தமிழக அரசு தரும் ரூ.8 லட்சம்!! அட்டகாசமான அறிவிப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

8 lakhs given by the Tamil Nadu government!! Exciting announcement!! Don't miss it!!

TN Government: நம் தமிழக அரசு சிறந்த கலைஞர்களுக்கு சிற்பக்கலை பிரிவிலும், மூத்த மற்றும் இளம் கலைஞர்கள் என 50 பேருக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. தமிழக அரசு மக்கள் நலன் கருதி பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த நிலையில் திரைக்கலைஞர்கள், ஓவியக்கலைஞர்கள், நாடகக்கலைஞர்கள் என அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஒரு சிறந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதற்கு மாநில அளவிலான ஓவிய-சிற்ப … Read more

எனக்கு உலகநாயகன் பட்டம் வேண்டாம்!! திடீரென கமல்ஹாசன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

Shocking information released by Kamal Haasan

cinema: நடிகர் கமல்ஹாசன் இனி உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் கமல்ஹாசன் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதும் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் சினிமாவில் நடிப்பு என்றாலே கமல்ஹாசன் என்று கூறும் அளவிற்கு நடிப்பில் சிறந்து விளங்குபவர் நடிகர் கமல்ஹாசன். அவருக்கு உலகநாயகன் என்ற பட்டமும் உண்டு ஆனால் இனி அப்படி அழைக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, என் மீது கொண்ட அன்பினால் உலக … Read more

உச்ச நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி  பதவி ஏற்பு!!யார் அவர்??

Supreme Court:உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக சஞ்ஜீவ் கன்னா பதவியேற்பு. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில்  50 வது தலைமை நீதிபதியாக  கடந்த ஆண்டு  2022 -யில் பதவியேற்றார்.  இந்த பதவியை ஜனாதிபதி தான் வழங்குவார்கள். இவராது பதவி காலம் நவம்பர் 10ஆம் தேதி நேற்றுடன் முடிவு பெற்றது. அடுத்த தலைமை நீதிபதி யார் என்ற கேள்வி அனைவராலும் எழுப்பப்பட்டது. இந்த நிலையில் அடுத்த தலைமை நீதிபதியாக தற்போது உள்ள தலைமை … Read more

கலெக்டரிடம்  மக்கள் கொடுத்த  மனுக்கள்!! பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த  அவலம்!!

It is unfortunate that the petitions presented by the people in the collector's office were lying in the garbage at the bus stand

SALEM:சேலம் கலெக்டர் ஆபீசில் மக்கள் வழங்கிய மனுக்கள் சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த அவலம். தமிழகத்தில் வாரந்தோறும் திங்கள் அல்லது வார நாட்களில் குறிப்பாக ஒரு நாள் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். அதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி கொடுப்பார்கள் . அவ்வாறு கொடுத்த மனுக்கள் இரண்டு நாட்களில் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த மக்கள் மீது  அலச்சிய மற்ற  செயல் சேலத்தில் நடந்துள்ளது. அதாவது, சேலம் மாவட்டம் … Read more

அதிமுக தலைவர்களுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி!! அதிமுக-பாஜக கூட்டணிக்கு மறைமுக உறுதி!!

Edappadi shocked AIADMK leaders

AIADMK: அதிமுக கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எடப்பாடியின் பதில் தலைவர்களுக்கு அதிர்ச்சியளித்தது. ஒத்த கருத்துக்களை உடைய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும். யார் யாரெல்லாம் எங்களுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவிக்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி அமைப்போம். அரசியல் சூழ்நிலை தான் கூட்டணியை முடிவு செய்யும். திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி. 2026 ல் வரப்போகும் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் இப்போதிருந்தே அதற்கான பரபரப்பான வேலையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக … Read more

ஆசிரியர்களுக்கு சர்ப்ரைஸ்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!

Surprise for teachers!! Important information released by the Department of School Education!!

ஒருவர் எந்த உயரமான பதவியில் இருந்தாலும் அதற்கு முக்கிய காரணம் ஆசிரியர் தான். அந்த நிலையில் ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நியமனம் பற்றி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் என்பவர் எந்த ஒரு குழந்தையும் பற்றி தெரியாமல் அனைவரும் சமம் என அமர்த்தி, அந்த குழந்தை எப்படி படித்தால் அவர் சிறப்பாக செயல்பட முடியும் என தெரிந்து அந்த குழந்தைகளை படிக்க வைப்பார். மேலும் ஆசிரியர் பணியே அறப்பணி என கூறுவார். இந்த நிலையில் மாணவர்களின் … Read more

டாஸ்மாக் கடைகளில் GPAY ஸ்கேனிங்  முறை!! மது பிரியர்களுக்கு வந்துள்ள ஹேப்பி நியூஸ்!!

Start of GPAY scanning system at TASMAC stores

TASMAC:  கூடுதல் தொகை ரூ.10 டாஸ்மாக்கில் பெறுவதை கண்காணிக்கக வரபோகும் டிஜிட்டல் முறை. தற்போது சமீப காலமாக மதுபான கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 வாங்கப்படுவதாக நிறைய புகார்கள் எழுந்த நிலையில் இந்த கூடுதல் தொகை பெறுவதை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் முழுவதும் கணினி மையமாக்க படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் மூலம் விற்பனை அனைத்தையும் கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இது தமிழக … Read more

பழைய ஓய்வூதிய திட்டம் கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்!! ஆதரவாக குரல் கொடுத்த ராமதாஸ்!!

Ramadas who voiced his support

TAMILNADU: பழைய ஓய்வூதிய தொகை வழங்கப்படாத நிலையில் அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் ராமதாஸ். பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கப்படாத திமுக அரசுக்கு தொழிலாளர்கள் 2026 தேர்தலில் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் மேலும் அனைவரையும் அனைத்து முறை ஏமாற்ற முடியாது எனவும் கூறியுள்ளார். இதனை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை … Read more

டாஸ் மார்க்களில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள்!! குடிமகன்களுக்கான அற்புத ஆஃபர்!!

NEW GUIDELINES IN DOS MARKS!! Amazing offer for citizens!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கும் வகையில் அரசு புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. மேலும் இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 4829 டாஸ்மார்க் கடைகள் உள்ளன. இவற்றில் இருந்து சாதாரணமாக நாளொன்றுக்கு 120 கோடி மது பாட்டில்கள் விற்பனை ஆகின்றன. அவ்வாறு பார்க்கையில் வருடத்திற்கு 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மது பாட்டில்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. அதுவே, … Read more

பெண்களுக்கான தமிழக அரசு வேலைவாய்ப்பு!! தமிழ் தெரிந்தால் போதும்.. மாதம் ரூ.15,000 ஊதியம் பெறலாம்!!

Tamil Nadu Government Employment for Women!! Knowing Tamil is enough.. You can get a salary of Rs.15,000 per month!!

தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்ற துறையின் கீழ் பெண்களுக்கான உதவிகள் மற்றும் அரசு நலத் திட்டங்கள் குறித்த விவரங்கள் 181 என்ற பெண்கள் உதவி எண் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தலைநகர் சென்னையில் இயங்கி கொண்டிருக்கும் பெண்கள் உதவி எண் மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருக்கும் பெண்கள் நவம்பர் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. … Read more