ரீல்ஸ் கிரியேட்டர்களா நீங்கள்? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

Are you a Reels Creator? Important announcement released by the Tamil Nadu government!

ரீல்ஸ் கிரியேட்டர்களா நீங்கள்? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! ரீல்ஸ் கிரியேட்டர்களுக்காகவே தமிழக அரசு தற்பொழுது முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது வேறு ஒன்றும் இல்லை. ரீல்ஸ் கிரியேட்டர்களுக்காக தமிழக அரசு நடக்கவிருக்கும் ஒரு முக்கிய போட்டி குறித்த அறிவிப்பு தான். தற்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்து வருகின்றது. தொழில்நுட்பம் வளர்ந்து வருவதற்கு ஏற்ப நாமும் மாறிக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் தற்பொழுது சமூக வலைதளங்கள் நம்முடைய வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொழுதுபோக்குக்காக பயன்படுத்தத் … Read more

அடிதூள்.. ரேஷன் கடை பொருட்கள் வழங்குவதில் புதிய மாற்றம்!! முதலில் இந்த மாவட்டம் தான்!! 

Adidul.. New change in providing ration shop products!! First is this district!!

  ரேஷன் கடைகள் மூலம் தமிழகத்தில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.அதே அளவிற்கு ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை குற்றங்களும் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க பல வழி முறைகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.அதில் ஒன்று தான் வண்டிகளுக்கு பொருத்திய ஜிபிஎஸ் அமைப்பு.ரேஷன் பொருட்களை எடுத்து செல்லும் வண்டிகளில் ஜிபிஎஸ் அமைப்புடன் வரைமுறை உள்ள வழித்தடத்தில் செல்ல வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. அதன் மூலம் ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுக்கப்படும்.இதனைத்தொடர்ந்து ரேஷன் அட்டை தாரர்கள் தவிர்த்து … Read more

பெண்களுக்கு 18000 ரூபாய் தரும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Tamilnadu government will give 18000 rupees to women.. How to apply? Important announcement issued by the government!

பெண்களுக்கு 18000 ரூபாய் தரும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வசித்து வரும் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகாலத்தில் மகப்பேறு நிதியுதவியை தமிழக அரசு வழங்கி வருகிறது.”டாகடர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி” என்ற பெயரில் இயங்கும் இந்த திட்டத்தின் கீழ் தவணை முறையில் ரூ.18,000 வழங்கப்படுகிறது. பெண்கள் கருவுற்ற 12 வாரத்திற்குள் தங்களுக்கு அருகில் இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தங்களது … Read more

மாத வருமானம் ரூ.15,000க்கு இருப்பவரா? அரசு வழங்கும் ரூ.3000 பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

tamil-development-and-information-minister-m-p-saminathans-new-announcement-the-new-change-in-the-grant-given-to-senior-tamil-scholars

மாத வருமானம் ரூ.15,000க்கு இருப்பவரா? அரசு வழங்கும் ரூ.3000 பெற உடனே விண்ணப்பியுங்கள்!! அமைப்பு சாராத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு “பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் காய்கறி விற்பனையாளர்,வீட்டு வேலை செய்பவர்கள்,தையல் தொழில் செய்பவர்கள்,தினக் கூலி தொழிலாளர் என்று மாதம் ரூ.15,000 அல்லது அதற்கு குறைவான வருமானம் ஈட்டுபவர்கள் இந்த திட்டத்தின் பயன்பெற … Read more

வரும் 1 ஆம் தேதியிலிருந்து கரண்ட் பில் மாதம் ரூ 1000 எல்லாம் மாறப்போகுது.. மக்களே நோட் பண்ணிக்கோங்க!!

Rs 1000 per month current bill will be changed from 1st.. People take note!!

மாதம் தொடக்கத்திலேயே அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று சிலிண்டர் விலை மற்றும் மின்கட்டணம் குறித்துதான். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணத்தை இருமுறை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக அதிமுக ஆட்சியில் மின் பகிர்மான கழகத்தின் வரும் நிதி இழப்பை அரசை பார்த்துக் கொள்ளும் என்று கூறியிருந்தது. ஆனால் தற்பொழுது இருக்கும் ஆளும் கட்சி அதனை சற்றும் கண்டு கொள்ளாமல் மின் கட்டணத்தை உயர்த்தி வருகின்றனர். அந்த வகையில் 2.47 கோடி பேர் உபயோகிக்கும் மின் நுகர்வோரில் ஒரு … Read more

FLASH: இவர்கள் உடனே ரேஷன் கடைக்கு செல்லுங்கள்.. இல்லையென்றால் நலத்திட்ட உதவிகள் கிடைக்காது!!

FLASH: These people go to the ration shop immediately.. otherwise they will not get the welfare benefits!!

  FLASH: இவர்கள் உடனே ரேஷன் கடைக்கு செல்லுங்கள்.. இல்லையென்றால் நலத்திட்ட உதவிகள் கிடைக்காது!! தமிழகத்தில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் நியாய விலை கடை மூலம் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக அரசு, கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் அரிசி பருப்பு, உள்ளிட்டவற்றை  மலிவு விலையில் மக்களுக்கு கொடுக்கிறது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரிசி மற்றும் பருப்பு தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனை ஆராய்ந்து இதன் தேவைகளை தற்பொழுது தமிழக அரசானது … Read more

வாட்ஸ்அப்பில் “கேஸ் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்படும்” என்ற மெசேஜ் வருதா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க!!

Are you getting "gas cylinder disconnection" message on WhatsApp? Then you must know this!!

வாட்ஸ்அப்பில் “கேஸ் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்படும்” என்ற மெசேஜ் வருதா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க!! உலகம் ஒருபுறம் டெக்னலாஜியில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.மறுபுறம் அதற்கு இணையான மோசடி செயல்கள் அரங்கேறி வருகிறது.தற்பொழுது அனைத்தும் டிஜிட்டலாகி விட்டது. வீட்டு மளிகை பொருட்கள் வாங்குவது,மின் கட்டணம் செலுத்துவது,மொபைல் ரீசார்ஜ் செய்வது போன்ற அனைத்து விஷயங்களையும் ஆன்லைன் ஆப்கள் மூலம் எளிதில் செய்துவிடுகின்றோம்.அதேபோல் LPG சிலிண்டர் புக் செய்வது போன்ற செயல்களும் மொபைல் மூலம் நடக்கிறது.பெரும்பாலான மக்கள் ஆன்லைன் … Read more

இந்த ஆவணங்கள் இருந்தால்.. வீட்டில் இருந்தபடி ரேசன் அட்டையில் குழந்தைகளின் பெயரை ஈஸியாக சேர்க்கலாம்!

If you have these documents.. you can easily add children's names to the ration card at home!

இந்த ஆவணங்கள் இருந்தால்.. வீட்டில் இருந்தபடி ரேசன் அட்டையில் குழந்தைகளின் பெயரை ஈஸியாக சேர்க்கலாம்! இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கு ரேசன் அட்டை முக்கிய அடையாள ஆவணமாகும்.பொது விநியோக திட்டம் உள்ளிட்ட அரசின் பிற நல திட்டங்களில் பயன்பெற ரேசன் கார்டு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அடையாள சான்று,முகவரி சான்றாக ரேசன் அட்டை பயன்படுகிறது.ரேசன் அட்டையில் NPHH,PHH,AAY,NPHH-S குறையீடுகள் உள்ளது.இதில் AAY குறியீடு கொண்ட அட்டை தாரருக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் … Read more

2026 சட்டமன்ற தேர்தல்: முதல்வராகும் உதயநிதி.. கட்டாயம் இது நடக்கும்!! உறுதி கொடுத்த அமைச்சர்!!

2026 Assembly Election: Chief Minister Udayanidhi.. It will definitely happen!! The minister who promised!!

DMK: திமுக அமைச்சரவையில் மாற்றம் வரப்போகிறது என்றும் துணை முதல்வராக உதயநிதி பதவி வகிக்கப் போகிறார் என்ற பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கும் பொழுதே தற்பொழுது அமைச்சர் பொன்முடி உதயநிதி முதல்வராக போகிறார் என கூறியது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திலிருந்து பதினொன்றாம் வகுப்பிற்கு செல்லும் மாணவர் மற்றும் மாணவிகள் அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருடந்தோறும் இது வழங்கப்படுகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் மிதிவண்டி … Read more

“மோடியை எதிர்க்கும் முழு தில்லும் ஸ்டாலினிடம் தான் உள்ளது” மற்ற காங்கிரஸ் முதல்வர்களிடம் இல்லை- ஈ வி கே எஸ் இளங்கோவன்!!

"Stalin has all the guts to oppose Modi" No other Congress Chief Ministers- EVKS Ilangovan!!

“மோடியை எதிர்க்கும் முழு தில்லும் ஸ்டாலினிடம் தான் உள்ளது” மற்ற காங்கிரஸ் முதல்வர்களிடம் இல்லை- ஈ வி கே எஸ் இளங்கோவன்!! காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தற்பொழுது மோதல் நிலவை வருகிறது. தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நாம் தனித்து நிற்க வேண்டும் கூட்டணி நமக்கு கை கொடுக்காது என்று மேடை ஏறும்போதெல்லாம் பேசி வருகிறார். இவரைத் தொடர்ந்து எம்பி கார்த்திக் சிதம்பரமும் அவ்வழியே பேசுகிறார். இவ்வாறு இருக்கையில் இவர்கள் இரண்டு பேரும் கருத்துக்களும் தவறானவை … Read more