ஐயப்பன் கோவிலுக்கு வர கடும் கட்டுபாடுகள் விதித்த இடுக்கி மாவட்ட கலெக்டர்!!

Idukki District Collector imposed strict restrictions to visit Ayyappan temple!!

திருவனந்தபுரம் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 15 ஆம் தேதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றன. மேலும் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 5  மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றன ஐயப்ப பக்தர்கள். இதனை அடுத்து நேற்று கொட்டும் மழையிலும் 80,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர். சபரிமலையில் நேற்று முன்தினம் இரவு … Read more

மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம்!! முதல்-அமைச்சர் இரங்கல் மற்றும் நிவாரண நிதி!!

7 people died in a landslide!! Chief Minister Condolences and Relief Fund!!

திருவண்ணாமலை: வ.உ.சி நகரில் கடந்த 1-ம் தேதி கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. அதில் அங்கு வசித்து வந்த மக்களின் விடுகளில் மேல் விழுந்தது. இந்த மண் சரிவில் 7 பேர் சிக்கி கொண்டனர். அவர்களை பத்தரமாக மீட்டுக்கும் பணியில் மீட்பு படை துரிதப்படுத்தப்பட்டது. ஆனால் தொடர் மழையால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் இந்த வீட்டில் இருந்த 7 பேரில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இன்னும் 2 குழந்தைகள் வீட்டின் உள்பகுதியில் இருப்பதால் … Read more

தங்கம் விலை திடீர் உயர்வு!! இன்றைய விலை நிலவரம் !!

Gold prices have risen to Rs 320 per bar

gold price: இன்று, தங்கம் விலை ஒரு சவரனுக்கு  ரூ.320 ஆக உயர்ந்து  இருக்கிறது. உலகில் சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் தங்கம் நுகர்வோர் இருக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்கம் விலை உச்சத்தை தொட்டது.ஒரு சவரன் ஆபரணத் தங்கம்  ரூ.59 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நவம்பர் மாதம் தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக இருந்தது. டிசம்பர் மாதம் தொடங்கிய நிலையில் நேற்று ஒரு கிராம் தங்கம் விலை … Read more

ஆப் மூலம் டோர் டெலிவரி செய்யப்படும் போதை பொருட்கள்!! போதை மாபியாவின் புதிய அத்தியாயம்!!

ஆப் மூலம் டோர் டெலிவரி செய்யப்படும் போதை பொருட்கள்!! போதை மாபியாவின் புதிய அத்தியாயம்!!

தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கத்தை குறைக்க அரசு ஒரு வகையில் நடவடிக்கை எடுத்தால் போதை மாஃபியாவானது மற்றொரு விதத்தில் போதை பொருட்களை விற்பனை செய்கிறது. அவ்வாறாக தற்பொழுது ஆப்களின் மூலம் போதை பொருட்களை டோர் டெலிவரி செய்யக்கூடிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்ட இருப்பதாக போலீசார் தகவல்களில் தெரிவிக்கின்றனர்.   இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-   2022 ஆம் ஆண்டு 10,665 போதைப் பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளோம்.இதில் சம்பந்தப்பட்ட 19 வெளிநாட்டினர் உட்பட … Read more

இயற்கையின் பிரம்மாண்டத்தை பாருங்கள் பொதிகை மலையின் உச்சியில்!!

See the magnificence of nature at the top of Pothikai Hill

பொதிகை மலை என்பது. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தென்பகுதியில் ஆனைமலைத் தொடாில் அமைந்துள்ளது. இதற்கு அகத்தியர் மலை என்று மற்றொரு பெயரும் உண்டு. 1995 ஆண்டுக்கு முன்வரை திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், காரையாறு அணை, பாணதீர்த்தம் அருவி, பேயாறு உள்ளிட்ட காட்டாறுகளைக் கடந்து, பொதிகைக்குப் பக்தர்கள் சென்று வந்தனர். களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பாதுகாப்பின் காரணமாக இவ்வழியாக பொதிகை மலை செல்வதற்கு, 2002 ஆம் ஆண்டுக்குப் பின் தமிழக வனத்துறை தடை விதித்துவிட்டது. இதனால் மலையின் மறுபக்கத்தில் … Read more

DIGITAL INDIA CORPORATION JOB: நோ எக்ஸாம்.. முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

DIGITAL INDIA CORPORATION JOB: நோ எக்ஸாம்.. முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் காலிப்பணியிட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.அதன்படி காலியாக உள்ள  சீனியர் கன்சல்டன்ட்(Senior Consaltant) பணிக்கு தகுதியான நபர்கள் டிசம்பர் 08 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   நிறுவனம்: DIGITAL INDIA CORPORATION   பணி: Senior Consaltant   காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு என்று மொத்தம் 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.   கல்வித் தகுதி:   அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் … Read more

மின் கட்டணம் செலுத்த மேலும் 6 மாவட்டங்களுக்கு கூடுதல் அவகாசம்!!அமைச்சர் செந்தில் பாலாஜி!!

மின் கட்டணம் செலுத்த மேலும் 6 மாவட்டங்களுக்கு கூடுதல் அவகாசம்!!அமைச்சர் செந்தில் பாலாஜி!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது.   இதனைத் தொடர்ந்து, தற்பொழுது பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் … Read more

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்.. தமிழக அரசின் மானியம் கிடைக்க உடனே இதை செய்யுங்கள்!!

Do this immediately to get the subsidy given by the Tamil Nadu government!!

தமிழகத்தின் வாழ்வாதாரத்தை பெரிதும் உயர்வாக கருதி தமிழக அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் பம்ப் செட்டுகளை வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கு என பலவகையான சலுகைகளை மானிய முறையில்  வழங்கி வருகிறது. பம்ப் செட் அதிகமாக மின்சாரம், நேரம் மற்றும் சீக்கிரம் பழுது அடைவதால் தற்பொழுது மின்சார மோட்டாருக்கானக்கான மானிய உதவியை தமிழக அரசு வழங்கி வருகிறது.    மின்சார பயன்பாட்டை அதிகரித்தல், குறைந்த செலவில் அதிகமான நீர் இறைத்தல் போன்றவை இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் … Read more

ரேஷன் அட்டைதார்களுக்கு ஜாக்பாட்!! 5000 ரூபாய் வெள்ளநிவாரணம்-முதல்வர் அறிவிப்பு!!

5000 financial assistance to the flood victims announced by Chief Minister Rangaswamy

Puducherry State:வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5000 நிதி உதவி வழங்கப்படும் புதுவை முதல்வர் ரங்க சாமி அறிவிப்பு. ஃபெஞ்சல் புயலால் புதுவை மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.20 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகன மழை பெய்து இருக்கிறது.புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரப்பி உபரி நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து இருக்கிறது.எனவே வெள்ள நிவாரணத்தை அறிவித்து இருக்கிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. அவர் வெளியிட்டு இருக்கின்ற அறிவிப்பில், புதுவை மாநிலம் முழுவது வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. மக்கள் … Read more

டங்ஸ்டன் சுரங்க விவகாரம்!! மத்திய அரசை கண்டித்து  அப்பாவு அதிரடி முடிவு!!

appavu decided to bring a resolution in the assembly meeting against the central government's permission to set up a tungsten mine

dmk: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு  அனுமதி வழங்கிய எதிர்த்து சட்டசபை கூட்டத்தில் தீர்மானம்  கொண்டு வர இருப்பதாக  அப்பாவு முடிவு. மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலை குன்றுகளில் கனிம வளங்களை எடுக்க மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த அனுமதியை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அரிட்டாபட்டியில் உள்ள மலைக்குன்றுகள் வரலாறு சிறப்பு மிக்க இடங்கள் உள்ளது. … Read more