M.Sc முடித்தவர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Super Jobs in Bharatiyar University for M.Sc Completers!! Do you know how much the salary is?

தமிழகத்தில் இயங்கி கொண்டிருக்கும் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்று பாரதியார் பல்கலைக்கழகம்.தற்பொழுது இதில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி M.Sc முடித்தவர்கள் காலியாக உள்ள Junior Research Fellow மற்றும் Field Assistant பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: பாரதியார் பல்கலைக்கழகம் பணியின் பெயர்: *Junior Research Fellow *Field Assistant காலிப்பணியிடங்கள்: Junior Research Fellow மற்றும் Field Assistant பணிக்கு … Read more

ED ரைடில் சிக்கிய ரூ.8.8கோடி!! அதற்கு நான் பொறுப்பல்ல விசிக ஆதவ் அர்ஜூனா!!

8.8 crores were seized from the office of Vishika Aadhav Arjuna's father-in-law at the end of the enforcement department raid

VCK Aadhav Arjuna:அமலாக்கத்துறை சோதனை முடிவில் விசிக ஆதவ் அர்ஜூனா மாமனாரின் அலுவலகத்தில் இருந்து ரூ.8.8கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை தலைவர் ஆதவ் அர்ஜூனா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை Enforcement Directorate [ED] சோதனை மேற்கொண்டது.ஆதவ் அர்ஜூனா  ஸ்டாலின் மருமகன் உடன் சேர்ந்து  திமுக தேர்தல் வியூகப்   பணிகளை செய்து வருகிறார். மேலும் இவர் வாய்ஸ் ஆஃப் காமன் (Voice of … Read more

தவெக தலைவர் காட்டும் அதிரடி!! 100 மாவட்டச் செயலர்கள், 3 லட்சம் நிர்வாகிகள்!!

Action shown by leader 100 district secretaries, 3 lakh administrators!!

தமிழக வெற்றிக் கழகம் கடந்த 27.10.2024 அன்று விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் கழக மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தவெக தலைவர் விஜய் அவர்கள் அரசியலில் புதிய மாற்றத்தை கொண்டுவருவார் என எதிர்பார்த்த நிலையில் அது சரியாக நடத்தி வருகிறார். மேலும் அவர் தற்போது தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியகியுள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே உள்ள நிலையில், தனது கவனம் முழுவதையும் தனது கட்சிக்காகவும், கட்சி … Read more

வெளுத்து வாங்க போகும் கனமழை!! 21 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

Heavy rain that is going to whiten!! Meteorological department alert for 21 districts!!

தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பொய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக  பொய்துவரும் நிலையில் அது இப்பொது தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக வரும் காலங்களில் மழை அளவு அதிகமாக இருக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ … Read more

இரண்டு போலீஸ்-க்கு லத்தியில் சரமாரியாக தாக்குதல்!! ஆறு இளைஞர்கள் கைது!!

Two policemen attacked with lathis!! Six youth arrested!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆவரம்பட்டி பாரதியார் தெருவில் வசிபவர்கள் பால்பாண்டி, கிளிராஜன், பாஞ்சாலி ராஜா, பாண்டியராஜ், சரவணகார்த்திக், முத்துராஜ். இவர்கள்  நேற்று  காலை 9  மணிக்கு பாரதியார் தெருவில் புகார் மனு விசாரணை தொடர்பாக சென்ற வடக்கு போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் இசக்கி மற்றும் ராம்குமார்  அவர்களை அவர்கள் கொண்டு சென்ற லத்தியை பிடுங்கி அவர்களை சரமாரியாக தாக்குதல் நடத்தினர். 6 பேர் கொண்ட கும்பல் போலீஸ்காரர்களை தடுத்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை … Read more

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

Good News for DNPSC Candidates!! Important information released by the government!!

TNPSC Exam: டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. தேர்வர்களுக்கு தேர்வு குறித்து  உடனடியாக தகவல் தெரிவிக்க டெலிகிராம் சேனல் தொடங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கும் அரசு வேலை பெற வேண்டும் என்ற கனவு கட்டாயம் இருக்கும். இந்த நிலையில் அனைவரும் முதலில் தேர்வு செய்யப்படுவது குரூப்-4 தேர்வு முறையை தான். ஆனால் அதை தவிர நிறைய அரசு தேர்வுகள் இருப்பது யாருடைய கண்ணுக்கும் தெரிவதில்லை. நிறைய பேர் குரூப்-4 தேர்வுக்கு மட்டும் … Read more

மீண்டும்  திருவள்ளுவருக்கு காவி உடை!! ஆளுநர் மாளிகை அழைப்பிதழில்  சர்ச்சை!!

Controversy due to picture of Thiruvalluvar wearing saffron in the invitation card

Governor Invitation Card:சர்வதேச கருத்தரங்க ஆளுநர் மாளிகை அழைப்பிதழில்  திருவள்ளுவர் காவி உடை அணிந்து இருக்கும் படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. திருவள்ளுவர், கவிஞர்கள் கபீர் தாஸ், யோகி வேமனா ஆகியோரை குறித்த சர்வதேச கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கிறது.  இந்த கருத்து அரங்கிற்காக   ஆளுநர் மாளிகைக்கு வருகை புரிய அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் தான் தற்போது சர்ச்சை எழுந்து இருக்கிறது. அதாவது  கடந்த ஆண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியீட்டு இருந்த திருவள்ளுவர் … Read more

அனைத்து வசதிகள் கூடிய டாஸ்மாக்!! ஆனந்த வெள்ளத்தில் குடிமகன்கள்!!

Tasmak with all facilities!! Citizens in flood of joy!!

தமிழக அரசே நடத்தும் டாஸ்மாக் கடைகளில் பல பிரச்சினைகள் வந்த வண்ணம் உள்ளது.  அதனை பல வழிகளில் தடுத்தும், சரி செய்ததும் பாத்தாலும் அந்த பிரச்சனை தீர்வு கிடைக்கவில்லை. ஆனால் மதுக்கடைகள் மூட  வேண்டும் என பல அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு படிப்படியாக குறைக்கப்படும்  டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என தகவல் தெரிவித்தது. தற்போது டாஸ்மாக் கடைகளில் மது பானம் மீது ரூ.10 அதிகம் பெறப்படுகிறது என தற்போது … Read more

காதலியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது குற்றமில்லை!! நீதிமன்றம் அறிவிப்பு!!

High Court Judge Anand Venkatesh opined that hugging and kissing is not a crime

Madurai High Court:காதலிப்பவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது குற்றமில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி  ஆனந்த் வெங்கடேஷ்  கருத்து தெரிவித்து இருக்கிறார். தூத்துக்குடி  மாவட்டத்தை  சேர்ந்த பெண் ஒருவர் தன்னை இளைஞன் ஒருவர் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக  போலீசாரில்  புகார் தெரிவித்து இருந்தார்.  அப்பெண் கொடுத்த புகாரில்  அந்த இளைஞன் காதலிக்கும் போது தன்னை    கட்டி பிடித்து முத்தம் கொடுத்து இருக்கிறார் எனக் குறிப்பிட்டு இருந்தார். எனவே தூத்துக்குடி  போலீசார் அந்த இளைஞரை 354 … Read more

அமரன் படத்திற்கு எதிர்ப்பு!! திரையரங்கில் பெட்ரோல் குண்டுவீச்சி!!

Opposition to Amaran film!! Petrol Bomber in Cinema!!

திருநெல்வேலி மேலப்பாளையம் அருகில் உள்ள அலங்கார்  திரையரக்கு  இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அடையாளம் தெரியாத  2 நபர்கள் அவர்கள் மறைத்து  வைத்து இருந்த பெட்ரோல் குண்டுகளை திரையரக்கு  மேல் விசிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அவர்கள் மொத்தம் 3 பெட்ரோல் குண்டுகளை திரையரக்கு  மேல் வீசப்பட்டனர். ஆனால் அவர்கள்  சரியாக திரையரங்கு மேல் வீசாமல் வெளியில் வீசியுள்ளனர் அதனால் பொருள் சேதம் அதிகம் இல்லை என திரையரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு  காரணம்  என்வென்று … Read more