TNPSC யின் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சிறப்பு தேர்வு!! காத்திருக்கும் அரசு வேலைகள்!!

Special exam for TNPSC 10th passers!! Awaiting Govt Jobs!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்பொழுது இதில் ஒரு முக்கிய சிறப்பு தேர்வை கொண்டு வந்திருக்கிறது. காலி பணியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை :- தட்டச்சர் (Typist) இதில் தற்பொழுது 50 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு தட்டச்சுத் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் அலுவலக தானியங்கமாக்கல்(Computer Automation)சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் … Read more

இரட்டை இலை விவகாரம்!! தீர்ப்பு அளித்த நீதிபதிகள்!!

A double leaf affair!! The judges gave the verdict!!

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில் நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நீதிமன்ற வாயிலாகவும் தேர்தலானையும் வாயிலாகவும் தற்போது இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக வசம் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதிய சூரியமூர்த்தி அதிமுகவில் உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? அதில் முடிவு கிடைக்கும் வரை … Read more

2024 ஆம் ஆண்டு கூகுள் இணையத்தில் இந்தியர்கள் அதிகம் தேடியவைகள்!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Google has released information on the top 2024 searches of Indians on the Internet this year

GOOGLE SEARCH: கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு 2024 இந்தியர்கள் அதிகம் இணையத்தில் தேடியவைகள்  குறைத்து தகவல் வெளியிட்டு இருக்கிறது. கூகுள் என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஸ்மார்ட்போன் உள் உலகத்தை அடைத்து விடலாம். என்ற அளவிற்கு கூகுள் இணையத்தில் தேடினால் கிடைக்காதது எதுவும் இல்லை. நாம் அனைவரும் ஒரு முறையாவது கூகுள் சேவையை நாடி இருப்போதும் அந்த வகையில் இந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு இந்தியர்கள் இணையத்தில் அதிகம் தேடிவைகள் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. … Read more

சங்கி என்றல் சக தோழன் என புது விளக்கம் சீமான் கொடுத்தார்!!

Seeman gave a new explanation as Sangi means fellow comrade!!

ரஜினியை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது தன்னை சங்கி என முத்திரை குத்துகின்றனர் என்றார். அவர் கூறியது ரஜினியை சந்தித்ததை வைத்து என்னை சங்கி என்று திராவிட கருத்தாக்கிகள் முத்திரை குத்துகிறார்கள். ரஜினிகாந்தை அழைத்து ‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியி ட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சங்கியாகவில்லையா? கலைஞர் சிலையை வெங்கையா திறந்தது, கலைஞர் நாணயத்தை ராஜ்நாத் வெளியிட்டதற்கு அரசியல் சாயம் பூசாதது ஏன்? அதனை அரசியல் நாகரிகம் என … Read more

திருவண்ணமலை மகாதீபம் ஏற்றப்படும்போது மலை மீது ஏற அனுமதி கிடையாது!!

Climbing the mountain is not allowed when the Thiruvannamalai Mahadeepam is lit!!

திருவண்ணாமலையில் சித்தர்கள் கூற்றுப்படி, ‘கிரிவலம்’ என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று பக்தர்கள் மலை வலம் வரும் நாளில், நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், இறைசிந்தனையோடு மட்டுமே செல்லவேண்டும். உலகில் வாழும் அனைவரும் நலமாகவாழ வேண்டுமென,  மனதில் தியானம் செய்தவாறே வலம் வரவேண்டும். கிரிவலப் பாதையான 14 கி.மீ  தூரத்தை பக்தர்கள் நடந்துதான் கடக்க வேண்டும். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். மேலும்  கார்த்திகை … Read more

மகளிருக்கு இலவச பஸ் பயணம் தொடருமா? தணிக்கை துறை ஆய்வு!!

Will the free bus travel to Makaluru continue? Audit Department Review!!

சென்னை:  தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு மே மாத 7-ம் தேதி இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மகளிர் இலவச பயண திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் இந்த திட்டத்தில் மகளிருக்கு நகர கட்டணப் பேருந்துகளில் இலவச பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு கோரி மாபெரும் போராட்டம்!! ராமதாஸ் அதிரடி  அறிவிப்பு!!

2026-ramdas-is-making-a-master-plan-to-compete-alone-in-PMK

PMK: வன்னியர் இட ஒதுக்கீடு கோரி வரும் டிசம்பர் 24-ல் தமிழகம் முழுவதும்  போராட்டம் நடத்துவோம் பாமக ராமதாஸ் அறிக்கை. கடத்த 2020 ஆம் ஆண்டு பாமகவினர் MBC வகுப்பில் உள்ள 20 சதவீதத்தில் இருந்து வன்னியர்களுக்கு என தனியாக  10.5 உள் ஒதுக்கீடு வேண்டி போராட்டம் நடத்தினார்கள். அதன் பிறகு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கு MBC இடஒதுக்கீடு இருந்து 10.5 உள் ஒதுக்கீடு வழங்கினார். பிறகு திமுக அரசு தமிழகத்தில் ஆட்சியை … Read more

இனி ராபிடோ, ஓலா-வில் பயணிக்க முடியாது!! புதிய கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு!!

Tamil Nadu government orders to test commercial two-wheelers as per Motor Vehicle Rules

Bike taxi: மோட்டார் வாகன விதிப்படி வணிக ரீதியாக பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களை சோதனை செய்ய தமிழக அரசு உத்தரவு. ஆட்டோ மற்றும் கார்களில் உள்ளது போல பைக் டாக்ஸிகள் செயல்பட்டு வருகிறது.ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மிக விரைவாக செல்லவும், வாகன போக்குவரத்தில் சிக்காமல் பணிக்கவும் பொது மக்கள் பெரும்பாலும் பைக் டாக்லியை பயன்படுத்த விரும்புகிறார்கள். இந்த பைக் டாக்ஸி வருகைக்கு பிறகு சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த  பைக் … Read more

வகுப்பறையில் மாணவி மரணம்!! நொடி பொழுதில் நடந்த துயர சம்பவம்!!

student fainted and died in a school classroom in Ranipet district

Ranipet District: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி வகுப்பறையில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. பள்ளி வகுப்பறையில் மாணவி ஒருவர் பாடம் நடத்தி கொண்டு இருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்து இருக்கிறது. வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் தோல் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் வசந்தகுமார். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த பெல்லி அப்பா நகர் வள்ளலார் தெருவில் … Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!APSRTC பேருந்துகளிலேயே சிறப்பு தரிசன டிக்கெட்!!

Good news for devotees going to Tirupati!! Special darshan tickets on APSRTC buses!!

திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்திருக்கின்றனர். அதாவது APSRTC பேருந்துகளில் திருமலைக்கு வரும் பக்தர்கள் அந்த பேருந்திலேயே சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டை ரூபாய் 300 கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விரைவு தரிசனம் தினமும் காலை 11.00 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலை பேருந்து நிலையத்தை அடைந்ததும் RTC மேற்பார்வையாளர்கள் பயணிகளுக்கு விரைவாக தரிசனம் செய்ய உதவுவார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. … Read more