தீபாவளியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை!! குடிமகன்கள் அதிர்ச்சி!!

Holidays for government liquor shops ahead of Diwali .. Citizens are shocked ..

தமிழகத்தில் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று, இந்த ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் ( அக்டோபர் ) 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களும் டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுபான விற்பனையில் அரசு பெரிய அளவில் பொருளாதாரத்தை ஈட்டினாலும், இதில் சில கட்டுப்பாடுகளையும் … Read more

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் பெருமிதம்!! கணவனை இழந்த பெண்களுக்கு சிறப்பு நலத்திட்டங்கள் அறிவிப்பு!!

Proud in the statement released by the Tamil Nadu government .. Announcement of special welfare schemes for women who have lost their husbands ..

கடந்த அக்டோபர் 22ஆம் தேதி கைம்பெண்களின் கண்ணீரை துடைப்பது எப்போது? என்ற தலைப்பில் “இந்து தமிழ் திசை” என்ற நாளிதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. இதற்கு தமிழக அரசு தரப்பில் கைம்பெண்களுக்கான பல நலதிட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதல்வர் மு க ஸ்டாலின் இதற்கான நிதியை ஒதுக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டங்களின் மூலம் பல்லாயிரக்கணக்கான கைம்பெண்கள் பயன் பெற்று வருவதுடன், சமூக பாதுகாப்பு திட்டங்களின்கீழ் உயர்த்தப்பட்ட மாதஓய்வூதியம் ரூ.1,200-ஐ இதுவரை 8 லட்சத்து … Read more

மாணவர்களின் சுமையை குறைக்க அரசு முடிவு .. இனி 35 மதிப்பெண் தேவையில்லை .. 20 மதிப்பெண் மட்டுமே போதும் ..

Govt decided to reduce the burden of students .. No more 35 marks required .. Only 20 marks are enough ..

மாணவர்கள் குறைந்த சதவீத தேர்ச்சி மதிப்பெண் ஆன 35 மதிப்பெண் எடுக்க கஷ்டப்படும் நிலையில், அதனை 20 மதிப்பெண் ஆக மகாராஷ்டிரா அரசு குறைத்துள்ளது. மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால் கல்வியை முழுமையாக கைவிட்டு விடுகின்றனர். இதனை மாற்றும் விதமாக இந்த அறிவிப்பினை மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ளது. இம்முறையில் தேர்ச்சி பெறுபவர்கள் அறிவியல் சார்ந்த பட்டப்படிப்புகளை படிக்க முடியாது எனவும், கலை சார்ந்த பட்டப்படிப்புகளை மட்டுமே படிக்க முடியும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநில உயர்நிலை மற்றும் … Read more

தமிழகத்தில் 144 தடை உத்தரவு! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா ?

144 Prohibitory Order in Tamil Nadu! Which districts do you know?

தமிழகத்தில் 223-வது குருபூஜை, மற்றும் தேவர் ஜெயந்தி ஆகிய தினங்கள் ஒட்டி வருவதால் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில்  சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் மணிமண்டபம் அமையப்பெற்றுள்ளது. வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி   சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினம் அரசு விழாவாக அனுசரிக்கப்பட உள்ளது. பிறகு சமுதாயம் சார்பில் அக்டோபர் 27 ஆம் தேதி  காளையார் கோவிலில் உள்ள … Read more

பெண்களுக்கு சொந்த நிலம் தரும் தமிழக அரசு! உடனே விண்ணப்பியுங்கள்!

Tamilnadu government to give women their own land! Apply now!

Free Land: தமிழ்நாடு அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச நிலம் வழங்கப்படுகிறது. பெண்களுக்கான புதிய திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதற்கான காரணம் பெண்களின் நலனை மேம்படுத்துவது ஆகும். இதன் விளைவாக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பெண்களுக்கான புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார் . அதில் ரூ.20 கோடி ஒதுக்கீட்டில் “நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம்” செயல்படுத்தப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் பல திட்டங்களை … Read more

சென்னை பெண்களின் பாதுகாப்புக்காக தமிழக அரசு அறிமுகம் செய்கிறது! பிங்க் ஆட்டோ!

Chennai Tamil Nadu government introduces for the safety of women! Pink Auto!

Pink Auto: சென்னையில் உள்ள பெண்களுக்கு இலவசமாக ஆட்டோ வழங்க தமிழக அரசு ரூ.1லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு பெண்களின் நலம் மற்றும் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்திற்கு சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை அரசு வழங்குகிறது. இதன் மூலம் 250 இளஞ்சிவப்பு  ஆட்டோக்களை பெண் ஓட்டுநர்களுக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு லட்சம் ரூபாய் தகுதி உடைய பெண்களுக்கு வழங்கபடுகிறது. … Read more

வில்லங்க சான்றிதழ் வாங்க வில்லங்கமே வராது! பத்திர பதிவுத்துறையில் புதிய வசதி!

வில்லங்க சான்றிதழ் வாங்க வில்லங்கமே வராது! பத்திர பதிவுத்துறையில் புதிய வசதி!

பதிவுத்துறை: பதிவுத்துறை மக்களின் நலன் மற்றும் வங்கிகளின் நலன் கருதி ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனால் மக்கள் மற்றும் வங்கித்துறை அதிகாரிகள் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். பதிவுத்துறை மக்களுக்காக ஒரு புதிய அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எளிதாக பொதுமக்கள் இணையவழி ஆவணங்களை உருவாக்கும் வசதி, உரிய ஆதாரங்களுடன் பதிவுக்கு முன்பே இணைய வழியாக அனுப்பி சரிபார்க்கும் முறை, மேலும் ஆவணங்களை 10 நிமிடத்தில் பதிவு செய்து வழங்கும் வசதி, குறுஞ்செய்தி மற்றும் … Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் செய்யபடுகிறதா!! தமிழக அரசு முக்கிய தகவல் வெளிடப்பட்டுயுள்ளது!!

Is the women's rights program being expanded!! Tamilnadu government important information has been revealed!!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. அதனை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் புதிய பயனாளிகள் சேர்ப்பது மற்றும் உரிமைத்தொகை அதிகப்படுதுவது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திட்டம் தமிழகத்தில் திமுக அரசால்  கடந்த வருடம் 2023 செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தமிழக முதல்வர் அவர்களால் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் மகளிர் அனைவருக்கும் மாதம் ரூ.1000 வழக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தின் புதிய பயனாளிகள் மற்றும் விடுபட்ட தகுதி பெற்ற மகளிர் சேர்ப்பது … Read more

முதலமைச்சர் எடுத்த ஆக்ஷ்ன்!மந்திரி பதவியை இழக்கும் திமுக -வின் முக்கிய புள்ளி !

The action taken by the Chief Minister! The main point of DMK losing the ministerial position!

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ராஜ கண்ணப்பன், மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் இருந்தார். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை இழிவுபடுத்தியதால் சமீபத்தில் உயர்கல்வி துறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது ஊழல் புகார் எழுந்து உள்ளது. இந்த நிலையில் சென்னை அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது சென்னை ஜிஎஸ்டி சாலையில் அமைந்து உள்ள அரசுக்கு சொந்தமான  ரூ .411 கோடி மதிப்புள்ள 4.52 ஏக்கர் நிலத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் … Read more

ரூ.8500 இருந்தால் போதும்!கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை செல்லலாம்! புதிய அறிவிப்பு!

If you have Rs.8500, you can go to Kanyakumari, Rameswaram, Madurai! New announcement!

சுற்றுலா: ஐஆர்சிடிசி என்ற பொது நிறுவனம் கன்னியாகுமரி-ராமேஸ்வரம்-மதுரை நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்குச் செல்ல ரூ.8500 -இல் சுற்றுலா பேக்கேஜ் ஒன்றை வழங்குகிறது. ரயில்வே துறை ஒரு சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ரயில்வே துறையின் கீழ் இயங்கும்  பொதுத்துறை நிறுவனமான  ஐஆர்சிடிசி சில முக்கிய நகரங்களுக்கு செல்ல ஒரு சிறப்பு சுற்றுலா திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த திட்டத்தின் பேக்கேஜ் எவ்வளவு இருக்கும் என்பதையும் தெரிவித்துள்ளது. இந்த டூர்   பேக்கேஜில் உணவு மற்றும் தங்குமிட வசதிகளுடன் … Read more