8 ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு!! மாதம் நல்ல சம்பளம் பெற அப்ளை பண்ணுங்க!!
தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையானது ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த ஒன் ஸ்டாப் சென்டர் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி கொண்டிருக்கிறது.அந்தவகையில் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள வழக்குப் பணியாளர்,பாதுகாவலர்,பல்நோக்கு உதவியாளர் பணிக்கு தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: சமூக நலன் மற்றும் … Read more