கள்ளச்சாரயத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் வழங்குவதில் சிக்கல்.. சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

There is a problem in providing 10 lakhs to the families of those who died in Kallacharayam.. Madras High Court issued an action order!!

கள்ளச்சாரயத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் வழங்குவதில் சிக்கல்.. சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய விஷ சாராய சம்பவம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.அது தொடர்பான செய்திகள் நாள்தோறும் புது புது வடிவில் வெடித்து கொண்டிருகின்றன.அந்த வகையில் தான் இப்பொழுது நீதிமன்ற வழக்கு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் நடந்த துக்க காரியத்தில் கலந்து கொண்ட ஆண்கள் நிறைய பேர் கள்ளச் சாராயம் குடித்து … Read more

DMK vs CONGRESS: திமுக-விற்கு எதிர்கட்சியாக செயல்பட வேண்டும் – காங்கிரஸ் நிர்வாகி பகீர் பேச்சு!!

DMK vs CONGRESS: Must act as opposition to DMK - Congress Executive Bagheer Speech!!

DMK vs CONGRESS: திமுக-விற்கு எதிர்கட்சியாக செயல்பட வேண்டும் – காங்கிரஸ் நிர்வாகி பகீர் பேச்சு!! காங்கிரஸின் மூத்த நிர்வாகியான செல்வ பெருந்தகையின் சமீப ரீதியான தாக்குதல் அனைத்தும் திமுகவை எதிர்த்து தான் காணப்படுகிறது.இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 10.67% சதவீத வாக்கை பெற்றுள்ள நிலையில் அவர்களுடன் சார்ந்து தான் இருக்க வேண்டுமா என்ற கேள்விகளை எழுப்பினார்.மேலும் அடுத்த முதல்வர் செல்வப் பெருந்தகை என்ற பேச்சுக்களும் அடிபட்டது. இதனால் இவற்றின் தோழமை கட்சியான திமுக அதிருப்திலேயே இருந்தனர்.இவரை … Read more

FLASH: முதல்வரின் அடுத்த அறிவிப்பு!! இனி இவர்களுக்கும் மாதம் ரூபாய் 1000!!

FLASH: CM's Next Announcement!! 1000 rupees per month for them too!!

FLASH: முதல்வரின் அடுத்த அறிவிப்பு!! இனி இவர்களுக்கும் மாதம் ரூபாய் 1000!! தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் திமுக எம்எல்ஏ-வான திரு புகழேந்தி அவர்கள் இறந்ததையடுத்து அங்கு இடைத்தேர்தல் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.அதனை தொடந்து தமிழத்தின் முன்னணி கட்சிகள் அனைவரும் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையிலான வாக்கினை பெறுவதற்காக தீவிர … Read more

அரசியலே மாறப்போகுது இதையெல்லாம் நோட் பண்ணிக்கோங்க!! திமுக- வை வீழ்த்த அவர்கள் யுக்தியை கையில் எடுத்த அன்புமணி!!

Politics is going to change, take note of all this!! Anbumani took their strategy to defeat DMK!!

அரசியலே மாறப்போகுது இதையெல்லாம் நோட் பண்ணிக்கோங்க!! திமுக- வை வீழ்த்த அவர்கள் யுக்தியை கையில் எடுத்த அன்புமணி!! விக்கிரவாண்டி தேர்தல் வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ளது.இதில் திமுக பாமக நாதக என மும்முனைப் போட்டி நிலவி வரும் பட்சத்தில் திமுக சார்பாக நிற்கும் அன்னியூர் சிவாவிற்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்கள் யார் என்பதை புரிந்து கொண்டு மக்கள் வாக்களிக்கும்படி கூறியிருந்தார். இவரைத் தொடர்ந்து பாமக … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்!! இனி அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இது அமல்!!

Good news for students!! This will also apply in government aided schools!!

மாணவர்களுக்கு குட் நியூஸ்!! இனி அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இது அமல்!! தமிழக அரசு, பள்ளிகளில் படிக்கும் மாணவ,மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஏழை மற்றும் வறுமையின்மையின் காரணமாக பல மாணவர்கள் காலை உணவினை சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதால்,அவர்களால் சரியாக வகுப்பினை கவனிக்க முடியாமல் போகும் நிலை ஏற்படுவதாக ஆசிரியர்கள் சிலர் தெரிவித்துள்னர்.இதனால் கற்றல் திறன் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு இந்திய மாநிலங்கள் அனைத்தும் வியந்து பார்க்கும் திட்டம் … Read more

பாமகவுக்கு எதிராக பரவிய வதந்தி! சுதாரித்துக் கொண்டு களமிறங்கிய அதிமுக 

Chief Minister Stalin has dared to carpet Cauvery.. Anbumani Ramdas Kattam!!

பாமகவுக்கு எதிராக பரவிய வதந்தி! சுதாரித்துக் கொண்டு களமிறங்கிய அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்து விட்டதால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அபிநயா உள்ளிட்டோர் அங்கு போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு நாளானது நெருங்கி வருவதால் வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் திமுக வாக்காளர்களை கவர பரிசு பொருட்களை வழங்குவது மற்றும் … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எதிரொலி: புதிய துணை முதல்வர் பதவிக்கு தயாராகும் உதயநிதி!!

Vikravandi by-election reverberations: Udhayanidhi preparing for the post of new Deputy Chief Minister!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எதிரொலி: புதிய துணை முதல்வர் பதவிக்கு தயாராகும் உதயநிதி!! விக்கிரவாண்டி இடைதேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.அங்கு தேர்தல் வரும் ஜூலை 10-ம் தேதி நடை பெற உள்ளது.மேலும் வாக்குப் பதிவு முடிவுகள் ஜூலை 13-ம் தேதி அறிவிக்கப்படும்.இன்னும் ஓட்டு போடுவதற்கு குறைந்த நாட்களே உள்ளன.இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு ஆதரவாக,முதல்வர் முக ஸ்டாலின் … Read more

உதவித்தொகை பெரும் வங்கி கணக்கு குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!!

Tamil Nadu Government Released New Update Regarding Scholarship Major Bank Account!!

    உதவித்தொகை பெரும் வங்கி கணக்கு குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!! தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக் கூடங்களில் படிக்கும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தும் திட்டம் சிறப்பு வாய்ந்தது. அதாவது குடும்ப வறுமையின் காரணமாக பல மாணவர்கள் சரியாக கல்வி பெற முடியாமல்,படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு,பெற்றோர்க்களுக்காக தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்று வந்தனர்.இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழ்நிலை … Read more

விஜய்யின் மாஸ்டர் பிளான்.. திமுக வுக்கு பெரிய ஆப்பு.. இத சுத்தமா எதிர்பாக்கல “ஸ்டாலின்”!! 

Vijay's master plan.. a big wedge for DMK.

    விஜய்யின் மாஸ்டர் பிளான்.. திமுக வுக்கு பெரிய ஆப்பு.. இத சுத்தமா எதிர்பாக்கல “ஸ்டாலின்”!! நடிகர் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரான விஜய் அவர்கள் கடந்த ஆண்டு முதல் கல்வி விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறார்.இதில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடத்தைப் பெற்ற மாணவர் மற்றும் மாணவிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் விருது வழங்கப்படுகிறது.இது அவர்களின் அடுத்த கட்ட உயர் கல்விக்கு உதவும் என்று கூறுகின்றனர். சினிமாவை விட்டு … Read more

இதை மட்டும் செய்யாவிட்டால் ரேஷன் பொருட்கள் முதல் உரிமைத்தொகை வரை எதுவும் கிடைக்காது!!

If you don't do this alone, you won't get anything from ration items to entitlements!!

இதை மட்டும் செய்யாவிட்டால் ரேஷன் பொருட்கள் முதல் உரிமைத்தொகை வரை எதுவும் கிடைக்காது!! இந்திய முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இதனால் ஏழை,நடுத்தர குடும்பங்கள் பெரிதும் பயன் அடைந்துள்ளனர்.அதுமட்டுமில்லாமல் மானிய விலையில் மிக குறைந்த கட்டணத்தில் மளிகை பொருட்கள் விற்கப்படுகின்றன.தமிழ்நாட்டிலும் இந்த பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதாவது ஆதார் எண்ணை குடும்ப … Read more