மத்திய அரசின் 20 ஆயிரம் கோடி நிதி.. இரண்டாக பிரியப்போகும் தமிழ்நாடு!! சேலம் தான் அடுத்த தலைநகரம்!!

Central government's 20 thousand crores fund.. Tamil Nadu will be divided into two!! Salem is the next capital!!

மத்திய அரசின் 20 ஆயிரம் கோடி நிதி.. இரண்டாக பிரியப்போகும் தமிழ்நாடு!! சேலம் தான் அடுத்த தலைநகரம்!! மத்திய அரசானது இந்த வருடம் 48 லட்சத்திற்கு பட்ஜெட் தாக்கல் செய்தது. இதில் தமிழ்நாட்டிற்கு இன்று எந்த ஒரு நிதியும் பெரும்பான்மையாக ஒதுக்கப்படவில்லை. இது குறித்து எதிர்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் உள்ளது. இச்சமயத்தில் சேலம் மாவட்டத்திற்கு வந்த தமிழக பாஜக துணை தலைவர் கே பி ராமலிங்கம், பேசியது தற்பொழுது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் செய்தியாளர்கள் … Read more

அந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கட்டாயம் பொருத்த வேண்டும்! சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி! 

GPS must be installed in those vehicles! Chennai Corporation Commissioner action!

அந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கட்டாயம் பொருத்த வேண்டும்!! சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி!! சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அதாவது தூய்மை பணியில் ஈடுபடும் சென்னை மாநகராட்சியின் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அவர்கள் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் பொக்லைன், மெக்கானிஸ் ஸ்வீப்பர், குப்பை லாரிகள் ஆகிய வாகனங்களை தூய்மை பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இது தமிழகம் … Read more

மழைக்காலங்களில் பரவும் டெங்கு காய்ச்சல்! இது எப்படி பரவுகிறது? தடுக்கும் வழிமுறைகள்!!

Dengue fever spreads during monsoons! How is it spread? Preventive measures!!

மழைக்காலங்களில் பரவும் டெங்கு காய்ச்சல்! இது எப்படி பரவுகிறது? தடுக்கும் வழிமுறைகள்!! காலநிலை மாற்றம் மற்றும் பருவ மழைக்காலங்களில் வகை வகையான காய்ச்சல் உருவாகிறது.இதில் பெரும்பாலான காய்ச்சல் கொசுக்களால் உருவாகுகின்றன.கொசுக்கள் மூலம் வைரஸ் தொற்றுகள் ஏற்படுவதால் நமது ஆரோக்கியம் பலத்த சேதத்தை சந்திக்கின்றது. சாதாரண காய்ச்சல் போன்று டெங்குவால் ஏற்படக் கூடிய காய்ச்சல் எளிதில் குணமாவதில்லை.இந்த காய்ச்சல் நீண்ட நாட்களுக்கு நீடிக்கின்றது.தேங்கிய நீர்நிலைகளில் ஏடிஎஸ் என்ற கொசுக்கள் முட்டையிட்டு கொசுப்புழுக்களை உற்பத்தி செய்து டெங்கு வைரஸை பரப்புகிறது.இது … Read more

மின்சார வாரியம் வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள்! இனி இதெல்லாம் ஈஸியாக முடியும்!! 

5 important announcements issued by the Electricity Board! Now all this can be easy!!

மின்சார வாரியம் வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள்!! இனி இதெல்லாம் ஈஸியாக முடியும்!! தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களுக்கு முக்கியமான 5 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் மூலம் மின் கட்டணம் செலுத்துவது, மழைகாலம் பாதிப்புகளை தடுப்பது போன்ற காரியங்கள் மிகவும் எளிமையாக இருக்கின்றது. மழைகாலம் தொடங்கியுள்ள நிலையில் மின் விபத்துகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த பாதிப்புகளை தடுக்கவும் ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் விதமாகவும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழியர்கள் தினமும் … Read more

பொன்முடிக்கு கிளாஸ் எடுத்த பாஜக.. முதலில் நீ சரியா படி அடுத்து மற்றவர்களை கிண்டல் செய்!! வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

BJP took a class from Ponmudi.. First read yourself correctly and then tease others!! Viral Twitter Post!!

  சென்னையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் உலக அரசியலமைப்பு நாள் நிறைவு குறித்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொண்டவர் தன்னை முன்னாள் ஆசிரியராக பாவித்து மாணவர்கள் மற்றும் அங்கிருந்த பேராசிரியர்களிடம் கேள்விகளை கேட்டார். இது தற்பொழுது சர்ச்சைக்குரிய விதமாக மாறியுள்ளது. இதற்கு முன்பாகவே பல மேடைகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் குறித்து பெண்களை ஓசி என்று கூறி இவருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல … Read more

மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. தமிழக அரசு கொடுக்கும் ரூ 1000 கிடைக்க இதை உடனே செய்யுங்கள்!!

Jackpot won by students.. Do this immediately to get Rs 1000 given by Tamil Nadu government!!

மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. தமிழக அரசு கொடுக்கும் ரூ 1000 கிடைக்க இதை உடனே செய்யுங்கள்!! தமிழ்நாடு,கல்வி வளர்ச்சியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.மாணவ,மாணவிகள் தங்கு தடையின்றி கல்வி கற்றிட மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.இதில் அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி தொடரும் மாணவிகளுக்கு “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்” திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.இதனால் பெண் குழந்தைகளின் உயர்கல்வி சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் … Read more

EPFO PENSION: இபிஎஃப் மெம்பர்ஸ்க்கு அடித்த லக்.. இனி கூடுதலாக ரூ.50,000 பெறலாம்!!

EPFO PENSION: Lucky hit for EPF members.. Now get extra Rs.50,000!!

EPFO PENSION: இபிஎஃப் மெம்பர்ஸ்க்கு அடித்த லக்.. இனி கூடுதலாக ரூ.50,000 பெறலாம்!! அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்களின் ஓய்விற்கு பிறகு ஓய்வூதியம் பெற பணியாளர் வருங்கால வைப்பு நிதி(EPFO)யின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.இந்த ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு வட்டி வழங்கி வருகிறது.தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க EPFO முக்கிய பங்காற்றுகிறது. EPFO உறுப்பினர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 12% பிடித்தம் செய்யப்பட்டு PF கணக்கில் EPF மற்றும் … Read more

செம!! இவர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

wonderful-salary-hike-only-for-these-sudden-announcement-by-tamil-nadu-government

தமிழக அரசானது போக்குவரத்து துறையில் ஏற்பட்ட ஊழியர்களின் பற்றாக்குறையை நிரப்புவதற்காக தற்காலிக ஊழியர்களை நியமிப்பதாக தெரிவித்திருந்தது. குறிப்பாக ஓட்டுனர்கள் நடத்துனர்கள் ஓய்வு பெரும் பட்சத்தில் அந்த இடத்தை நிரப்ப போதுமான நபர்கள் கையிருப்பில் இல்லை. இதனால் பல இடங்களில் போதுமானளவு பேருந்துகள் இயங்காமலே உள்ளது. இதனை சரி செய்யும் வகையில் புதிய ஆட்களை நியமிக்க வேண்டுமென்றால் அதற்கான கால அவகாசம் அதிகரிக்க கூடும். அதுமட்டுமின்றி நிரந்தர பணியாளர்களுக்கு வேலை பளுவும் அதிகரிக்க கூடும். இதனால் ஒப்பந்தம் அடிப்படையில் … Read more

இம்மாதமும் இது கிடைக்கும்.. உடனே ரேஷன் கடைக்கு செல்லுங்கள்!! வெளியான புதிய அறிவிப்பு!!

It will be available this month too.. immediately go to the ration shop!! New Announcement!!

ரேஷன் அட்டை மூலம் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் பயனடைந்து வரும் நிலையில் மாதம் தோறும் பொது விநியோகம் மற்றும் சிறப்பு விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரிசி எனத் தொடங்கி பருப்பு பாமாயில் என அனைத்தையும் மலிவு விலையில் வழங்குகின்றனர். இது பாமர மக்களுக்கு பயன்பெறும் வகையில் உள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் ஆரம்பித்தது முதல் பருப்பு பாமாயில் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து எதிர்க்கட்சி என … Read more

அனைத்திலும் மாற்றம்.. கேஸ் விலை முதல் மின் கட்டணம் வரை!! இனி இது தான் வரைமுறை!!  

Change in everything.. from gas price to electricity bill!! Now this is the limit!!

அனைத்திலும் மாற்றம்.. கேஸ் விலை முதல் மின் கட்டணம் வரை!! இனி இது தான் வரைமுறை!! ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து கேஸ் விலை, மின் கட்டணம், ஃபாஸ்டேக், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றில் முக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. ரேஷன் கார்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று முதல் கொண்டு வரப்படவுள்ள முக்கியமான மாற்றங்கள்… * ஒவ்வொரு மாதம் ஒன்றாம் தேதி பிறந்தவுடன் கேஸ் சிலிண்டர்களின் விலை உயர்த்தப்படும் அல்லது குறைக்கப்படும். அந்த வகையில் கடந்த ஜூலை … Read more