8 ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு!! மாதம் நல்ல சம்பளம் பெற அப்ளை பண்ணுங்க!!

Govt employment for 8th class educated girls!! Apply to get good monthly salary!!

தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையானது ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த ஒன் ஸ்டாப் சென்டர் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி கொண்டிருக்கிறது.அந்தவகையில் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள வழக்குப் பணியாளர்,பாதுகாவலர்,பல்நோக்கு உதவியாளர் பணிக்கு தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: சமூக நலன் மற்றும் … Read more

அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு!! மருத்துவர்களே காரணம்!! உறவினர்கள் கடும் வாக்குவாதம்!!

Death in Government Hospital!! Doctors are the reason!! Relatives had a heated argument!!

Chennai: கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ஒரு நோயாளி உயிரிழந்ததற்கு காரணம் மருத்துவர்கள் என கூறி உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று இரவு கிண்டி மருத்துவமனையில் சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் வயிற்று வலியால் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பித்தப்பை கல் பிரச்சினை உள்ளது என உறவினர்களிடையே தெரிவித்தார்கள். அவரது உடல் நலம் மோசமாக இருந்த நிலையில், அப்போது அவரை சிகிச்சைக்காக அவசர … Read more

மக்கள் மீது அக்கறை அற்றவர்கள் திமுக,அதிமுகவினர்!! சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!!

Judge Velmurugan of the Madras High Court condemned that both the DMK and AIADMK parties do not care about the people

dmk-admk:திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை  என கண்டனம் தெரிவித்துள்ளார்  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன். தமிழகத்தில் அதிமுக , திமுக என இரண்டு கட்சிகளும் ஏறத்தாழ 50 வருடங்கள் ஆட்சி செய்து இருக்கிறது.இந்த இரண்டு கட்சிகளும் தங்களுக்குள்ள  மாறி மாறி வழக்குகளை தொடர்ந்து வருகிறது. இவ்வாறாக இரு கட்சிகளும் மாறி மாறி வழக்கு தொடர்ந்தால் மற்ற வழக்குகளை விசாரிப்பது எப்போது என கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. … Read more

நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து வழக்கு!! சமரச பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம்  உத்தரவு!!

Court has issued an order in the case of actor Jayam Ravi seeking divorce from his wife

Divorce case:நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியிடம்  விவாகரத்து பெற தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.  2002 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். மேலும்  M. குமரன் S/O மகாலட்சுமி,தனி ஒருவன்  போன்ற படங்கள் ஹிட் படங்களாக அமைந்தது. நடிகர் ஜெயம் ரவி,பிரபல தொலைக்காட்சி தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தி. ஆர்த்தியை  ஜெயம் ரவி கடந்த … Read more

ஆசிரியர்களை விடுதி காப்பாளர்களாக நியமிப்பதா!! அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!

Anbumani Ramadoss has condemned the appointment of teachers as hostel keeper

Department of Education:விடுதி காப்பாளர் பணிக்கு ஆசிரியர்களை  நியமிப்பதற்கு  அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். பள்ளி கல்வித்துறை இயக்குனர் சமீபத்தில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்று அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1351 விடுதிகளில் 497 விடுதி காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அதனை நிரப்ப இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்து இருந்தது. ஏற்கனவே தமிழக அரசு பள்ளிகளில் … Read more

சென்னை உள்ளபட 18 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!!

Very heavy rain warning for 18 districts including Chennai!!

தற்போது வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் தென் தமிழகம் மற்றும் அதன் அருகில் இருக்கும் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (15.11.2024) தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இரவு இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 18  மாவட்டங்களுக்கு இன்று இரவு மிக கனமழைக்கு அதிக … Read more

நீங்க இன்னும் வாக்காளர் அட்டை வாங்கவில்லையா!! முதலில் இத பண்ணுங்க!!

The voter registration camp will be held tomorrow

Voter List:வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நாளை நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் விவரங்கள் கொண்ட பட்டியல் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டது  சென்னை மாநகராட்சி. இந்த பட்டியலில்  பொது மக்கள் தங்கள் பெயர்கள் மற்றும் சுயவிவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். இதன் வாக்காளர்கள் தங்களது விவரங்களை சரி பார்த்துக் கொள்ளலாம். சரியாக உள்ளதா என்பதை  உறுதி செய்ய பொது மக்கள் பார்வைக்கு சென்னை மண்டல வாரியாக … Read more

குறைந்த வட்டியில் ரூ.100 கோடிக்கு கடன்!! தமிழக அரசின் அட்டகாசமான திட்டம்!!

100 crore loan at low interest!! Tamil Nadu Govt's Exciting Scheme!!

தமிழக அரசு மக்களின் நலன் கருதி பல திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வகையில் சில்லறை வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் தாட்கோ மூலம் ரூ.100 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போதைய சூழலில் சிறு வியாபாரிகளுக்கு தேவையான கடன்களை பெற மக்கள் வெளியில் கடன் வாங்கினால் அவர்கள் மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, ராக்கெட் வட்டி என அதிக பணத்தை சுரண்டுகிறார்கள். அதனால் சிறு வியாபாரிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனால் தமிழக அரசு தாட்கோ நிறுவனம் மூலம் … Read more

பாஜக நிர்வாகியின் அதிரடி செயல்.. கங்குவா ஓடாததற்கு ஜோதிகா தான் முக்கிய காரணம்!!

BJP executive who did what Jyotika said!! The trial came to Gangua!!

Kanguva: சூர்யாவின் கங்குவா படமானது இரண்டரை ஆண்டுகள் கழித்து திரையரங்குகளில் வெளியானது. இரண்டரை ஆண்டுகள் கழித்து இந்த படம் வெளியாகியதால் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் திரையரங்குகளில் படம் பார்த்தவர்கள் எதிர்மறை கருத்துக்களையே கூறினர். இவ்வாறு இருக்கையில் பாமக பாஜக என இரு கட்சிகளும் கங்குவா படம் குறித்து ரோஸ்ட் செய்து வருகின்றது. குறிப்பாக ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படமானது மக்களிடையே சாதிய கலவரத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். ஏனென்றால் … Read more

இன்று இரவு வானில் நடக்க உள்ள அதிசயம்!! நிலாவில் ஏற்படும் வினோத மாற்றம் காணத்தவறாதீர்கள்!!

A miracle is about to happen in the sky tonight

MOON: வழக்கமாக தெரியும் நிலவை விட இன்று இரவு வானில் நிலவு பெரிதாக தெரியும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் பெருநிலவை காண முடியும்  என கூறப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமையான  இன்று இரவு  வானில் பெரு நிலவை காணமுடியும். ஏனெனில் நவம்பர் 15 ம் தேதி பூமியிலிருந்து அருகில் ஏறக்குறைய 360,000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என கூறப்படுகிறது. ஆங்கில காலண்டர் படி ஒவ்வொரு மாதமும் ஏற்படும் பவுர்ணமிக்கு ஒவ்வொரு பெயர் உள்ளது. அந்த … Read more