புதிதாக மின் இணைப்பு பெறுவோர் கவனத்திற்கு! மின்சார வாரியம் கொண்டு வந்த புதிய விதிமுறைகள்!!

Attention new electricity connection recipients! New regulations brought by the Electricity Board!!

தமிழ்நாட்டில் மின்சாரத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை  குறைத்திட மின்சார வாரியம்,  ஆர்.சி.டி என்ற ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) என்ற உயிர் காக்கும் சாதனத்தை அறிமுகம் செய்து உள்ளது. இந்த சாதனம் மின் ஓட்டத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் தானாகவே மின் இணைப்பை அணைக்கும் திறன் கொண்டது. இந்த உயிர் காக்கும் சாதனத்தை அனைத்து மின் இணைப்புகளிலும் பொருத்துவதற்காக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் பகிர்மான விதிகளின் தொகுப்பில் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி உள்ளது மின்சார … Read more

அரசு பள்ளிகளில் ஆசிரியர் கல்வித்திறனை அதிகரிக்க!! பள்ளி கல்வி துறை இரண்டு புதிய குழுக்கள்!!

To increase teacher education in government schools!! School education department two new groups!!

Government schools: அரசு பள்ளிகளில் ஆசிரியர் கல்வித்திறனை அதிகரிக்க பள்ளி கல்வி துறை இரண்டு புதிய குழுக்களை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் கல்வி திறன் குறைவாக உள்ளது என பெற்றோர்கள் நினைத்து தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளது. அது என்னவென்றால் ஆசிரியர்களின் கற்றல் மற்றும் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் இரண்டு (whatsapp group) அமைத்து அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. … Read more

தமிழக அரசு தரும் 2 லட்சம் .. உடனே இதை செய்யுங்கள்!! இனி நீங்கள் வாழ்நாள் முழுவதும் மின் கட்டணம் கட்ட தேவையில்லை!!

Tamil Nadu Government will give 2 lakhs .. do it immediately!! no need to pay for the rest of your life!!

Tamilnadu Gov: தமிழக அரசு மானியத்துடன் சோலார் பேனல் நிறுவுவது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக மின்சார வாரியமானது மானியத்துடன் சோலார் பேனல் பெறுவது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மின் கட்டணமே வராமல் சோலார் பேனலை பயன்படுத்துவது குறித்து முழு விவரங்களையும் தெரிவித்துள்ளது. முதலில் தமிழக அரசு மின்வாரியம் வெளியிட்டுள்ள லிங்குகளில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்யுமாறு தெரிவித்துள்ளது. அந்த லிங்க்குக்குள் சென்றதும், உங்களது வீட்டிற்கு ஏற்றவாறு சோலார் பேனல் குறித்து வரிசை … Read more

இனி பொது சேவை மையத்திலே பாஸ்போர்ட் கிடைக்கும்!

Passports are now available at Public Service Centers

Passport: மக்கள் பாஸ்போர்ட் கிடைக்க இனி பொது சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது. மக்களுக்கு வெளியில் செல்ல தேவைப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று பாஸ்போர்ட். இதனை இப்போது மக்கள் எளிதில் பெற அரசு வழிவகை செய்துள்ளது. அது என்னவென்றால் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பொது சேவை மையங்களில் இந்த பாஸ்போர்ட் அப்ளை செய்ய முடியும். அதற்கான வழிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மக்கள் பாஸ்போர்ட் எங்கு சென்று … Read more

ஆயுள் தண்டனை கைதிக்கு சித்திரவதை !உயர்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்!

Torture to a life sentence prisoner !High officials suspended!

vellore:வேலூரில் உள்ள ஆயுள் தண்டனை கைதிக்கு சித்திரவதை. இதனால் மூன்று உயர் துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். ஒருவர் செய்த குற்றத்திற்கு தண்டிக்கும் முறை என்பது அவரை அந்த  தவறை மீண்டும் செய்ய கூடாது என  எண்ணி சிறையில் அடைப்பார்கள்.  ஏனென்றால் மீண்டும் ஒரு தவறு செய்தால் இது போன்ற தண்டனை அனுபவிக்க கூடும் என எண்ணி தவறு செய்யமாட்டார்கள். ஆனால் குற்றவாளிகள் திருந்த நினைத்தாலும் சில காவல்துறை அதிகாரிகள்  தனது சொந்த வேலைகளைச் செய்ய குற்றவளிகளை … Read more

முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு!! அமலாக்கத்துறையின் அடுத்த ஸ்கெட்ச் இவங்களுக்கு தான் !!

Raid at former minister's house!! The next sketch of the enforcement department is for them!!

அதிமுகவின்  முன்னாள் அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் தற்போது தஞ்சாவூர் மாவட்டம்  ஒரத்தநாடு தொகுதி   MLA-வாக இருக்கிறார். ஓபிஎஸ் தலைமையில் நடத்தப்பட்டு வரும், அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுவில் பயணித்து வருகிறார். இதற்கு முன்பாக 2011-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கியதாக அறப்போர் இயக்கம் சார்பாக, அமலாக்க துறையில் புகார் அளிக்கப்பட்டு … Read more

விரதமிருந்து கணவனை கொன்ற மனைவி! சோகத்தில் குடும்பத்தினர்!

The wife killed her husband while fasting! Family in sadness!

  உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணமான பெண்கள் அனைவரும் தனது கணவர் நீண்ட ஆயுள் பெற்று ஆரோக்கியமாக வாழ வேண்டும் என கருவா சவுத் என்ற பெயரில் பண்டிகை கொண்டாடுவார்கள். அதில் கொவ்சாமி மாவட்டத்தில் உள்ள இஸ்மாயில் போர் பகுதியை சேர்ந்தவர் சைலேஷ் குமார் மற்றும் சவிதா. இவர் இரண்டு பேரும் கணவன் மனைவி. இந்த கருவா சவுத் என்ற பண்டிகையில் நேற்று சவிதாவும் சைலேஷ் குமாரும் கலந்து கொண்டு தங்களின் விரதத்தை முடித்து சந்தோஷமாக வீடு திரும்பி … Read more

ஆதார் கார்டு இருந்தால் ரூ.10 லட்சம் வரை கடன் கிடைக்கும்!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

If you have Aadhaar card, you can get a loan of up to Rs.10 lakh!! Tamil Nadu Government Action Announcement!!

மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் நலத்திட்டங்கள்,மானியங்களை பெற ஆதார் முக்கிய ஆவணமாக திகழ்கிறது.அந்தவகையில் ஆதார் கார்டு இருந்தால் ரூ.10,00,000 வரை கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக தெரிவித்திருக்கிறது. தமிழக அரசு மாநில மக்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டத்திற்கு ஆதார் கார்டு கட்டாயம் இருக்க வேண்டுமென்று … Read more

 கங்குவா படத்தில் நடிக்க இதுதான் காரணம்!! சூர்யா கூறிய சுவாரஸ்ய தகவல்!!

Interesting information given by Surya

Suriya: கங்குவா படத்தில் நடிப்பதற்க்கான காரணத்தை பற்றி நிகழ்ச்சி ஒன்றில் சுவாரஸ்யமாக கூறியுள்ளார். தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக திரையரங்கில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன் அதன் பிறகு இரண்டு ஆண்டுகளாக எந்த திரைப்படமும் வெளியாகவில்லை.இதற்கெல்லாம் ஈடு காட்டும் வகையில் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ளது. வருகின்ற நவம்பர் 14ம் தேதி கங்கு திரைப்படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படமானது 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் … Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!இதை செய்யா விட்டால் ரேஷன்கார்டு செல்லாது!

Important notice for Tamil Nadu ration card holders! Ration card will be invalid if you do not do this!

Ration Card:தமிழகத்தில் ரேஷன் அட்டையில் இகேஒய்சி என்ற அப்ட்டே செய்யாவிட்டால் அந்த அட்டை செல்லாது. தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு குறைவான விலையில் அரிசி, பருப்பு,போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டதே ரேஷன் கார்டுகள். ஆனால் இப்போது மகளிர் உரிமை தொகை வாங்க ரேஷன் கார்டு அடிப்படையாக உள்ளது. அது மட்டும் அல்லாமல் பல வகையான திட்டகளுக்கு இந்த ரேஷன் கார்டு பயன் படுகிறது.ஆனால் இப்போது ரேஷன் கார்டு-ல் பல புதிய அப்டேட்கள் வந்துள்ளது. அதில் … Read more