பூண்டுக்கு ஜோடியாக வரும் வெங்காயம்!! அதிகரிக்கும் விலைவாசி அதிர்ச்சியில் நடுத்தரமக்கள்!!

Onions paired with garlic!! Middle people in shock of rising prices!!

தமிழகம்: வெங்காயம்,  பூண்டு விலை உயர்வு தற்போது பூண்டு ஒரு கிலோ சராசரியாக அனைத்து இடங்களிலும் ரூ.400  அதிகமாக விற்பனை செய்யபடுகிறது. தமிழகம் முழுவதும் கடந்த 2மாதம் முன்பு தக்காளி கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது. அதனை அரசு கட்டுக்குள் கொண்டு வந்தது. தற்போது கிலோ ரூ.20 விற்பனை செய்யபடுகிறது.  ஆனால் பூண்டு கொண்டுவர முடியவில்லை எனில் விளைச்சல் குறைவாக உள்ளது. மேலும் தற்போது வெங்காயம் விலை தொடர்ந்து அதிகமாகி கொண்டு வருகிறது.  ஒரு கிலோ கிட்டத்தட்ட … Read more

சூர்யாவின் கங்குவா படம் பிளாப்.. இது தான் முக்கிய காரணம்!! தவெக தலைவரை சீண்டிய ஜோதிகா!! 

Jyothika gave her reviews about Suriya starrer Ganguwa

Kanguva: தவெக தலைவர் விஜய்யை தாக்கும் வகையில் சூர்யா நடித்த கங்குவா படம் குறித்து ஜோதிகா தனது விமர்சனங்களை தெரிவித்துள்ளார். சூர்யாவின் கங்குவா திரைப்படமானது இரண்டரை ஆண்டுகள் கழித்து வந்தாலும் எதிர்மறை விமர்சனங்களை தான் தற்போது வரை பெற்று வருகிறது. படம் முழுவதும் என்ன ஒரு காரணம் என அறியாமல் கத்திக்கொண்டே உள்ளனர் என்பது அனைவரின் கருத்தாக இருக்கிறது. இவ்வாறு இருக்கையில் சூர்யாவின் ரசிகர்கள் இதனை ஏற்காமல் தக்க பதிலடி கொடுத்து தான் வருகின்றனர். மேலும் ஜோதிகா … Read more

பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு செல்பவர்களுக்கு..அரசின் சூப்பர் நியூஸ்!!

For those who are going to town for Pongal festival..super news from the government!!

பண்டிகை காலங்களில் மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசு அதிக பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இப்போது மக்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே மக்கள் மனதில் சந்தோஷம் மகிழ்ந்திடும். தமிழர்களின் பண்பாடு விழாவான பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. அதில் உழவர்கள் தனது உழைப்பிற்கு உதவியாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் திருவிழா மக்களால் கொண்டாடப்படுகிறது. அந்த நிலையில் வெளியூரில் … Read more

பான் கார்டு தொலைந்து விட்டால் மேற்கொள்ள வேண்டிய புதிய வழிமுறை!!

New procedure to follow if PAN card is lost!!

இந்தியாவில் ஆதார் கார்டின் உடைய பயன்பாடு எந்த அளவுக்கு உள்ளதோ அதே அளவிற்கு தற்பொழுது பான் கார்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஒருவரது நிதி பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்கும் வருமானவரி கணக்குகளை நிர்வகிக்கவும் பான் கார்டுகள் மிகவும் அவசியமாகின்றன. எனவே தான் வேலைக்கு செல்லும் பலரும் கட்டாயம் அவர்கள் பெயரில் பான் கார்டு வைத்திருப்பார்கள். ஒரு சிலர் தங்களுடைய நிதி நிறுவனங்களுக்கு என அதனுடைய பெயர்களில் பான் கார்டுகளை வாங்கி வைக்கும் பழக்கங்களும் உள்ளது. நம்முடைய … Read more

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கட்டணம் செலுத்த வேண்டியவர்கள்!! அரசு தேர்வு இயக்குனரகம் அறிவிப்பு!!

12th General Exam Fee Payers!! Directorate of Government Examination Notification!!

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்க உள்ள 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கட்டணங்கள் வருகிற டிசம்பர் 10ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் பொது தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியர்கள் கட்டிவிட வேண்டும் என்று அரசு தேர்வு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வு இயக்குனரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் நவம்பர் 18 முதல் டிசம்பர் 10ம் தேதிக்குள் … Read more

பட்டதாரிகளுக்கு உதவி தொகையுடன் வழங்கப்படும் தொழில் பயிற்சி!! தமிழக அரசு அறிவிப்பு!!

Vocational Training with Subsidy for Graduates!! Tamil Nadu Government Notification!!

இன்ஜினியரிங், பிஎஸ்சி மற்றும் டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு மாதாந்திர உதவி தொகையுடன் ஓராண்டு கால தொழில் பழகுநர் பயிற்சியும் தமிழக அரசு வழங்க உள்ளது. மேலும் இந்த பயிற்சியானது, தமிழக அரசின் பொதுப்பணித் துறை, மத்திய தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தின் தென்மண்டல அலுவலகத்துடன் இணைந்து வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் (சிவில், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர்), பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிபிஎம், பிசிஏ உள்ளிட்ட … Read more

வீட்டுமனை திட்டங்களுக்கான புதிய சட்டம்!! மீறினால் அபராதம்!!

New Act for Housing Projects!! Penalty for violation!!

ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யாமல் விற்கப்படும், வீடு, மனைகளுக்கு தலா, 15,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ரியல் எஸ்டேட் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வீட்டுமனை திட்டங்களில் உண்டாகும் சர்ச்சைகளை களைவதற்காகவும், விதிகளை உருவாக்குவதற்காகவும், கட்டிட மனை விற்பனை சட்டம் 2016 நடைமுறையை மத்திய அரசு உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் தான் , தமிழக அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை … Read more

மாணவ மாணவிகள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

Students are invited to apply for educational assistance!!

மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ மாணவிகள் இந்த ஆண்டிற்கான ( 2024 – 25 ) கல்வி உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் கலெக்டர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு தெரிவித்திருப்பதாவது :- தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் … Read more

வாடகை ஒப்பந்தம் முடிந்த பின்னரும் காலி செய்ய மறுக்கும் டாஸ்மாக் கடைகள்!! சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

Tasmac shops refuse to vacate even after the end of the rental agreement!! Madras High Court action order!!

தமிழ்நாட்டில் பல டாஸ்மாக் கடைகள் வாடகை ஒப்பந்தங்கள் முடிந்த பின்னரும் கடைகளை காலி செய்ய மறுப்பதாக குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. இப்படி காலி செய்யாமல் இருக்கும் கடைகளின் தகவல்களை சேகரித்து டாஸ்மார்க் நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடையை வாடகைக்கு விட்ட உரிமையாளர் மீது போலியான வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் டாஸ்மார்க் கடைகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போலியான குற்றச்சாட்டு குறித்துசூளகிரி காமன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த … Read more

நிதி சாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற முதல்வர் அறிவுறுத்தல்!! அச்சத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்!!

CM instructs to fulfill only non-financial demands!! Govt employees and teachers in fear!!

திமுக அரசு ஆட்சிக்கு வந்தது புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று அரை வருடங்கள் கடந்த நிலையில் இன்றுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல போராட்டங்களும் அவ்வபோது நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே.தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு அதிகம் செலவாகும் என்பதால் இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக தமிழக … Read more