கலைஞர் கனவு இல்லம்!! மார்ச் 31-குள் கட்டி முடிக்க உத்தரவு!!
2030 ஆம் ஆண்டுக்குள் குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, கலைஞர் கனவு திட்டத்தின் படி ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமான பணிகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கலைஞர் கனவு திட்டத்தின் படி, முதற்கட்டமாக ஒரு லட்சம் வீடுகள் ஊரகப் பகுதிகளில் கட்டப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு வீட்டிற்கும், 3.50 லட்சம் ரூபாய் அரசால் செலவு செய்யப்பட உள்ளது.இதற்காக, ‘கலைஞர் கனவு இல்லம்’ … Read more