சுக்குநூறாக உடையும் பொம்மை முதல்வரின் நிர்வாகம் – தலைமைக்கே பிரஷர் கொடுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு!!

DMK showed complacency in Armstrong's murder case!!

சுக்குநூறாக உடையும் பொம்மை முதல்வரின் நிர்வாகம் – தலைமைக்கே பிரஷர் கொடுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு!! ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரம் தான் இன்று தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இது முன் விரோத பழி வாங்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.ஆற்காடு சுரேஷ் மற்றும் ஆம்ஸ்ட்ராங் இடையே இருந்த கருத்து வேறுபாடானது தற்பொழுது இரு உயிர்களையும் பறிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.கடந்த வருடம் இதேபோல ஆற்காடு சுரேஷ் மர்ம கும்ப கும்பலால் வெட்டி வீழ்த்தப்பட்டார். இதற்கு திட்டம் … Read more

குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு பாமாயில் வழங்குவது குறித்த முக்கிய தகவல்!!  

Attention family card holders.. important information about providing palm dal!!

குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு பாமாயில் வழங்குவது குறித்த முக்கிய தகவல்!! மக்களவைத் தேர்தல் ஆரம்பித்த நாளிலிருந்து சரிவர நியாய விலை கடைகளிலிருந்து மக்களுக்கு எந்த பொருளும் வழங்கப்படவில்லை என்ற புகார்கள் வர தொடங்கியது. குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதம் வழங்க வேண்டிய பொருட்களே நிலுவையில் வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் கொடுக்க வேண்டிய பொருட்களும் வழங்கவில்லை.இப்படி இருந்த சூழலில் அனைத்து மக்களுக்கும் முறையான பொருட்கள் கிடைக்க வேண்டுமென ஆளும் கட்சியை குற்றம் சாட்டி … Read more

“மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” அண்ணாமலைக்கு ஆர் எஸ் பாரதி கொடுத்த ரிவீட்!!

RS Bharti's review for Annamalai "Can't ask for forgiveness"!!

  “மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” அண்ணாமலைக்கு ஆர் எஸ் பாரதி கொடுத்த ரிவீட்!! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் 65 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அதனை சுட்டிக்காட்டி தமிழக அரசை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக சட்டம் ஒழுங்கு நிலை குலைந்து விட்டதாகவும் அதனால் முதல்வர் பதவி விலக வேண்டுமென்றும் பலர் கூறி வறின்றனர்.அதுமட்டுமின்றி அதிமுக பாஜக சார்பாக பல போராட்டங்களும் நடைபெற்றது.குறிப்பாக அதிமுக எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ கொண்டு வர வேண்டும் … Read more

அண்ணனுக்கு நினைவு நாள் பரிசாக கொடுக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உயிர்- தம்பி கொடுத்த பரபரப்பு வாக்கு மூலம்!!

Armstrong was given as a memorial day gift to his brother - by the sensational vote given by the brother!!

அண்ணனுக்கு நினைவு நாள் பரிசாக கொடுக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உயிர்- தம்பி கொடுத்த பரபரப்பு வாக்கு மூலம்!! பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்துள்ளது.குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலையானது முன் விரோத காரணமாக நடைபெற்றது எனக் கூறுகின்றனர்.கடந்த வருடம் ஆற்காடு சுரேஷ் மற்றும் மாதவன் இருவரும் உணவு அருந்தி கொண்டிருக்கும் பொழுதே இதே போல மர்ம கும்பலால் சுரேஷ் சரமாரியாக வெட்டி சாய்க்கப்பட்டார்.இதற்கு முன்பே ஆற்காடு சுரேஷ் பெயரில் கொலை … Read more

FLASH: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து விஜய் வெளியிட்ட முக்கிய தகவல்!! 

FLASH: Important information released by Vijay about the Armstrong murder case!!

FLASH: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து விஜய் வெளியிட்ட முக்கிய தகவல்!! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.அவரது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருக்கும் பொழுதே இரண்டு சக்கர வாகனத்தில் வந்த கும்பலானது இவரை சரமாரியாக தாக்கியது.இவ்வாறு தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஆர்ம்ஸ்ட்ராங்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் அவர் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.மேற்கொண்டு அவரது உடலானது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு … Read more

விவசாயிகளுக்கு குஷி.. கடனுதவி வழங்குவது குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!! 

Tamil Nadu government has released a new notification regarding the provision of loans to the farmers.

விவசாயிகளுக்கு குஷி.. கடனுதவி வழங்குவது குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!! இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு கடனுதவி வழங்கி வருவதால் சர்க்கரை உற்பத்தியில் சரிவில் இருந்த தமிழகம் மீண்டும் முன்னேறி வருகிறது. இந்நிலையில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை ரூ.94.49 கோடி கடனுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. தமிழக அரசின் அரசாணை … Read more

விக்கிரவாண்டி ரிசல்டையே மாற்றும் விஜய்!! திமுக வை வீழ்த்த வரப்போகும் அதிரடி நடவடிக்கை!!   

Vijay will change Vikravandi result!! Action to take down DMK!!

விக்கிரவாண்டி ரிசல்டையே மாற்றும் விஜய்!! திமுக வை வீழ்த்த வரப்போகும் அதிரடி நடவடிக்கை!! விஜயின் தற்போதைய அறிவிப்புகள் தமிழக அரசியலையே புரட்டி போடும் அளவிற்கு தான் உள்ளது.திமுகவை எதிர்ப்பது முழு நோக்கமாக வைத்திருக்கிறார் என்பதை அவரது அறிக்கை மற்றும் பேச்சுக்கள் வைத்து அறிந்து கொள்ளலாம்.இதனிடையே இவரது கூட்டணி அதிமுக நாதக என யாருக்கு இருக்கும் என்பதுதான் தினந்தோறும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக நாம் தமிழர் கட்சி மற்றும் அதிமுக இருவருக்கும் தனது சார்பாக … Read more

ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு சிறப்பு உரிமை!! ரயில்வே நிர்வாகம் அதிரடி!!

Special rights for women traveling in trains!! Railway administration action!!

ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு சிறப்பு உரிமை!! ரயில்வே நிர்வாகம் அதிரடி!! நம் நாட்டின் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்று ரயில் போக்குவரத்து.தினந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.பாதுகாப்பான பயணம்,குறைவான பயணக் கட்டணம்,குடும்பத்துடன் பயணிக்க ஏதுவான போக்குவரத்து போன்ற பல காரணங்களுக்காக ரயில் பயணம் விரும்பப்படுகிறது.ரயிலில் பயணிப்பவர்களில் பெண் பயணிகளே அதிகம்.இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளின் பயணத்தை எளிமையாக்க பல அம்சங்களை அறிமுகப்படுத்தி வருவதே இதற்கு முக்கிய காரணம். அந்தவகையில் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிளின் … Read more

விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு? வெளியான கிரீன் சிக்னல்!

விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு? வெளியான கிரீன் சிக்னல்!

விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு? வெளியான கிரீன் சிக்னல்! நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்து விட்டது. இதனால் ஆளும் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் மும்முனை போட்டி உருவாகியுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றன. அதிமுக தேர்தலை புறக்கணித்து விட்டதால் திமுக சுலபமாக வெற்றி பெற்று விடும் என … Read more

FLASH: காலி மதுபான பாட்டிலுக்கு 7 கோடி வரை பணம்!! டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

FLASH: Up to 7 crores for an empty liquor bottle!! Crazy announcement by Tasmac administration!!

FLASH: காலி மதுபான பாட்டிலுக்கு 7 கோடி வரை பணம்!! டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரமடுத்து டாஸ்மாக்கில் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் போவதாக பல அறிவிப்புகள் வந்த வண்ணமாக உள்ளது.அந்த வகையில் மது குடித்துவிட்டு போடப்படும் பாட்டில்களால் விளைநிலம் பாதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நடைபெற்றும் வருகிறது. இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது. விளைநிலங்கள் பாதிக்கப்படாமல் இருக்க மேலும் பாட்டில்களை மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் வகையில் டாஸ்மாக் … Read more