தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்லும் தங்கம் விலை!! அதிர்ச்சியில் மக்கள்!!

Gold price continues to rise!! People in shock!!

Gold News: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. மேலும் கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூ.1,680 உயர்ந்துள்ளது. தங்கத்தின் மீதான காதல் எந்த நிலையிலும் மக்களுக்கு மாறவே மாறாது. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றாலும் அதை எப்படி வாங்குவது பற்றியே கவலையில் இருப்பார்கள். தங்கமும், வீட்டு நிலமும் வாங்கி போட்டால் எப்போதும் அதன் மதிப்பு அதிகம் என கூறுவார்கள். … Read more

உடையும் திமுக-விசிக கூட்டணி!! “இங்கு ஒருவர் மட்டும் ஆளப் பிறக்கவில்லை” ஆதவ் அர்ஜுனா பேச்சால் பரபரப்பு!!

Vishika Deputy General Secretary Aadhav Arjuna's speech created a sensation in the political circles

VCK:விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகும். திமுக கூட்டணியில் திமுக வுக்கு அடுத்து பலம் பொருந்திய கட்சி என்றால் அது விசிக தான். விசிக கூட்டணியில் இருப்பதால் தான் வட மாவட்டங்களில் திமுகவினால் தேர்தலில் வெற்றி பெற முடிகிறது என்ற கருத்து  நிலவி வருகிறது. ஒட்டுமொத்த தலித் மக்களின் வாக்குகள் … Read more

உச்சரிப்பு பிழையால் TamilNadu என்ற சொல்லில் ஏற்படப்போகும் மாற்றம்!! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு!!

Pronunciation error will change the word TamilNadu!! Supreme Court order!!

தமிழில் தமிழ்நாடு என உச்சரிக்கும் பொழுது உச்சரிப்பு சரியாக உள்ள நிலையில், ஆங்கிலத்தில் TamilNadu என்பது டமில் நாடு என உச்சரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆங்கில வார்த்தையில் தமிழ்நாடு என்ற பெயரில் ழ வரும் வகையில் அரசாணையில் மாற்றம் செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவினை உச்ச நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தவர் தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த செல்வக்குமார் … Read more

பிரெஞ்சு மொழியில் பயிலும் அமைச்சரின் மகன்!! கொந்தளித்த மக்கள்!!

Minister's son studying French!! Upset people!!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் அவர்களின் இரண்டாவது மகன் தமிழினை தேர்வு செய்து படிக்காமல் பிரெஞ்சு மொழியினை தேர்வு செய்து படிக்கிறார் என்று கூறப்பட்ட வீடியோவானது மக்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வந்த நிலையில், பொதுமக்கள் அனைவரும் இது குறித்து பல கேள்விகள் கேட்டுள்ளனர். நேற்று இரவு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொழுது இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அன்பில் மகேஷ் அவர்கள் … Read more

கங்குவா ஒரு மொக்க படம் தான்!! ஜோதிகாவுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய சினிமா பத்திரிகையாளர்!!

A barrage of questions to Jyotika

cinema: கங்குவா திரைப்படத்தினை திட்டமிட்டு ஓட விடவில்லை என கூறிய ஜோதிகா விடம் கேள்வி எழுப்பிய பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் கங்குவா இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு சினிமாவின் உச்சத்தில் இருந்தது. இந்த திரைப்படத்தின் கலவையான விமர்சனத்திற்கு ஜோதிகா அறிக்கை வெளியிட்டுள்ளார் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா இவருக்கு கடைசியாக திரையரங்கில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன் அதற்கு பின் … Read more

சவுதியில் செவிலியர்களுக்கான வேலை வாய்ப்பு!! அழைப்பு விடுத்த தமிழக அரசு!!

Job opportunity for nurses in Saudi!! The Tamil Nadu Government has invited!!

சவுதி அரேபியா நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய செவிலியர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் மற்றும் பி எஸ் சி நர்சிங் முடித்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சவுதி அரேபியா நாட்டிற்கு பணிக்க செல்லும் பெண்களுக்காக நல்ல சம்பளம், உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு போன்றவை வழங்கப்படுகிறது. வாழ்க்கையில் செட்டில் ஆக விரும்புவோர் இந்த அரிய வாய்பை பயன்படுத்தலாம். தமிழக அரசே இந்த வேலைக்கான ஆட்களை தேர்வு செய்த … Read more

விஜய் வந்தால் நான் வரமாட்டேன்!! திருமா எடுத்த அதிரடி முடிவு!!

Thirumavalavan will not attend Ambedkar book launch if Vijay comes

VCK-TVK: அம்பேத்கர் நூல்  வெளியீட்டு விழாவிற்கு விஜய் வந்தால் கலந்து கொள்ள மாட்டேன் திருமாவளவன் அதிரடி முடிவு. தமிழகத்தில் விஜய்  தவெக கட்சி தொடங்கிய நாள் முதல் அனைத்து அரசியல் தலைவர்களின்  பார்வை அதன் மேல் தான் இருக்கிறது. விஜயின் கட்சிக்கு ஆதரவு எதிர்ப்பு என பல கருத்துக்களை தெரிவித்தார்கள் அரசியல் கட்சியினர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான் சமீபத்தில் நடந்த தவெக கட்சி மாநாட்டில் திமுக … Read more

தனுஷை காரி துப்புங்க இப்படியா செய்வார்!! நயன்தாராவுக்கு ஆதரவாக கிழித்தெடுத்த பாடகி!!

The singer ripped in favor of Nayanthara

cinema: நயன்தார ஹாய் சொன்னாலே தன்னை காதலிப்பதாக நினைப்பார். அவரை காரி துப்புங்க தனுஷை கிழித்த சுசித்ரா. நயன்தாராவின் திருமண ஆவண  திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது இதில் அவரின் ஆரம்ப நிலை முதல் விக்னேஷ் சிவன் காதல் திருமணம் வரை இடம்பெற்றிருந்தது. இந்த ஆவண திரைப்படம் வெளியிடுவதற்கு முன் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே மோதல் ஏற்பட்டது. தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்த நயன்தாரா கேட்டுள்ளார். அதற்கு தனுஷ் 3 … Read more

கலைஞர் கனவு இல்லத் திட்டம்!! ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட தமிழக அரசு  நடவடிக்கை!!

Tamil Nadu government plans to build one lakh concrete houses through kalaingar dream house project

TAMILNADU:முன்னாள் முதல்வர் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் வாயிலாக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட தமிழக அரசு  திட்டம். தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பாதுகாப்பாக வசிக்க வீடு இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுத்து வருகிறது. மேலும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி ரூ.3500 கோடியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 1 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டும் என்ற இலக்கை செயல்படுத்தி வருகிறது. அதற்காக ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. … Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! கல்லூரிகளில் இனி வைஃபை கன்பார்ம் உயர் கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

The Higher Education Department has decided to provide Wi-Fi internet service facility in government colleges

Department of Higher Education:அரசு கல்லூரிகளில் வைஃபை இணைய சேவை வசதி ஏற்படுத்த உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த இருபதாம் நூற்றாண்டில் இணைய வழி கற்றல் என்பது உலக அளவில் அனைவரும்  பயன்படுத்தும் வகையில் எளிமையாக உள்ள நடைமுறையாக உள்ளது. அதாவது ஒரு நபர் கையில் ஸ்மார்ட்போன் உடன் இணைய வசதி இருந்தால் மட்டும் போது அவருக்கு தேவையான ஒரு செயல்பாடு தொடர்பாக அல்லது தேவையான கல்வி அறிவினை பெற்றுக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், கல்வியாளர்கள், … Read more