ரேஷன் அட்டை தொலைந்து விட்டதா!! இதை செய்தால் உடனே பழைய கார்டு கிடைக்கும்!!

Ration card is lost!! If you do this you will get old card instantly!!

Ration Card: ரேஷன் அட்டை அரசு சலுகைகளை பெற மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று. இந்த அட்டை காணாமல் போய்விட்டால் அதனை ஆன்லைன் மூலம் எப்படி பெறலாம் என்பது பற்றி குறிப்பிடப்படுகிறது. அரசின் சலுகைகளை பெற ரேஷன் அட்டை மிக முக்கியமானதாகும். அந்த அட்டை மூலம் அரசின் மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000 மற்றும் பண்டிகை காலங்களில் கிடைக்கும் சிறப்பு தொகுப்பு, பொங்கல் பரிசு என பல நன்மைகள் மக்களுக்கு கிடைக்கிறது. இந்த ரேஷன் அட்டை … Read more

ஜனவரி 26 அன்று தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்படும்!! இந்த அறிவிப்பிற்கு விளக்கம் அளித்த அரசு!!

5 new districts will be created in Tamil Nadu on January 26!! The government explained this notification!!

வருகிற 2025 ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் மேலும் ஐந்து மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்ற தகவல் மக்களிடையே தற்பொழுது பரவி வருகிறது. இவ்வாறு பரவும் இந்த செய்தி தவறானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக 5 மாவட்டங்கள் என பரப்பப்படும் போலி செய்தித்தாள் படம் அடிக்கடி உலா வந்து கொண்டு இருக்கிறது. அந்த செய்தி தாளில் ‘கடலூர் மாவட்டம் இரண்டாக பிரித்து விருதாச்சலம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தை … Read more

மாணவர்களுக்கு பள்ளிக்கல்விதுறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! எத்தனை நாட்கள் லீவ் தெரியுமா!!

Important announcement issued by the Department of School Education for students!! Do you know how many days leave!!

School students: பள்ளிகல்வித்துறை தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதில் தேர்வு முடிந்த பிறகு எத்தனை நாள் விடுமுறை என அறிவித்துள்ளது. இந்த 2024-2025 ஆம் ஆண்டிற்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விடுமுறை என்று பார்த்தால் டிசம்பர் 24 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. … Read more

சென்னையில் அதிகரிக்கும் சொகுசு கார் விபத்துகள்!! தெலுங்கு சேனல் பணியாளர் பலி!!

Luxury car accidents on the rise in Chennai!! Telugu Channel Staff Killed!!

சென்னையில் சென்ற ஆண்டு மட்டும் 4,389 விபத்துகள் நடந்துள்ளது. இதற்க்கு காரணம் அதிக சிசி திறன் கொண்ட சொகுசு கார்கள் மற்றும் பைக்குகளின் வாகனங்கள் மூலம் நடைபெறுகிறது. மேலும் இதற்க்கு மற்றொர் மிக முக்கியமா காரணம் அதிகர்த்து வரும் மது போதை. இந்த மது போதையில் உயர் ரக கார்களை அதி வேகத்தில் இயக்குவதால் விபத்துகள் நடக்கிறது. அனைத்து மாவட்டத்திலும் விபத்துகள் அதிகமாக இந்த சொகுசு கார்கள் மூலம் தான் நடக்கிறது. அதே போலத்தான் இன்று சென்னையில் … Read more

ரேஷன் கடைகளில் ரூ.1900 கோடி ஊழல்!! அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!!

Anbumani Ramdas sensational allegation that 5.2 lakh tons of rice to be distributed to the people has been left out of the accounts

Anbumani Ramadoss:மக்களுக்கு வழங்க வேண்டிய 5.2 லட்சம் டன் அரிசி கணக்கில்  இருந்து விடுபட்டுள்ளது அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு. தமிழக அரசு நியாயவிலைக் கடைகளில் பயனாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி மற்றும் கோதுமை போன்ற பொருட்களை முறையாக உரிய பயனர்களுக்கு சேராமல் இருக்கிறது. இவ்வாறாக கடந்த 2022-23 ஆம் ஆண்டு நாடு முழுவதும் சுமார் ரூ.69,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு … Read more

நேற்று மருத்துவர் இன்று ஆசிரியரை தொடர்ந்து வழக்கறிஞர்!! திமுக ஆட்சியில் தொடரும் குற்றச் சம்பவங்கள்!!

Lawyer hacked with sickle in Hosur court premises

Krishnagiri:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அரிவாள் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் சில தினங்களுக்கு முன் கிண்டி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் பாலாஜி அங்குள்ள நோயாளியின் உறவினரால்  கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து. இன்று காலையில் தான் தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளியில்  நன்கு மாதங்களுக்கு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்த ரமணி. என்பவரை  திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் மதன்குமார் என்பவர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் தமிழகத்தில் … Read more

சென்னை எழும்பூர் நீதிமன்றம் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கியது!!

Chennai Egmore court granted bail to actress Kasthuri!!

நடிகை கஸ்தூரி பிராமண சமுதாயத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய வகையில் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தினார். அவர் அந்த நிகழ்ச்சியில் தெலுங்கு மக்கள் குறித்து அவதூராக பேசியது அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புகார்கள் அளிக்கப்பட்டது. புகார்கள் அளிக்கப்பட்டதன் பேரில் நடிகை கஸ்தூரி அதற்கு வருத்தம் தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். … Read more

தொடரும் பேனர் விபத்து ஒருவர் பலி!! கட்டுப்பாடு கொண்டுவருமா அரசு!!

One person died in the ongoing banner accident!! Will the government bring it under control!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள சேத்தூர் சேர்ந்தவர் பந்தல் அமைப்பாளர் முத்துராஜ். அவர் அந்த பகுதி மற்றும் அதன் சுட்டறு வட்டார பகுதிகளில் பந்தல் அமைப்பது மற்றும் பேனர் கட்டுவது என தொழில் செய்தது வருகிறார். மேலும் அவருடன் முருகன் என்பர் பயற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று சேத்தூர் பகுதியை சேர்ந்த கருத்தன் பாண்டியன், மாரி பிரபா என்கிற ஜோடிக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் இருந்தது. அதற்காக முதலில் பந்தல் அமைத்து கொடுத்தார். … Read more

இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்கு சிக்கல்!! இந்திய அரசு உதவிக் கரம் நீட்டுமா?

The Sri Lankan government has decided to allow the Sri Lankan army to use the boats of captured Tamil Nadu fishermen

TAMILNADU:சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை ராணுவத்தினர் பயன்படுத்திக்கொள்ள  இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இலங்கை ராணுவத்தினருக்கும் தமிழக மீனவர்களுக்கும் நீண்ட காலமாகவே எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. அதாவது, தமிழக மீனவர்கள் இந்திய எல்லையை தாண்டி இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன் பிடித்ததாக இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவார். மீனவர்களின் படகுகள் மீன்பிடி வலைகளை செதப்படுத்துவார்கள். மேலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுவார்கள். சிறையில் தமிழக மீனவர்கள் மிக … Read more

10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயற்பியல் ஆசிரியர்!!

A physics teacher sexually harassed a 10-year-old student!!

அரியலூர் மாவட்டம் வடக்கு திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் ராஜீவ்காந்தி. இவர் அந்த மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் கடந்த 7-ம் தேதி அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவிக்கு ராஜீவ்காந்தி. அதனையடுத்து நேற்று மதியம் உணவு இடைவேளை போது அவர் தனது உணவு பையை ஆசிரியர் அறையில் வைக்கும்படி இந்த 5-ம் வகுப்பு மாணவி இடம் கூறினார். அதன் பின்பு அந்த … Read more