பட்டா மற்றும் சிட்டா குறித்த முழு விவரங்கள்!! மாற்றங்களுக்கான வழிமுறைகள்!!

Full details on Patta and Chitta!! Instructions for Modifications!!

பட்டா மற்றும் சிட்டா குறித்த பல சந்தேகங்கள் இன்றளவும் சிலருடைய மனதில் இருந்து கொண்டே வருகிறது. அவற்றை முழுமையாக நீக்கும் வண்ணம் இந்த பதிவு அமைந்திருக்கிறது. பட்டா :- பட்டா என்பது ஒருவருடைய நிலத்துக்காக வருவாய்த்துறை வழங்கும் பதிவு ஆவணம் ஆகும். அதாவது ஒருவர் தன்னுடைய சொத்து மீதான உரிமையை சட்டரீதியாக நிரூபிக்கும் ஆவணத்தை தான் பட்டா என்பார்கள். அரசாங்கம் வழங்கும் இந்த ஆவணத்தில், பட்டா எண், மாவட்டம், வட்டம், கிராமம், மற்றும் ஓனரின் பெயர், சர்வே … Read more

புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

Good news for family card applicants!! New Ration Carts Ready!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமை தொகையான ரூபாய் 1000 வழங்கப்பட்ட வந்த நிலையில் புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு முதல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்த நிலையில், லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் தமிழக அரசால் பெறப்பட்டுள்ளது. இவற்றில், புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்களில் 1.28 லட்சம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட இருப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் … Read more

திமுகவின் ரூ.1000 உதவித் தொகை இல்லையென்றால் தமிழக மக்கள் பட்டினி தான் கிடக்க வேண்டும்.. அமைச்சர்!! கண்டனம் தெரிவித்த ஹெச். ராஜா!!

If there is no Rs.1000 assistance from DMK, the people of Tamil Nadu will have to starve.. Minister!! Condemned H. King!!

அமைச்சர் தா. மோ அன்பரசன் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் கொடுக்கும் 1000 ரூபாய் இல்லையென்றால் தமிழக மக்கள் பட்டினி கிடக்க வேண்டும் என தலைகனத்துடன் பேசி இருக்கிறார். அமைச்சர் இவ்வாறு பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா அவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஹெச். ராஜா அவர்கள் இது குறித்து தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்திருப்பதாவது :- திமுக ஆட்சி கொடுக்கும் ரூ.1000/- இல்லையென்றால் தமிழக மக்கள் பட்டினி தான் … Read more

“பயந்துட்டயா குமாரு” திருமாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்! புத்தக வெளியீட்டு விழாவால் வந்த சோதனை 

Bayanduttaya Kumaru netizens are making fun of Thiruma

“எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழாவானது தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளது. விகடன் பிரசுரம் மற்றும் விசிக பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் ஆதவ் அர்ஜுனா நிறுவனமும் இணைந்து இந்நூலை தயாரித்திருந்தது. சட்ட மாமேதை அம்பேத்கார் பற்றிய இந்நூல் உருவாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, இந்து என்.ராம், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 36 நபர்கள் பங்காற்றியுள்ளனர். அந்த வகையில் இந்த நூல் வெளியீட்டு விழாவானது நேற்று டிசம்பர் … Read more

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு!! விண்ணப்பிக்க கடைசி நாள்!!

Job Opportunity in Hindu Religious Charitable Sector!! Last day to apply!!

சென்னை: வில்லிவாக்கம் பகுதியில் உள்ள அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த கோவிலில் பல்வேறு பணியிடங்கள் வேலை வாய்ப்பு நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்கள் நிரப்ப தகுந்த இந்து மதத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறது. மேலும் இந்த கோவிலுக்கு 4 பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. இந்த பணி நேரடி நியமனம் அடிப்படியில் நிரப்பப்பட்ட உள்ளது. … Read more

பெஞ்சால் புயல் எதிரொலி.. உதயநிதியை அடாவடியாக விரட்டியடித்த பொதுமக்கள்!!

the-public-protested-against-udayanidhi

DMK: கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை காண சென்று உதயநிதியிடம் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பெஞ்சால் புயல் ஆரம்பித்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் பல மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்தது. குறிப்பாக திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் சம்பித்து போயின, மேற்கொண்டு இந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் மீட்பு பணியினரால் சரி செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள குரு சிறு வியாபாரிகளுக்கு தமிழக அரசு தொழில் கடனும் வழங்குவதாக தெரிவித்துள்ளது. … Read more

தமிழகத்தில் வரும் 12-ம் தேதி கனமழைக்கு எச்சரிக்கை!!

Warning for heavy rain in Tamil Nadu on 12th!!

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை  விட 17% அதிகமாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார்  448.0 (மி மீ) மழை பெய்துள்ளது. மேலும் இந்த மழை … Read more

தொடரும் போதைப்பொருள் விற்பனை!! சென்னையில் இருவர் கைது!!

Continued drug dealing!! Two arrested in Chennai!!

சென்னையில் தொடரும் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கிறது. முக்கிய புள்ளியை கைது செய்தால் மட்டும் தான் குற்றங்கள் குறைக்க முடியும். நேற்று மாலை மதுரவாயல் மற்றும் ராமாபுரம் பகுதிகளில் போலீஸ் கடுமையான சோதனை நடத்தி வந்தனர். அப்போது மதுரவாயல் மேம்பாலம் கீழ் மெத்தபெட்டமைன் போதைப்பொருட்கள் விற்பனை செய்வவதாக போலீஸ்க்கு ரகசிய தகவல் வந்தது. மேலும் அதனை ரகசியமாக பூபதி தலைமையில் தனிப்படை அமைத்து  போலீஸ் சோதனை செய்து வந்தனர். அப்போது மேம்பாலம் … Read more

முதுகலை பட்டபடிப்பு  மாணவர்களின் தேர்வு ரத்து!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Chennai High Court orders to cancel the examination of MGR University Postgraduate Medical (PG) students

Chennai High Court: எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக மருத்துவ முதுகலை (pg)மாணவர்களின் தேர்வை ரத்து செய்ய  சென்னை ஐகோர்ட் உத்தரவு. எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் (2021-22) மருத்துவ  முதுகலைப் பட்டம் படித்து வரும் 85 மாணவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தங்களது இறுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்கள்.  அந்த வழக்கில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயின்று வரும் நாங்கள் நவம்பர் 29ம் தேதி  ஆராய்ச்சிக் கட்டுரைகளை இணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். … Read more

பார்ட் டைம் ஜாப் என்ற பெயரில் மோசடி!!  சைபர் கிரைம் எச்சரிக்கை!!

Police have arrested two people who cheated money in the name of part-time work

Cybercrime: பகுதி நேர வேலை என்ற பெயரில் பண மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் ஆன்லைன் பண மோசடி அதிக அளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் வழியாக தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள் பண ஆசையை உண்டாக்கி வங்கியின் விவரங்கள் பெற்றுக்கொண்டு பணத்திருட்டில் ஈடுபவர்கள் என்பது நாம் அறிந்த உண்மையே. ஆனால் பார்ட் டைம் ஜாப் என்ற பெயரில் தமிழகத்தில் மோசடி நடந்து இருக்கிறது. இது குறித்து காவல் துறை எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு … Read more