மீண்டும் புதிய உச்சத்தை தொடும் சிலிண்டர் விலை!! கனமழையின் எதிரொலி!!

Cylinder price to touch new high again!! Echo of heavy rain!!

சென்னையில் கன மழை காரணமாக வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய சிலிண்டர்களின் விலையானது உயர்ந்துள்ளது. இதனால் உணவாகங்களில் உணவுகளின் விலைகளில் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பு :- வணிக பயண்பாட்டிகான 19 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலை 16 ரூபாய் அதிகரித்து, ஆயிரத்து 980 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது. முன்னதாக சென்னையில் கடந்த மாதம் வணிக சிலிண்டரின் விலை, ஆயிரத்து 964 ரூபாய் 50 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை … Read more

நேரடி நியமனம்.. 760 அரசு பணியிடங்கள்.. தமிழக அரசு அறிவிப்பு..

Direct Recruitment.. 760 Govt Posts.. Tamil Nadu Govt Notification..

“டிப்ளமோ மற்றும் பொறியியல்” படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை “தமிழ்நாடு பொதுப்பணித்துறை”அறிவித்துள்ளது. இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தகுதியுடைய நபர்கள் விண்ணப்பித்து பயனடையுங்கள், பொதுப்பணித்துறை அறிவித்துள்ள “760 அப்ரண்டிஸ்” பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கிடையாது என்றும் பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. மொத்தமுள்ள “760 பணியிடங்களில்”, பொறியியல் படித்தவர்களுக்கு “500” இடங்களும், டிப்ளமோ படித்தவர்களுக்கு “160” இடங்களும், பொறியியல் பட்டதாரி அல்லாதவர்களுக்கு “100” பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. … Read more

இல்லற வாழ்க்கைக்கு ரூ.50 சேமிப்பு: 35 லட்சம் வரைக்கும் லாபம் தரும் அற்புத திட்டம்!

Rs.50 Savings for Home Life: Amazing Scheme to Profit Upto 35 Lakhs!

நீங்கள் தினமும் வெறும் ரூ.50 சேமித்து கோடீஸ்வர வாழ்க்கையை நோக்கி நகர முடியும் என நீங்கள் அறிந்தீர்களா? தபால் அலுவலகத்தின் கிராம் சுரக்ஷா யோஜனா, சிறிய முதலீட்டில் பெரிய லாபத்தை வழங்கும் அதிசய திட்டமாக மாறியுள்ளது. கிராமப்புற மக்களுக்கு வாழ்க்கை பாதுகாப்பையும் வருங்கால நிதி சுதந்திரத்தையும் தருவது இதன் பிரதான நோக்கம். கிராம் சுரக்ஷா யோஜனாவின் சிறப்பு அம்சங்கள்: குறைந்த முதலீடு, அதிக வருமானம்: தினசரி ரூ.50 முதலீடு செய்து, முதிர்வு காலத்தில் ரூ.35 லட்சம் வரை … Read more

“ஃபெஞ்சல்” புயல் கோரத்தாண்டவம்!! சூறாவளி காற்றால் ஸ்தம்பித்த ECR!!

Fenchal Storm: Torn winds... trees falling on roads; Stuttering ECR

Fenchal storm:”ஃபெஞ்சல்” புயலால் ECR முதல்  மரக்காணம் வரையான கிழக்கு கடற்கரை சாலையில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வங்க கடலில் கடந்த சில நாட்களாக நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றைய தினம் புயலாக மாறியது. அதற்கு ஃபெஞ்சல் என பெயர் வைக்கப்பட்டது. இது புயலாக மாறும் அல்லது வலுவிளக்குமாக என்ற என கணிக்க முடியாத அளவில் தென் கிழக்கு வங்க கடலில் நகராமல் இருந்து. இந்த நிலையில் அது புயலாக நேற்று உருவாகி … Read more

தந்தையின் சொத்தில் மகளுக்கு என்ன உரிமை? அதிர்ச்சியில் ஆழ்த்தும் உண்மைகள்!!

What is the daughter's right in her father's property? Shocking facts!

பூர்வீக சொத்துகள் என்பவை குடும்பத்தின் மைல்கல் ஆனால், இவை யாருக்கு உரிமை? தந்தையின் சொத்தில் மகளுக்கு உரிமை உள்ளதா? ஒருவேளை திடீரென ஒருவர் மரணமடைந்தால், அவரது சொத்துகளை மீட்பது எப்படி? இவை எல்லாவற்றையும் விளக்கும் ஒரு சரியான வழிகாட்டியை இங்கே பார்க்கலாம். பூர்வீக சொத்துகள் என்பது அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் சொத்துகள். இவற்றை பாகப்பிரிவினை மூலம் உரிமை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒருவர் சுயமாக சம்பாதித்த சொத்துகளில் எந்த வாரிசுக்கும் அதிகாரம் கிடையாது. அந்த சொத்துகளை விற்கவும், தானமாக … Read more

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பேஸ்மேக்கர் மெஷின் பொருத்தப்பட்டது!! அதுவும் வேலை செய்யவில்லை!! அவரது நிலை என்ன பதறும் தொண்டர்கள்!!

EVKS Elangovan fitted with pacemaker machine!! That didn't work either!! What is his status panic volunteers!!

சென்னை:  காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலைக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி. ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில்திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி சென்றார். மேலும் தற்போது அவருக்கு 76 வயது ஆகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமாவரம் உள்ள மியாட் மருத்துவமனையில் … Read more

ராஜ்நாத் சிங் மற்றும் அமரன் படக்குழுவினர் திடீர் சந்திப்பு!!

Rajnath Singh and Amaran film team meet suddenly!!

சென்னை: சிவகார்த்திகேயன் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அமரன். இந்த படத்தில் மேஜர் முகுந்தனாக சிவகர்த்திகேயன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முகுந்தன் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத வசூல் சாதனைகளை எல்லாம், அமரன் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் கேரியரில், ரூ. 300 கோடி … Read more

மத்திய அரசு அறிவித பான் 2.0 திட்டம்!! ஜி மெயில் இருந்த போதும் பான்கார்டு புதுபிக்கலாம்!!

government has made it possible to update the PAN card through Gmail

Pan 2.0:மத்திய அரசு பான கார்டை ஜி மெயில் வழியாக புதுபிக்க வழிவகை செய்து உள்ளது. மத்திய அரசாங்கம் பான் கார்டை புதுபிக்க பான் 2.0 என்ற ஒரு புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. ஆதாவது ஜி மெயில் வழியாக பான் கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம். இது தொடர்பாக மத்திய அமைச்சர் அச்வினி வைஷ்ணவ் அறிவித்த அறிக்கையில் இன்கம் டக்ஸ் வரி செலுத்துபவர்கள் புதிய பான் கார்ட் பெற வேண்டிய தேவை இல்லை என்று அறிவித்து இருக்கிறார். … Read more

டங்ஸ்டன் சுரங்க அனுமதி வாங்கியதும் இவரே – எதிர்ப்பதும் இவரே!! ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி காட்டம்!!

Palaniswami has condemned Stalin regarding Aritapatti tungsten mine

Aritapatti:அரிட்டாபட்டி  டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக ஸ்டாலின் மீது கண்டனம் தெரிவித்து இருக்கிறார் பழனிசாமி. மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலை குன்றுகளில் கனிம வளங்களை எடுக்க மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த அனுமதியை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அரிட்டாபட்டியில் உள்ள மலைக்குன்றுகள் வரலாறு சிறப்பு மிக்க இடங்கள் உள்ளது. பாண்டிய மன்னர்கள் காலத்து குடைவரை கோயில்கள், சிற்பங்கள், சமண … Read more

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரையாண்டு கால அட்டவணை வெளியிட்டு!!

1st class to 12th class half year time table published!!

சென்னை: பள்ளிக்கல்வி துறை அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிட்டு உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு அடுத்த மாதம் 9-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடியும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. அதன் படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை வருகிற 16-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிவடையும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. மேலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு … Read more