பாஜகவுடன் அதிமுக கூட்டணி உண்மையா??  திமுக ஏற்கனவே மறைமுக கூட்டணியில் உள்ளது அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!!

Is AIADMK alliance with BJP true

AIADMK: அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்த சர்ச்சை கூற்றுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு மழுப்பி பதிலளித்தால் மீண்டும் அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைக்க போகிறது என்றார் கருத்துக்கள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அதுகுறித்து பதிலளித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன் அதிமுக அதிமுக பாஜக கூட்டணி இருந்தது ஆனால் … Read more

தவெக கட்சி சர்வர் முடக்கம்!! அதிரடி ஆக்ஷனில் விஜய்!!

New TVK Membership Application Links are created as TVK party server is frequently down.

TVK:தவெக கட்சி சர்வர் அடிக்கடி முடங்கி வருவதால் புதிய தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி லிங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் அவர்கள் கட்சி தொடங்கி முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் 8 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். இம்மாநாட்டில் தவெக கட்சியின் கொள்கையை அறிவித்தார் விஜய் . இதனை தொடர்ந்து பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சி … Read more

இந்திய அளவில் வளர்ச்சியடைந்து வரும் கிராமங்கள்!! தமிழக அரசு பெருமிதம்!!

Developing villages in India!! Tamil Nadu Government is proud!!

TN Government: நம் தமிழக அரசு கிராமங்களில் வாழும் மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறது. அந்த நிலையில் தற்போது கிராமப்புற முன்னேற்றத்தில் இந்திய அளவில் வழிகாட்டும் திட்டங்களை  தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. தமிழக அரசு கிராமப்புறங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பல திட்டங்களை செயல்படுத்தபடுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கணினிகள், மின்கலன்கள் என தேவையான அனைத்தும் பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டன. கிராமங்களில் நடக்கும் நிகழ்வுகளை கண்டறிய “நம்ம கிராம சபை” … Read more

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்!! உச்சம் தொட்ட பூண்டு விலை!!

Shock news for housewives!! The peak price of garlic!!

நாம் தினம்தோரும் எடுத்துக்கொள்ளும் உணவே நமக்கு நன்மை மற்றும் தீங்கு தரும். உண்ணும் உணவே மருந்து என கூறுவார்கள். அதற்கு முக்கிய காரணம் நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் வெங்காயம், பூண்டு, சீரகம், கறிவேப்பிலை, மற்றும் நிறைய பொருட்கள். நாம் தினம் தோறும் உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்துக்கொள்வது வழக்கம். இந்த நிலையில் வெங்காயம் விலை எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்தது. அதனை தொடர்ந்து பூண்டு விலையும் உயர்ந்துள்ளது. பூண்டு பொதுவாக சந்தைகளுக்கு நீலகிரி, திண்டுக்கல், போன்ற மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு … Read more

டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் கல்லூரி மாணவர்கள்!!  திமுக  அரசுக்கு சீமான் கண்டனம்!!

Seeman condemned the use of students for electronic measurement of crop cultivation

Digital Crop Survey:பயிர் சாகுபடி குறித்து மின்னணு அளவீடு செய்ய மாணவர்களை பயன்படுத்தி  வருவதற்கு  சீமான்   கண்டனம்  தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வேளாண் திட்டங்களை மேற்கொள்வதற்காக  அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் உள்ள நிலங்களின் தன்மை, அளவு, பயிர் வகைகள், விவசாயிகள் வருமானம், கடன், காப்பீடு தரவுகளையும் மின்னணு அளவீடு முறையில் தொகுத்து  வழங்க  கடந்த 2023 ஆம் ஆண்டு கோரிக்கை வைத்தது மத்திய அரசு.எனவே    டிஜிட்டல் சர்வே தகவல்களை 2025 ஏப்ரல் … Read more

அதிமுக அமைச்சர் மீது திட்டமிட்ட திடீர் தாக்குதல்!! உசிலம்பட்டி அருகே நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம் !!

Planned surprise attack on AIADMK minister

politics: முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் மீது திடீர் தாக்குதல் ஏற்படுத்திய டிடிவி தினகரன் ஆதரவாளர்கள். : அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் அவருடன் சென்ற சிலர் திடீர் கும்பலால் வாகனங்கள் மறிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் 3 பேர் காயம் மற்றும் 4 வாகனங்கள் சேதம். நேற்று மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் அதிமுகவின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் … Read more

வானிலை மையம் எச்சரிக்கை!! வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி!!

Weather Center Alert!! STRENGTHENING LOW PRESSURE AREA!!

Chennai: இன்று சென்னை வானிலை மையம் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று வானிலை நிலவரம் படி வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது. இன்று கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. மேலும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் என சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதற்கு முக்கிய காரணம் விரைவில் … Read more

கஞ்சா குடிக்கிகளை கட்டம் கட்டிய காவல்துறை!! கொத்து கொத்தாக மாட்டிய கல்லூரி மாணவர்களும் கஞ்சா பொட்டலங்களும் !!

Police in Coimbatore arrested 6 kg of ganja and arrested 7 people including college students

Coimbatore:கோவையில்  போலீசார் நடத்திய சோதனையில்  சிக்கிய 6 கிலோ கஞ்சா மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது கோவை , சென்னை போன்ற மாநகரங்களில் மாணவர்கள் கல்விக்காக தங்கி படித்து வருகிறார்கள்.  இது போன்ற மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அதிக அளவில் உள்ளாகி வருகிறார்கள். இந்த போதை பழக்கம் பிடி , சிகரெட்டில் ஆரம்பித்து கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி, கஞ்சா சாக்லேட் , மெத்தா பெட்டமைன்  என்ற அளவுக்கு அதிகரித்து மாணவர்களின் … Read more

தொடர்ந்து குறையும் தங்கம் விலை!! இன்றைய நிலவரம்!!

Gold price continues to fall!! Today's situation!!

Gold News:தங்கத்தின் விலையானது நாள்தோறும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் மீதும், நிலத்தின் மீதும் போட்ட பணம் எப்போதும் நமக்கு நன்மை தரும் என கூறுவார்கள், இந்த நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறங்கங்களுடம் இருந்து வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.55 குறைந்து, அதன்படி ஒரு … Read more

அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!! தமிழக மீனவர்கள்-இலங்கை மீனவர்கள் பேச்சுக்கு ஏற்பாடு வேண்டும்!!

Anbumani Ramadoss barrage of questions

TAMILNADU: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களுக்காக இருதரப்ப்பு மீனவர் சங்கங்கள் சார்பாக பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்ய வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். தமிழகத்தின்  கடலோரத்தில் உள்ள தமிழக மீனவர்கள் கடலுக்குள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இரு நாடுகளுக்கு இடையே பேச்சுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அதில் அவர் கூறுகையில், வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்ற  இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கைக் … Read more