கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பணி!! இன்றும் நாளையும் நடைபெறும் நேர்முகத்தேர்வு!!

கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பணி!! இன்றும் நாளையும் நடைபெறும் நேர்முகத்தேர்வு!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுதல் பணிக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து வந்த நிலையில், தற்பொழுது இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்கள் மீண்டும் நேர்முக தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.   குமரி மாவட்டத்தில் மொத்தம் 35 விற்பனையாளர், 6 கட்டுனர் என்று மொத்தம் 41 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதில் விற்பனையாளர் பணிக்கு 5 ஆயிரத்து 200 பேரும், கட்டுனர் பணிக்கு … Read more

ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்தப்படும் ரேஷன் அரிசி!! காக்கிநாடாவின் மற்றொரு முகம்!!

ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்தப்படும் ரேஷன் அரிசி!! காக்கிநாடாவின் மற்றொரு முகம்!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா துறைமுகத்திலிருந்து ரேஷன் அரிசியானது ஆப்பிரிக்கா நாட்டிற்கு கப்பல் வழியாக நாடு கடத்தப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் பவன் கல்யாண் தெரிவித்திருக்கிறார்.   காக்கிநாடா துறைமுகத்தில் ஸ்டெல்லா எல் (Stella L) எனும் கப்பலில் ஏராளமான நியாயவிலைக் கடை அரிசி ஏற்றப்பட்டிருந்தது, அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அக்கப்பலை சோதனை நடத்தியுள்ளனர்.   இது குறித்த துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்திருப்பதாவது :-   … Read more

“பெரியார் சிலையை உடைப்பேன்” – எச்.ராஜா பதிவு!!  6 மாதம்  சிறை தண்டனை கொடுத்த நீதிமன்றம்!!

In the case related to the comment that he would break the statue of Periyar, H. King jailed for 6 months

பெரியார் சிலையை உடைப்பேன் என்ற கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில் எச்.ராஜா  6 மாதம்  சிறை விதித்து சென்னை நீதி  நீதிமன்றம். கடந்த 2018 ஆம் ஆண்டு எம்.பி கனிமொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பெரியார் சிலையை உடைப்பேன் என்று தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருந்தார்  பாஜக தலைமை நிர்வாகி  எச் ராஜா. இவரின் மீது இந்த விமர்சனம் தொடர்பாக பல்வேறு அவதூறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை … Read more

ஆயிரம் ரூபாய் கொடுத்தது வேஸ்ட்!! கோவை  உணவு திருவிழாவில் நடந்த மோசடி!!

Allegation of not making proper arrangements at the food festival in Coimbatore

coimbatore: கோவையில் நேற்று நடந்த உணவுத் திருவிழாவில் முறையாக ஏற்பாடுகள் செய்யவில்லை என குற்றச்சாட்டு. கோவை மாவட்டத்தின் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கோவை மாநகராட்சி  திருவிழா நடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று உணவு திருவிழா நடத்தப்பட்டது. இதற்காக கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்டமான ஷாட்கள் அமைக்கப்பட்டது. கொங்கு உணவு திருவிழா என்ற பெயரில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டது. பல கேட்டரிங் நிறுவனங்கள் இந்த விழாவில் பங்கேற்று தங்களது உணவுகளை விளம்பரத்திற்காக ஸ்டால்கள் அமைத்து … Read more

தொடர் மழையால் ஏற்காட்டில் மண் சரிவு!! முழுவதுமாக வாகனம் நிறுத்தம்!!

Soil collapse in Yercaud due to continuous rain!! Total Parking!!

விடிய விடிய கனமழை பெய்தது இதன் காரணமாக ஏற்காடு சாலை பகுதியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு செல்ல முடியாமலும் ஏற்காடு மலையில் இருந்து கீழே வர முடியாமலும் தவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.  கடந்த ஒரு வார காலமாகவே பலத்த மழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. சாலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. … Read more

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று உடல் நிலை சற்று முன்னேற்றம்!!

EVKS Ilangovan's health is slightly better today!!

சென்னை:  காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலை சற்று முன்னேற்றம் மருத்துவர்கள் அறிவிப்பு.  ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில்திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி சென்றார். மேலும் தற்போது அவருக்கு 76 வயது ஆகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமாவரம் உள்ள மியாட் மருத்துவமனையில் … Read more

அதிரடியாக குறைந்த தங்கம் விலை!! இன்றைய தங்கம் விலை நிலவரம்!!

Gold fell by Rs 60 per gram today

gold price: தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்துள்ளது. தங்கம் விலை இந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதில் உச்சம் தொட்டது. அதாவது ஒரு சவரன் ரூ.59 ஆயிரம் ஆக இருந்தது. அதன் பிறகு நவம்பர் மாத தொடக்கத்தில் தங்க விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை சென்னையில் தங்க நகை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.7,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.மேலும் ஒரு … Read more

சம்பளத்தில் 25% உயர்வு, உடனடி காலி பணியிடங்களை நிரப்ப-மின்சார வாரிய பொதுச் செயலாளர் கோரிக்கை :

25% hike in salary, to fill immediate vacancies-Electricity Board General Secretary Demand :

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், நீண்ட காலமாக சிக்கலான பணியாளர்களின் நலன் மற்றும் உரிய ஊதியத்தைப் பெறுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக, உடனடி ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும் என மின்சார ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) பொதுச் செயலாளர் எஸ். ராஜேந்திரன் கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளார். 1. உடனடி ஊதிய உயர்வு கோரிக்கை: சிஐடியு பொதுச் செயலாளர் எஸ். ராஜேந்திரன், 2023ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி … Read more

வன்முறையின் சாயலில் வங்காளம்: மானிக்தாலா மருத்துவமனையின் அதிரடித் தீர்மானம்!

Bengal in the shadow of violence: Manikdala Hospital action resolution!

வடக்கு கொல்கத்தாவின் மானிக்தாலா பகுதியை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் முடிவை எடுத்துள்ளது அங்குள்ள முக்கிய மருத்துவமனை. வங்கதேசத்திலிருந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாக அறிவிக்கப்பட்டது. காரணம்? வங்கதேசத்தில் தொடர்ந்து நிகழும் வன்முறை சம்பவங்கள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான சூழ்நிலைகளின் தாக்கம். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக தொடர்ந்து வெடித்து வரும் போராட்டங்கள், அங்கு சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளை தீவிரப்படுத்தியுள்ளன. சமீபத்திய நிகழ்வுகளில், இந்து அமைப்பின் தலைவரான ஸ்ரீசின்மோய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டு, … Read more

முத்தமிழ் அறிஞரின் கனவு இல்ல திட்டம்: 1 லட்சம் ரூபாய் கடனும், வீட்டுத் திட்டத்திற்கு புதிய வாய்ப்புகளும்:

Muthamil Scholar's Dream Home Project: 1 Lakh Rupees Loan and New Opportunities for Housing Project:

தமிழ்நாட்டின் மக்களுக்கான மிகப்பெரிய வீட்டு திட்டமாக கருதப்படும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம், வரவிருக்கும் வாரத்தில் இருந்து முழு வீச்சில் செயல்படத் தொடங்க உள்ளது. இது மாநிலத்தின் முக்கியமான வீட்டு திட்டமாகக் கருதப்படுகிறது. 2024 – 2025 ஆம் ஆண்டில், தமிழக அரசு இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 6 ஆண்டுகளில் 8 இலட்சம் குடும்பங்களுக்கான 3.5 லட்சம் ரூபாய்க்கான கான்கிரீட் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளன. முதல்கட்டமாக, 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 … Read more