தவெக வில் முக்கிய பொறுப்பில் அமரப்போகும் ஆதவ் அர்ஜூனா!! விஜய் எடுக்கப் போகும் அதிரடி நடவடிக்கை!!

TVK VSK: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா மூலம் விஜய் மற்றும் திருமா ஒரே மேடையை பகிர்ந்திற்க நேரும் அத்தோடு அடுத்த கூட்டணி குறித்து வியூகம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு இடம் கொடுக்காமல் திருமா இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டார். அதே சமயம் இந்த நிகழ்ச்சியை அவரது கட்சி நிர்வாகி நடத்துவதால் அரசியல் சார்ந்து பல விமர்சனங்கள் முன் வைக்கவும் பட்டது.. அந்தவகையில் எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சியானது நேற்று சென்னையில் நடைபெற்றதையடுத்து தமிழக … Read more

வங்கி வைப்பு நிதிக்கு tax இனி இல்லை!!  அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!  

The central government has announced a scheme where there is no interest if the deposit fund is kept in the name of the wife

Central Govt: மனைவியின் பெயரில் வைப்பு நிதி வைத்தால் வட்டி கிடையாது மத்திய அரசு அறிவித்த திட்டம். இந்தியாவில் குறிப்பாக மக்கள்  தங்களது சேமித்த பணத்தை தங்கம் மீது முதலீடு செய்வார்கள், அல்லது நிலம் வாங்கி போடுவார்கள். இதுவே அவர்களின் பிரதான முதலீடாக இருக்கும். அடுத்தபடியாக வங்கியில் சேமிப்பு வைப்பு நிதி (fixed deposit)வைத்து இருப்பார்கள்.  இந்தியாவில் வங்கிகள் திவால் ஆவது குறைவு. ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளையும் கண்காணித்து வரும் ஏதாவது வங்கிகள் செயல்பாட்டில் சிக்கல் … Read more

முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பளவில் ஆம்னி பஸ் நிலையம்!! முதல்வர் இன்று திறந்துவைத்தார்!!

5 Acre Omni Bus Stand in Mudichur!! Chief Minister inaugurated today!!

சென்னை: வண்டலூர் அடுத்து உள்ள கிளாம்பாக்கத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் கலைஞர் பன்னாட்டு பேருந்து முனையம் சுமார் 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் முதல்வர். மேலும் இந்த பேருந்து நிலையம் சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்கள் செல்ல கூடிய வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் அதில் தனியார் ஆம்னி பஸ்கள் அங்கிருந்தது இயக்கப்பட்டு. இந்த தனியார் ஆம்னி பஸ்கள் … Read more

பழனி மலை முருகன் சிலை சுரண்டப்பட்ட விவகாரம்.. 3 மணி நேரம் ஆய்வு!! கொந்தளிப்பில் பொதுமக்கள்!!

Palani Hill Murugan idol exploitation issue.. 3 hours investigation!! Public in turmoil!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் அமைந்துள்ள முருகன் சிலையானது போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது. இந்த நவபாஷன சிலையானது 9 அறிய வகை மூலிகைகள் கொண்டு தயாரித்துள்ளனர். இது செவ்வாய் ஆதிக்கம் உள்ள இடத்தில் இருக்க வேண்டும் என்பதால் போகர் பழனி மலையை தேர்வு செய்து அங்கு வைத்து வழிபட ஆரம்பித்தார். காலப்போக்கில் இச்சிலையின் மகத்துவம் அறிந்து பலரும் இதில் உள்ளவற்றை ஆராய வேண்டும் என்பதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதே சிலையை மாற்றம் செய்தனர். இந்த … Read more

களத்துக்கே வராத தற்குறி விஜய்!! அமைச்சர் சேகர்பாபு கண்டிப்பு!!

Minister Shekharbabu Thaveka has criticized Vijay as a coward who did not come to the field

Minister Shekhar Babu: அமைச்சர் சேகர்பாபு தவெக விஜய்-யை களத்துக்கே வராத தற்குறி என விமர்சித்து இருக்கிறார். ஆனந்த விகடன் குழுமத்துடன்  சேர்ந்து விசிக ஆதவ் அர்ஜுனாவின் “வாய்ஸ் ஆஃப் காமன்” நிறுவனத்துடன் இணைந்து “எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தகத்தை எழுதி வந்தது. இந்த நூல் வெளியீட்டு விழா நேற்று (06.12.2024) சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில்  விஜய் பங்குபெறுவதால் விசிக திருமாவளவன் இந்த விழாவுக்கு வரவில்லை. இந்த நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசும் … Read more

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இன்றைய தங்கம் விலை நிலவரம்!!

There is no change in gold price today. One gram of gold is selling at Rs 7,115

gold price: இன்று  தங்கம் விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.7,115-க்கு விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறத் தொடங்கியது.கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஒரு பவுன் தங்கம்  ரூ.59 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை கிடுகிடு வென குறைய தொடங்கியது. அதற்கு காரணமாக அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் தான் காரணம் என சொல்லப்பட்ட நிலையில். நவம்பர் மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் … Read more

திமுகவை வம்பிழுத்த விசிக ஆதவ் அர்ஜுனா!! 2026 ல் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும்!!

Aadhav Arjuna, deputy general secretary of VISA, spoke about the controversy in order to cause confusion in the DMK alliance

Atav Arjuna: “எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” புத்தக வெளியீட்டு விழாவில் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனந்த விகடன் குழுமத்துடன் சேர்ந்து விசிக ஆதவ் அர்ஜுனாவின் “வாய்ஸ் ஆஃப் காமன்” நிறுவனத்துடன் இணைந்து எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தை எழுதி வந்தது. இந்த நூல் வெளியீட்டு விழாவில் விஜய் திருமா ஒரே மேடையில் பங்கேற்க மறுத்து விட்டார். இதற்கு திமுகதான் அழுத்தம் … Read more

வேலைவாய்ப்பை வழங்குவதாக கூறி சைபர் அடிமைகளாக மாற்றப்படும் பட்டதாரிகள்!! சைபர் கிரைம் எச்சரிக்கை!!

Graduates are being turned into cyber slaves by claiming to provide employment!! CYBER CRIME ALERT!!

தமிழ்நாடு சைபர் கிரைம் ஆனது வேலை தேடுபவர்களை குறி வைத்து நடக்கக்கூடிய மோசடிகளை குறித்த புதிய எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இதில் இணையதளம் மூலமாக வேலை தருவதாக விளம்பரங்கள் செய்து அதை நம்பி வரக்கூடிய இளைஞர்களை தங்களுடைய இடத்திற்கோ அல்லது தங்களுடைய நாட்டிற்கோ வர வைத்து அவர்களை சைபர் கிரைம் போன்ற தவறான வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும், இப்படி பயன்படுத்தப்படுபவர்களை சைபர் அடிமைகள் என்று அழைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். சைபர் அடிமைத்தனம் அதிகரித்து வருகிறது. அங்கு தனிநபர்கள். குறிப்பாக … Read more

திமுக கொடுக்கும் பிரஷர்.. அதிரடியாக விசிக விலிருந்து நீக்கம் செய்யப்படப் போகும் ஆதவ் அர்ஜூனா!! 

Aadhav Arjuna is going to be removed from Vishika!!

எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சியானது நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் திருமாவளவன் கலந்து கொள்ள இருந்த நிலையில் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ள இருப்பதால் அதனை முழுமையாக தவிர்த்தார். இதனால் சமூக வலைத்தளத்தில் பல வகை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் அவரது தரப்போ அரசியல் வியூகம் குறித்து அமைக்கும் பேச்சுக்களுக்கு  இடம் தரக்கூடாது என்பதால் இதனை தவிர்த்ததாக கூறினார். இவரின் அனைத்து பதிலும் முட்டுக் கொடுக்கும் விதமாகத் தான் இருந்தது. அதேசமயம் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆதவ் … Read more

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை!! நுழைவுத்தேர்வை திணிக்க கூடாது – ராமதாஸ் கண்டிப்பு!!

Ramadoss condemned that the central government should not impose the entrance exam in the name of new education policy

New Education Policy: புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு நுழைவுத் தேர்வை திணிக்க கூடாது என ராமதாஸ் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். மத்திய அரசு புதிய கல்வி கொள்கை அறிமுகம் செய்து இருக்கிறது. அதன் அடிப்படையில் மாணவர்கள் 12ம் வகுப்பில் எந்த பாடப்பிரிவை படித்து இருந்தாலும் கூட கல்லூரியில் விரும்பிய துறையில்  உயர்கல்வி பயில நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என அறிவித்து இருந்தது. அவ்வாறாக நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விரும்பி படைப்பிரிவு … Read more