TNPSC யின் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சிறப்பு தேர்வு!! காத்திருக்கும் அரசு வேலைகள்!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்பொழுது இதில் ஒரு முக்கிய சிறப்பு தேர்வை கொண்டு வந்திருக்கிறது. காலி பணியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை :- தட்டச்சர் (Typist) இதில் தற்பொழுது 50 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு தட்டச்சுத் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் அலுவலக தானியங்கமாக்கல்(Computer Automation)சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் … Read more