கலைஞர் கனவு இல்லம்!! மார்ச் 31-குள் கட்டி முடிக்க உத்தரவு!!

Artist's Dream Home!! Order to complete by March 31!!

2030 ஆம் ஆண்டுக்குள் குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, கலைஞர் கனவு திட்டத்தின் படி ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமான பணிகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கலைஞர் கனவு திட்டத்தின் படி, முதற்கட்டமாக ஒரு லட்சம் வீடுகள் ஊரகப் பகுதிகளில் கட்டப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு வீட்டிற்கும், 3.50 லட்சம் ரூபாய் அரசால் செலவு செய்யப்பட உள்ளது.இதற்காக, ‘கலைஞர் கனவு இல்லம்’ … Read more

காதலியை வீடு புகுந்து கொளுத்திய கள்ளகாதலன்!!  நடுங்க வைக்கும் கொடூர கொலை சம்பவம்!!

girlfriend's house and set her on fire

KERALA: காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற காதலன். கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் அருகே உள்ள போதுவாள் கிராமத்தில் வசித்து வருபவர் சஜிமோல் இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது இவருக்கு கணவர் குழந்தைகளும் உள்ளனர். ஆனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சஜிமோல் கணவனை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அவருக்கும் பலா பகுதியை சேர்ந்த சிபு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அதன் பின் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் … Read more

புதிய ரேஷன் அட்டைதாரர்களின் அக்கவுண்ட்-க்கு வரும் பணம்!! அரசு வெளியிடப்போகும் குட் நியூஸ்!!

New ration card holders will receive money in their account!! Good news to be published by the government!!

தமிழக அரசு பெண்களின் நலனை கருத்தில் கொண்டு பல சிறந்த நடவடிக்கைகளை ரேஷன் கடைகளின் மூலம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மகளிர் உரிமை தொகை திட்டம் என்ற முறையை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கான முக்கிய நோக்கம் குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம்  நிற்காமல் உழைக்கும் பெண்களுக்கு அவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது ஆகும். அது மட்டும் அல்லாமல் பெண்களின் வாழ்வாதாரம், வாழ்க்கைத்தரம் மற்றும் சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மகளிர் உரிமை தொகை … Read more

கமல் நடிக்க தடையாக நின்றவர் இவரே!! பகிரங்கமாக குற்றம் சாட்டிய காந்தராஜ்!!

Fallen in politics!! Now he is getting high in the film industry!!

Kamal Haasan: ஹிந்தி படத்தில்  கமல் நடிக்க தடையாக இருந்து அமிதாப்பச்சன் தான் என  காந்தராஜ் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியுள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் மட்டுமல்லாமல் திரைக்கதை மற்றும் வசனம் ,பாடல் என பான் முக திறமைகளை கொண்டவர். பான் முக வேடங்களில் நடிப்பில் சிறந்தவர். தமிழ் சினிமாவில் குழந்தையாக நடிக்க தொடங்கி இன்று உயர்ந்த இடத்திற்கு சென்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்” படத்தில் கதாநாயகனாக நடித்தார்.  இப் படம் மிகப் … Read more

அதிமுக தவெக வை ஓரங்கட்ட அண்ணாமலை எடுக்கும் ஆயுதம்!! திமுக வுடன் கூட்டணி.. எதிர்பார்க்காத பாமக??

Information has come out that Annamalai is going to hold secret talks to form an alliance with DMK

DMK BJP: அண்ணாமலை அரசியல் படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதன் பயிற்சி காலம் மூன்று மாத காலமமென்பதால்,வரும் 28 ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். இவ்வாறு இருக்கையில் இந்த மூன்று மாதத்தில் அரசியல் வட்டத்தில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டது. அதிலும் குறிப்பாக விஜய் நடத்திய மாநாடானது தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் பாஜக மற்றும் திமுக-வை நேரடியாகவே தாக்கி பேசினார். இவ்வாறு இருக்கையில் அண்ணாமலையின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் … Read more

4 ஆண்டுகள் கோமா டியூப் வழியாக உணவு நடிகர் சத்யராஜ் மனைவி !! மகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல்!!

sathyarajs-wife-coma-stage

CINEMA: நடிகர் சத்யராஜின் மனைவி 4 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதால்  உருக்கமாக பதிவிட்ட சத்யராஜ் மகள். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் சத்யராஜ். இவரின் மனைவி மகேஸ்வரி 4 ஆண்டுகளாக கோமா நிலையில் இருப்பதாக நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவில் கடந்த 4 ஆண்டுகளாக எனது அம்மா கோமா நிலையில் இருந்து வருகிறார். அவரை நாங்கள் வீட்டில் வைத்து தான் … Read more

மதுரை-கோவை மெட்ரோ ரயில்!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Madurai-Coimbatore Metro Train!! Important announcement issued by the central government!!

சென்னையை தொடர்ந்து சில முக்கிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதியை தொடங்க நம் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதனை தொடர்ந்து மதுரை மற்றும் கோவை இடையே மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக அறிக்கையில் கூடுதல் ஆவணங்கள் இணைக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இது மட்டும் அல்லாமல் கோவையில் 39 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயில் திட்டம் மற்றும் 32 ரயில் நிலையங்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த … Read more

நேருக்கு நேர் விவாதம்!! எடப்பாடி பழனிசாமி சவால்!! ஏற்ற உதயநிதி !!

Deputy Chief Minister Udhayanidhi Stalin said why he is ready for a direct discussion with Edappadi Palaniswami

DMK-AADMK:முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நேரடி விவாதத்துக்கு தயார் ஏன் கூறியுள்ளார்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி  ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் பதவியிலும்  இருந்து வருகிறார்.(நவம்பர் -11) இன்று  சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் விளையாட்டு துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் விளையாட்டு வளாகம் கட்டும் பணிக்கான 15 கோடி மதிப்பீட்டில் நிதி வழங்கி இருக்கிறார். மேலும்  மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்திற்கு  6 கோடி … Read more

எல்லை தாண்டினால் நடவடிக்கை!! தமிழக மீனவர்களை எச்சரிக்கும் இலங்கை அரசு !!

The Sri Lankan President has warned that strict action will be taken if Tamil Nadu fishermen come to catch fish across the border.

TAMILNADU:தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரித்து உள்ளார் இலங்கை அதிபர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் மேற்கொள்வது என்பது நெடுங்காலமாக இருந்து வரும் பிரச்சனை ஆகும். குறிப்பாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இதனால் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை எல்லைக்குள் வந்து மீன் பிடித்ததாக ராணுவத்தால் சுடப்படுவது. அந்த மீனவர்களை கைது செய்தது இலங்கை சிறையில் அடிப்பது, மீனவர்களின் … Read more

ஈரோடு அருகே.. இன்ஸ்டா நண்பருடன் அவுட்டிங்!! சிறுமிக்கு நடந்த விபரீதம்!!

Near Erode.. Outing with insta friend!! Tragedy happened to the girl!!

கொரோனா காலகட்டத்தில் இருந்தே இந்த சமூக வலைதளங்களில் சிறுவர், சிறுமிகள் என பலரும் அடிமையாகிவிட்டனர். பெற்றோர்கள் எவ்வளவு தான் எடுத்துகூறினாலும் ஸ்மார்ட் போன்களுக்கு பலர் அடிமையாகியுள்ளனர். அந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தயிர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் ராஜன் மற்றும் கண்மணி. இவர்களுக்கு 16 வயது மகள் இருக்கிறார். அந்த சிறுமி பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி ஒரு ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் RN புதூர் பகுதியை சேர்ந்த … Read more