is increasing

tvk: தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் நிர்வாகிகளுக்கு இடையேயான பிரச்சினை அதிகரித்து வருகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தமிழக அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தினார். தவெக முதல் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடத்தினர். அதில் தவெக கட்சியின் அரசியல் நோக்கம், கொள்கைகள் பல லட்ச ரசிகர்கள் மத்தியில் தெரிவித்தார். திமுகவை நேரடிய எதிர்த்து இருக்கிறார். மேலும், தவெக-வுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அவரது … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! இன்றே கடைசி நாள்!!

TNPSC has advised to upload the certificate by 21st December

TNPSC: குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள்  டிசம்பர் 21-ம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவுறுத்தி இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு  குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி தரப்பில் இருந்து 9,491 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வுக்காக  20,37,101 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள். இதில், சுமார் , 20,36,774 பேர் தேர்வு எழுத … Read more

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!!

Chennai: Youth hangs himself after losing money playing online rummy!!

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த இளைஞர் வேலை இல்லாமல்  வேலை தேடி வந்ததாக தெரிகிறது. அவருக்கு தந்தை இல்லாத நிலையில் தாயார் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார்.  இவரது தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் எப்படியாவது பணத்தை அம்மா மருத்துவ செலவுக்கு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்  ஆன்லைன் ரம்மி விளையாட தொடங்கினர். ஆன்லைன் ரம்மி  விளையாடி … Read more

அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு!!

Chance of heavy rain in next 24 hours!!

சென்னை: தென்மேற்கு மற்றும் அதில் ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது சென்னைக்கு 450 கிலோமீட்டர் கிழக்கில்  மையம் கொண்டுள்ளது. அடுத்து 24 மணி நேரத்தில் தொடர்ந்து வட கிழக்கு திசையில் நகரக்கூடுமென கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி  சென்னை, … Read more

ஜெயம் ரவி விவாகரத்து கேட்க அவர்தான் காரணம்!! உண்மையை போட்டுடைத்த  மனைவி.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!!

Actor Jayam Ravi and wife Aarti appeared in Chennai court for divorce

Jayam Ravi – Arthi: விவாகரத்து கேட்டு சென்னை நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் ஜெயம் ரவி மற்றும் மனைவி ஆர்த்தி. தமிழ் திரையுலகில்  நடிகர் தனுஷ் , இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் , ஜி.வி பிரகாஷ் போன்ற பிரபலமாக இருப்பவர்கள் அடுத்தடுத்து விவாகரத்து பெற்று வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி தன் மனைவியான ஆர்த்தி உடன் சமரச விவாகரத்து பெற இருப்பதாக சமீப காலத்திற்கு முன் … Read more

நெல்லையில் நடத்தப்பட்ட கொலை இது தான் காரணம்!! குற்றவாளி கொடுத்த பகீர் வாக்குமூலம்!!

The accused revealed the reason for the murder in Nellai court premises through a vote

NELLAI MURDER: நெல்லை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலைக்கான காரணத்தை வாக்கு மூலமாக தெரிவித்த குற்றவாளி. நேற்று, செய்தி ஊடகங்களில் மிகவும் பரபரப்பான செய்தியாக ஒளிபரப்பப்பட்ட செய்தி நெல்லை நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடந்த கொலை சம்பவம் தான். அந்த கொலையை செய்த குற்றவாளி கொடுத்த வாக்கு மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சண்முகம் என்பவர் பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு மாரிசெல்வம்(வயது 25), மாயாண்டி என்ற பல்ல மாயாண்டி(23) இரு … Read more

கோவில் தீர்த்தத்தில் விஷம் கலந்த பூசாரி!! கள்ளக்குறிச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

The temple priest tried to kill 5 people by mixing poison in the tirtha

Kallakurichi:தீர்த்தத்தில் விஷம் கலந்து 5 பேரை கொலை செய்ய முயன்ற கோவில் பூசாரி. கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் முரளி. இவர் அப்பகுதியில் கணேசன் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். அதிக கடவுள் நம்பிக்கையில் நாட்டம் கொண்டு இருக்கிறார். மேலும், தன் வசித்து வரும் வீட்டின் அருகில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஒன்றை கட்டி இருக்கிறார். மேலும், அக்கோவிலுக்கு வருபவர்களுக்கு ஜோசியம், குறி, போய் ஓட்டுவது சொல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு … Read more

27 மாவட்டங்களுக்கு  உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? ரூட்டை மாற்றிய தமிழக அரசு!!

92,000 people's representatives in the rural local government system in Tamil Nadu will end on January 5.

tamil nadu: தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 5 ஆம் தேதியுடன் ஊரக உள்ளாட்சி அமைப்பில் உள்ள 92 ஆயிரம் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 2019  ஆம் ஆண்டு 27 மாவட்டங்களில்  முதல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மேலும் மற்ற 9 மாவட்டங்களுக்கான இரண்டாம் கட்டமாக தேர்தல் 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது.  இதில்,   27 மாவட்டங்களில்   92 ஆயிரம் பதவிகள் ஊராக  ஊராட்சி அமைப்புகளில் நிரப்பப்பட்டது. அதாவது, … Read more

கோடா நாடு கொலை வழக்கு!! எடப்பாடி பழனிசாமிக்கு ஜெக் வைத்த உயர்நீதிமன்றம் தப்பிப்பாரா?

No need to investigate Edappadi Palanisam in Koda Nadu case, High Court orders

Koda Nadu case:கோடா நாடு வழக்குகாக  எடப்பாடி பழனிசாமயிடம் விசாரணை நடத்த தேவை இல்லை உயர்நீதிமன்றம் அறவிப்பு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கோடநாடு எஸ்டேட் உள்ளது.  கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்பரல் 23 ஆம் தேதி கோடநாடு எஸ்டேட்ல் மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்கள். அந்த கொள்ளை சம்பவத்தில் மிக முக்கியமான ஆவணங்கள் திருடுப் போய் இருக்கிறது. மேலும், இந்த கொள்ளை சம்பவத்திற்காக எஸ்டேட்டின் காவலாளி பகதூர் … Read more

துணை முதல்வர் பேச்செல்லாம் எடுபடாது!! ஈரோடு இடைத்தேர்தல் காயை நகர்த்தும் ஸ்டாலின்!!

Deputy Chief Minister's speech will not be accepted!! Stalin moves Erode by-elections!!

ஈரோடு: கிழக்கு தொகுதி எம்எல்ஏ காங்கிரஸின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம் அடைந்ததால் அந்த தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதிக்கு ஏற்கனவே இடைத்தேர்தல் நடந்த போது ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் போட்டியிட விரும்பினார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்டவர் என்பதால் அவரை வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் முன் வந்தது. ஆனால் திமுக தலைமை வலியுறுத்தல் படி கடைசி நேரத்தில் இளங்கோவன் போட்டியிட்டார். நேற்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் … Read more