மத்திய அரசின் 20 ஆயிரம் கோடி நிதி.. இரண்டாக பிரியப்போகும் தமிழ்நாடு!! சேலம் தான் அடுத்த தலைநகரம்!!
மத்திய அரசின் 20 ஆயிரம் கோடி நிதி.. இரண்டாக பிரியப்போகும் தமிழ்நாடு!! சேலம் தான் அடுத்த தலைநகரம்!! மத்திய அரசானது இந்த வருடம் 48 லட்சத்திற்கு பட்ஜெட் தாக்கல் செய்தது. இதில் தமிழ்நாட்டிற்கு இன்று எந்த ஒரு நிதியும் பெரும்பான்மையாக ஒதுக்கப்படவில்லை. இது குறித்து எதிர்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் உள்ளது. இச்சமயத்தில் சேலம் மாவட்டத்திற்கு வந்த தமிழக பாஜக துணை தலைவர் கே பி ராமலிங்கம், பேசியது தற்பொழுது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் செய்தியாளர்கள் … Read more